மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி
மன்னார் மக்கள் போராட்டம் வெற்றி அடைந்துள்ளதாக மன்னார் மாவட்ட மக்கள் தெரிவித்துள்ளனர் .
இந்தியாவின் அதானி குடும்பத்திற்கு காற்றாலை மின்சாரம் தயாரிப்பதற்கு காணிகள் பறிமுதல் செய்து அதனூடாக அங்கு காற்றாலை மின்சார உற்பத்திக்கு வித்திடப்பட்டது .
காற்றாலை மின்சாரம்
இந்த காற்றாலை மின்சாரம் அங்கு நிறுவுவதால் தமது சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் ஏனைய தொழில் வாய்ப்புகளுக்கு மிகப்பெரும்
நெருக்கடியை அதை ஏற்படுத்தும் என்கின்ற காரணத்தினால் மக்கள் போராட்டம் இடம்பெற்றது .
அதனை அடுத்து தற்பொழுது காற்றாலை மின்சார உற்பத்தி நிர்மாண பணிகள் தற்பொழுது இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாகாண சபை தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படுகிற கபட நாடகம்
இது மாகாண சபை தேர்தலை மையமாக வைத்து நடத்தப்படுகிற கபட நாடகமா ,அல்லது தேர்தல் முடிந்ததை பின்னர் மூலமும் தமது நடவடிக்கை அங்கு மேற்கொள்வர்களா என்ன சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
எது எப்படி இருந்தாலும் மக்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக மிகப் பெரும் வெற்றி கிடைத்துள்ளதாக மக்கள் மன்றம் கருத்துரைத்துள்ளது .







