நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி
நாடெங்கும் கடும்மழை மக்கள் அவதி,நாடெங்கும் கடுமழை மக்கள் அவதியில் அல்லல் பட்டு வருகின்றனர்.
தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட வைகாசி மாதம் இலங்கையில் நாடளாவிய ரீதியில் கடும் மழை பெய்து வருகிறது.
இந்தக் கடும் மழையில் சிக்கி பல கிராம பகுதியில் வெள்ளத்தில் மிதந்து வருகின்றன.
தென்னிலங்கை சிங்கள பகுதிகளிலும் இந்த மழை அதிகரித்து காணப்படுவதால், அங்கு பல கிராமங்கள் வெள்ளத்தில் மிதப்பதான தகவல் வந்து கொண்டிருக்கின்றன.
பல குளங்கள் நீர்நிலைகள் என்பன அதிக மழை வீழ்ச்சி காரணமாக நிரம்பி வழிகின்றன.
வான் கதவுகள் திறக்கப்பட வேண்டிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
வரும் நாட்களில் இந்த மலை மேலும் அதிகரித்தால் அந்த குளத்தினுடைய வாழ்வுகள் திறக்கப்படுகின்ற பொழுது, தாழ்நில பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கும் அபாயம் காணப்படுகின்றன.
தமிழர்கள் அழிக்கப்பட்ட முல்லி வாய்க்கால் நிகழ்வு இடம் பெற்றதற்கு பிற்பாடு தென்னிலங்கை உள்ளிட்ட பகுதிகள், கடும் வெள்ளத்தில் மிதந்து வருவதும் ,
மக்கள் சொல்லு என பெயருக்கு உள்ளாகி வருவதும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது

- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது

- கொள்ளையன் மகிந்த இப்படி பேச்சு

- தமிழக சுற்றுலா பயணியை அடித்து கொன்ற யானை

- குற்றவாளிக்கு மரண தண்டனை

- ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பிரதமர் ஹரினி உரையாற்றுகிறார்

- இலங்கை தேன் உற்பத்தியை நான்கு மடங்கு அதிகரிக்க இலக்கு

- முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு சரிவு









