ஜனாதிபதி வாகனங்கள் ஏலத்தில் விற்பனை
ஜனாதிபதி வாகனங்கள் ஏலத்தில் விற்பனை, செய்யப்படுவதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அலுவலக அதி சொகுசு வாகனங்கள் தற்போது , இரண்டாவது முறையாக விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆளும் அனுரா ஆட்சியில் .ஜனாதிபதி பாவனையில் இருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்று ஏலத்தில் விடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
அரசாங்கச் செலவுகளை குறைத்து. நிதிகளை மீதப்படுத்தும் நடவடிக்கையில் ஆளும் அனுரா ஆட்சி இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் முதற்கட்டமாக ,நடத்தப்பட்ட வாகன ஏலத்தில் 15 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தற்பொழுது 27 வாகனங்கள் இன்று விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிக சொகுசு வீடுகள், அதிக சொகுசு வாகனங்கள் என்பன, இப்பொழுது பாவனையில் தவிர்க்கப்பட்ட நிலையில், தற்பொழுது இலங்கையின் பாராளுமன்ற எம்பிக்கள் அரசு அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர் .
நாட்டினுடைய பொருளாதார சுமைகளை குறைக்க வேண்டுமாக இருந்தால் இந்த வாகனங்களுக்கு ,செலுத்தப்படுகின்ற நிதி நிறைய குறைத்து ,
அதனை சேமித்து மக்களை காப்பாற்றும் நடவடிக்கையில் , தமது அரசு ஈடுபட்டு வருவதாக அனுரா அரசு இப்படி விளக்கம் அளிக்கிறது.
லஞ்ச ஊழல்வாதிகளை பிடித்து சிறையில் அடைக்காது, இவ்வாறான வாகனங்களை, கண்துடைப்புக்கு விற்று மக்களை ஏமாற்றுகிறார் ,நடிப்பு நாயகன்,அனுரா என ,உலகளாவிய இலங்கை வாழ் மக்கள் இப்படியும் கருத்துக்களை தெரிவிக்கின்றனர்.
- அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

- ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

- புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

- 17 முக்கிய சுகாதார நிறுவனங்களுக்கு புதிய இயக்குநர்கள் நியமனம்

- இலங்கை இறக்குமதி பணப் பரிமாற்ற விதிமுறைகளைக் கடுமையாக்குகிறது

- கல்பிட்டிய எல்லைப் பகுதி சம்பவம் தொடர்பாக விசாரணைக் குழு நியமனம்

- ஹோர்முஸ் ஜலசந்தியில் சாத்தியமான ஒரு பணிக்காக ஜெர்மனி செங்கடலுக்கு கப்பல்களை அனுப்புகிறது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- பதுளை நானு ஓயா ரயில் சேவைகள் சனிக்கிழமை மீண்டும் தொடங்கும்

- போஸ்டன் விபச்சாரத் தடுப்பு நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட ஏழு பேரில் இலங்கைத் துறவியும் ஒருவர்

- மருத்துவமனை அருகே கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் சடலம் குறித்து நுவரெலியா பொலிஸ் விசாரணை

- தினசரி வாகன இறக்குமதிச் செலவு 4 மில்லியன்









