சிரியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம்
சிரியாவுக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவம் பர பரப்பாகிறது தெற்கு சிரியாவின் களமுனை பகுதிகள். மூன்றாம் உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் ஆரம்பிக்க பட்டுள்ளது .
யூத ராணுவம் தற்பொழுது தமது முன்னரங்க சண்டை டாங்கிகளுடன் , தற்பொழுது சிரியாவின் தெற்கு பகுதிக்குள் நுழைந்துள்ளதாக உலக செய்திகள் தெரிவிக்கின்றன .
ஈரானை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமாக இருந்தால், நிச்சயமாக சிரியாவுக்கு யூத ராணுவம் நுழைய வேண்டிய நிலை இருக்கிறது.
அதனை அடுத்து தற்பொழுது சிரியாவுக்குள் இந்த இஸ்ரேல் படைகள் நுழைந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தமது நாடு பாதுகாப்பாக இருக்கப்பட வேண்டுமாக, இருந்தால் ஈரான் அச்சுறுத்தப்பட வேண்டும் ,அதன் முக்கிய நிலைகள் தாக்கி அழிக்கப்பட வேண்டும்.
அதனால் தற்பொழுது இஸ்ரேல் ராணுவம் இந்தப் படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தின் இந்த திடீர் நுழைவு ஈரானை கோபத்தில் ஆழ்த்தி இருக்கும்.
அதனை அடுத்து தற்பொழுது இந்த இராணுவ வருகையும் ,ஈரான் மேற்கொள்ள போகும் அடுத்த அதிரடி ஆட்டமும் ,இஸ்ரேலை உடைக்குமா ,உலக யுத்தம் வெடிக்குமா என பர பரப்பாகிறது உலகப்போர் அரங்கு.
மூன்றாம் உலக யுத்தம் யூத படைகளில் ஆரம்பிக்கப்பட போவதற்கான முன்னேற்பாடாக இந்த நடவடிக்கை காணப்படுகிறது.
வரும் நாட்களில் ஈரானுக்குள் மிக முக்கியமான தலைகள் உருள போகிறது ,என்பதற்கான முன்னேற்பாடு அறிவிப்பாகவும் ,இதை எடுத்துக் கொள்ளலாம்.
வான வேடிக்கை இனி பார்க்கலாம் .
- கனடா எங்கள் மாநிலம் அமெரிக்கா அறிவிப்பு

- எதிரிகளுக்கு ஈரான் இராணுவம் எச்சரிக்கை

- அமெரிக்க இராணுவத்தை பழிவாங்கிய டிரம்ப்

- ஹூதிகள் மீதான தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்ற யேமன் அரசு

- லெபனான் மீது மேலும் தாக்குதல்கள் நடத்தப்படும் என இஸ்ரேல் அச்சுறுத்தல்

- இஸ்ரேல் அமெரிக்காவை தோற்கடிப்போம் ஈரான்

- மேற்குக் கரை வீடுகளில் தண்ணீர் மற்றும் மின்சாரம் இல்லை

- ப்ளோரஸ் தீவில் ஏற்பட்ட பேரழிவு

- எர்பில் மீது பறந்த ட்ரோன்

- காசா ஒப்பந்தத்தை இஸ்ரேல் நிறைவேற்றாவிட்டால் ‘தீவிரமான நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என துருக்கி

- யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பலில் வீரர்கள் உயிரிழந்ததாக வந்த செய்திகளை சென்ட்காம் மறுத்துள்ளது

- இன்று எண்ணெய் விலை குறைந்துள்ளது









