மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம்

மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம்

மக்கள் விரட்டவில்லை குத்துக்கரணம் அடித்தசிவஞானம் ,செம்மணி மக்கள் படுகொலை தொடர்பாக ,கொதித்து எழுந்து நின்ற பொழுது, அங்கு சென்ற அரசியல்வாதிகளை மக்கள் ஓட ஓட விரட்டியடித்தனர் .

சிவஞானத்தை வண்டிவரை மக்கள் விரட்டி சென்னறனர்

இதன் பொழுது சிவஞானம் அவர்களை வண்டிவரை மக்கள் விரட்டி சென்னறனர் .

ஆனால் தங்களை யாரும் விரட்டவில்லை ,மக்கள் என்னோடுதான் இருக்கிறார்கள் இதெல்லாம் பொய் வதந்திகள் பரப்பாதீர்கள் என்று ஐயா சிவஞானம் உருட்டு விட்டுள்ளார் உருட்டு கட்டை உருட்டு சிதம்பரம்.

வேட்டி கழண்டு விழாத குறையாக ஓட்டம்

வேட்டி கழண்டு விழாத குறையாக ஓடித் தப்பிய ஊழல்வாதிகளும் ,ஓட்டுக்குழு ஆசாமிகளும், இப்பொழுது ஊடகங்கள் முன்னால் குந்தி இருந்து எங்களுக்கு மக்கள் ஆதரவு என கத்தி வருகின்றனர் .

பாடையில போற வயதில், கூடையில் வருகிறது குஷ்பூ மாதிரி ஆட முற்பட்ட ,சிவ ஞானத்தை பார்த்து மக்கள் சிரிக்காமல் என்ன செய்வார்..?

ஏமாற்றி வந்தால் இப்படித்தான் நடக்கும் என்பதை இனியாவது இந்த அரசியல் உருட்டு வாதிகள் உருட்ட கட்டுகள் உணர்ந்து கொள்வார்களாக.

இவர்களது இந்த பேச்சைக் கேட்டு மக்கள் தற்போது சிரித்து நகைச்சுவை ஆடுகிறார்கள்.

இந்த ஓட்டம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமா சுருட்டு கட்டை அயோக்கியர்களே .