47மக்கள் பலி காசாவில்தொடரும் அவலம்
47மக்கள் பலி காசாவில்தொடரும் அவலம், தொடர்பான புதிய தகவல் வெளியாகியிருக்கின்றது .
கடந்த 24 மணித்தியாலத்தில் யூத படைகள் நடத்திய கொடுமையான தாக்குதலில் 47 அப்பாவி பாலஸ்தீன காசா மக்கள் பலியாகி உள்ளனர் .
மேலும் இந்த தாக்குதலில் 388 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக காசு சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளது.
சமாதான நடவடிக்கை
சமாதான நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டு அது முடிவடைந்ததற்கு பின்னரான காலப்பகுதியில் .4649 மக்கள் பலியாகி 14 ஆயிரத்து 574 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக .காசா பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது .
தொடர்ந்தும் இனப்படுகொலை நடத்தி மக்களை தொடராக படுகொலை செய்து வரும் இஸ்ரேல் நெதன்யாகுவின் இந்த இனப்படுகொலைக்கு எதிராக ,சர்வதேசம் நடவடிக்கை எடுக்க மறுத்து , அமைதி காப்பதாக பாதிக்கப்படுகின்ற பாலஸ்தீன மக்கள் கவலை வெளியிட்டு வருகிறார்கள்.
யுத்தம் மிகப்பெரும் அழிவு
இரண்டு வருடங்கள் கடந்து நீடிக்கின்ற இந்த யுத்தம் மிகப்பெரும் அழிவையும் சொத்தழிவையும் சொல்லாத இடரையும் ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த யுத்தம் எப்பொழுது முடிவுக்கு வரும் என மக்கள் ஏக்கத்தோடு தவிர்த்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது .
- இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹிஸ்புல்லா நாடாளுமன்ற உறுப்பினர்

- இஸ்ரேலிய இராணுவம் முழுமையாக வெளியேற வேண்டும் ஹிஸ்புல்லா

- ஈரான் மீதான போர் மீண்டும் தொடங்கும் என 62 சதவீத இஸ்ரேலியர்கள் கருதுகின்றனர்

- ஈரான் கப்பலை அனுப்ப ஆஸ்திரேலியாவுக்குக் கோரிக்கை வரவில்லை

- ஹோர்முஸ் ஜலசந்தியில் கண்ணிவெடிகளை அகற்றும் திறன் ஐரோப்பாவிற்கு உள்ளது என பிரெஞ்சு








