Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக் கடற்படையை சேர்ந்த 180 பேருக்கு கொரோனா

இலங்கைக் கடற்படையை சேர்ந்த 180 பேருக்கு கொரோனா

கடற்படையைச் சேர்ந்த 180 வீரர்கள் கொரோனா தொற்று தனிமைப்படுள்ளனர் இராணுவ தளபதி


இலங்கைக் கடற்படையைச் சேர்ந்த 180 வீரர்கள் கொரோனா தொற்று தனிமைப்படுத்தலுக்குட்பட்டிருப்பதாக இராணுவ

தளபதியும் கொவிட் 19 தொற்று தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவருமான லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வர தெரிவித்துள்ளார்.

கொவிட்19 தொற்று தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையத்தில் செய்திளார் சந்திப்பில் இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

கொரோனா தொற்றுக்குள்ளான கடற்படை வீரர் 58 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர், அவர்களைச் சார்ந்த குடும்பத்தினரும் மிஹிந்தலை புஸ்ஸ ஆகிய கடற்படை முகாங்களில் இன்று

தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சேர்க்கப்பட்டனர்.
வெலிசறை கடற்கடை முகாமில் 112 வீரர்கள்

தனிமைபப்படுத்தப்பட்டுள்ளனர் , விடுமுறையில் சென்ற 68 வீரர்களும் தனிமைப்படுத்தப்பட்டள்ளனனர் என்றும் அவர் கூறினார்.

முப்படை வீரர்கள் முகாம்களுக்குத் திரும்புவதற்காக இன்று அமுல்படுத்தப்பட்ட ஊரடங்குச் சட்டதின் போது இதுவரை பலர்

முகாமிற்கு திரும்பியுள்ளனர். மேலும் பலர் முகாமிற்கு வந்து கொண்டிருப்பதாகவும் அவர் கூறினார்.


31 தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் தற்பொழுது 3181 பேர் தனிமைப்படுத்தல் மருத்துவ கணகாணிப்புக்கு

உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்த அவர் முப்படையினரால் நடத்தப்பட்டுவரும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலி இருந்து 3512 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர்.

இன்றைய தினம் டாக்காவில் இலங்கைக்கு வருவதற்காக எதிர்பார்த்துள்ள 74 பேரை அழைத்து வருவதற்காக ஸ்ரீலங்கன்

விமானம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்கள் இன்று நாட்டை வந்தடைவார்கள். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக புனானைக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். இதே போன்று

இந்தியாவில் கோயம்புத்தூரிலிருந்துநேற்று இலங்கை வந்த மாணவர்களும் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கைக் கடற்படையை
இலங்கைக் கடற்படையை
    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் 2019 O/L பரிட்ச்சை முடிவுகள் -நேரடியாக பார்க்க இதில் அழுத்துங்கள்

    இலங்கையில் 2019 O/L பரிட்ச்சை முடிவுகள் -நேரடியாக பார்க்க இதில் அழுத்துங்கள்

    இலங்கையில் இடம்பெற்ற 2019 O/L பரிட்சை முடிவுகள் கல்வி அமைச்சினால் வெளியிட பட்டுள்ளது

    கொரனோ வைரஸ் காரணமாக பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ள, நிலையில்


    மாணவர்கள் தமது புள்ளிகளை அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்

      பட்டுள்ளது,இவ்வேளை கல்வி அமைச்சின் இணைய தளத்தின் வாயிலாக

      இந்த முடிவுகளை தெரிந்து கொள்ள முடியும் என தெரிவிக்க பட்டுள்ளது

      கல்வி அமைச்சு இணையம் செல்ல இதில் அழுத்துங்கள்

      பரிட்ச்சை
      பரிட்ச்சை
          Posted in இலங்கை செய்திகள்

          சடலங்களை அடக்கம் செய்ய Body Bags குறித்து விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கம்

          சடலங்களை அடக்கம் செய்ய Body Bags குறித்து விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க விளக்கம்

          சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயனபடுத்தப்படும் (Body Bags) ஆயிரம் பைகளை பெற்றுக்கொள்ள நடவடிக்கை

          மேற்கொள்ளப்பட்டமை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு செயற்றிட்டத்தில் ஆயிரம் பேர் வரை உயிரிழப்புக்கள ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் அல்ல’

          சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் (Body Bags) பைகளை செஞ்சிலுவை சங்கத்திடம் பெற்றுக்கொள்வற்கு

          முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு விளக்கமளித்துள்ளார்.

          சடலங்களை அடக்கஞ் செய்வதற்காக பயன்படுத்தப்படும் (Body Bags) பைகள் மாத்திரமின்றி சுகாதார அமைச்சின் விநியோக

          பிரிவினால் மருந்து வகைகள்< உபகரணங்கள் முதலானவற்றின் கையிருப்பை உரிய முறையில் முன்னெடுக்கும் நோக்கில்

          செஞ்சிலுவை சங்கத்திடம் Body Bags பெற்றுக்கொள்வற்கு கிடைத்துள்ள இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ளும்

          பொருட்டு அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

          விசேடமான சூழ்நிலைகள் மற்றும் அனர்த்தங்களின் போது பூதவுடல்களின் இறுதிக்கிரிகைகளுக்காக இவ்வாறான பொதிகள்

          பயன்படுத்தப்படுவது வழமை .அதற்கேற்பவே இவற்றை பெற்றுக்கொளள இந்த நடவடிக்கை என்றும் அவர் கூறினார்.

          இலங்கையில் தற்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு.

          அதேபோன்று இறப்பு வீதமும் குறைவு. இதற்குக்காரணம் எமது சுகாதார துறையினர் முன்னெடுத்துவரும் அர்ப்பணிப்புடனான சேவையாகும் என்று விசேட வைத்திய நிபுணர்; தெரிவித்தார்.

            நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தாலும் குறித்த பகுதிகளில் வைரஸ்

            பரவாமல் இருப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எமது சுகாதார பிரிவினர் மேற்கொண்டுவருகின்றனர் என்றும் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க மேலும் தெரிவித்தார்.

            சடலங்களை அடக்கம்
            சடலங்களை அடக்கம்
                Posted in இலங்கை செய்திகள்

                யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பும் இராணுவம்- மக்கள் இராணுவம் முறுகல்

                யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பும் இராணுவம்- மக்கள் இராணுவம் முறுகல்

                இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள தேசியல்

                கல்வியால் கல்லூரியில் உள்ள இரண்டு விடுதிகளை தம தாக்கி கொண்ட

                இராணுவத்தினர் ,அதனை கொரனோ தொற்று சோதனையாளர்களை தனிமை படுத்தும் முகாமாக மாற்றி அமைத்துள்ளனர்

                விடு முறையில் சென்ற இராணுவத்தினரை சோதனை செய்யும் முகமாக இந்த விடுதிகள் கையக படுத்த பட்டுள்ளன

                இதனால் அந்த கல்லூரி அருகில் உள்ள மக்கள் கொந்தளித்துள்ளதுடன் இராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்

                இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதுடன் இராணுவம் குவிக்க பட்டுள்ளது .

                தமிழர் பகுதியில் இந்த கொரனோ வைரசை இராணுவம் பரப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது .

                அதற்கு அமைவாக கொரனோ நோயாளிகளை தமிழர் பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைத்து தங்க வைத்துள்ளது கவனிக்க தக்கது

                யாழில் தமிழர்களுக்கு
                யாழில் தமிழர்களுக்கு
                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கையில் பரவும் புதிய வகை காய்ச்சால் – பலர் பாதிப்பு

                    இலங்கையில் பரவும் புதிய வகை காய்ச்சால் – பலர் பாதிப்பு

                    இலங்கையில் புதிய வகையான காய்ச்சல் ஒன்று பரவி வருகிறது ,இது நிமோனியா

                    போன்ற ஒன்று என தெரிவிக்க படுகிறது,கடந்த சில நாட்களில் மேற்கொள்ள

                    பட்ட கொரனோ சோதனைகளின் பொழுதே இந்த விடயம் கண்டறிய பட்டுள்ளது

                      இவ் வகையான புதிய வைரஸ் காய்ச்சலில் சிக்கி பாதுகாப்பு படைகளும் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                      எனினும் இதுவரை இந்த வைரஸ் காய்ச்சல் தொற்று எந்த வகையை சேர்ந்தது என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                      கொரனோ நோயானதும் இவ்வகையான தொற்று ஒன்றால் பரவி வருகிறது இங்கே சுட்டி காட்ட தக்கது

                      இலங்கையில் பரவும் புதிய
                      இலங்கையில் பரவும் புதிய
                          Posted in இலங்கை செய்திகள்

                          மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் திறப்பு

                          மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் திறப்பு

                          கொழம்பு மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம்

                          திறக்கப்படவிருப்பதாக மெனிங் சந்தை நங்கத்தின் தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.

                          இதற்கமைவாக ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த அகைத்து வார நாட்களில்

                            காலை 4.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை கொழம்பு மெனிங் மரக்கறி சந்தை திறந்திருக்கும்.

                            ஞாயிற்றுக்கிழமைகளில் கிருமி அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

                            சந்தைக்கு வருவோர் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுரைகளை கடைபிடிக்குமாறு வலியுநுத்தப்பட்டுள்ளது.

                            மெனிங் மரக்கறி சந்தை
                            மெனிங் மரக்கறி சந்தை
                                Posted in இலங்கை செய்திகள்

                                29 கடற்படையினருக்கு கொரனோ – தனிமை படுத்தல்

                                29 கடற்படையினருக்கு கொரனோ – தனிமை படுத்தல்

                                இலங்கை கடற்பயினர் இருப்பத்தி ஒன்பது பேருக்கு கொரனோ உள்ளது

                                கண்டு பிடிக்க பட்டுள்ளது ,விடுமுறையில் வீடுகளுக்கு சென்றவர்களுக்கே இந்த கொரனோ தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                இவ்வாறு அடையாளம் காணப்பட்ட இராணுவத்தினர் தனிமை படுத்த பட்டுள்ளனர்

                                  நாடு தழுவிய ரீதியில் ஆயிரம் இராணுவத்தினர் தனிமை படுத்த பட்டுள்ளதாக

                                  உள்வீட்டு கசிவுகள் சில தெரிவித்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                                  ஆனால் அரசு இதனை வெளியிடாது மூடி மறைத்து வருகிறது

                                  29 கடற்படையினருக்கு கொரனோ
                                  29 கடற்படையினருக்கு கொரனோ
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் செயல்படவேண்டிய முறை குறித்த வழிமுறைகள்

                                    ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள மாவட்டங்களில் பொதுமக்கள் செயல்படவேண்டிய முறை குறித்த வழிமுறைகள்

                                    வைரசு தொற்று அனர்த்தம் உள்ள மாவட்டங்களான கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில்

                                    தற்போது அமுலிலுள்ள ஊடைங்கு சட்டம் தளர்த்தப்படும் போது பொதுமக்கள் செயல்பட்வேண்டிய முறை குறித்த வழிமுறைகள்

                                    வகுக்கப்பட்டுவருகின்றன. இந்த மாவட்டங்களில் மக்கள் செயற்படவேண்டிய இந்த புதிய பொறிமுறையை மே 04ஆம் திகதி அறிமுகப்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது”.

                                      கொரோனா வைரசை தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தில் நேற்று (26) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்

                                      பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன இந்த விடங்களை தெரிவித்தார்.

                                      இன, மத ரீதியில் சமூக வலைத்தளங்களில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் வலையத்தளங்களில் இடம்பெற்ற 9

                                      விடயங்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வுப்பிரிவினர் விசாரணைகளை நடத்திவருவதாக தெரிவித்த பிரதிப் பொலிஸ்

                                      மாஅதிபர் இன, மத ரீதியில் சமூக வலைத்தளங்கள் மூலம் முரண்பாடுகளை தோற்றுவிப்பவர்களுக்கு சர்வசேச மனித

                                      உரிமைகள் சிவில் சட்ட விதிகளுக்கு அமைவாக 07 வருட சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் கூறினார்.

                                      இங்கு தொடர்ந்தும் விளக்கமளித்த அவர், ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பிரதேசங்களில் அதிகாலை 5 மணியிலிருந்து

                                      இரவு 8 மணி வரையான காலப்பகுதியில் சுகாதார துறையினரின் ஆலோசனைகளை முறையாக பின்பற்றி ஊழியர்களுக்கு

                                      போக்குவரத்து வசதிகள் மற்றும் ஏனைய தேவைகளை பெற்றுக் கொடுப்பதற்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் தலைவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

                                      ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலங்களில் உற்சவங்கள் நடத்தல், சுற்றுலாக்களை மேற்கொள்ளுதல், குழுக்களாக

                                      இணைந்து செயற்படுதல், பல்வேறு சமய நிகழ்வுகளை நடத்துதல், விளையாட்டு செயற்பாடுகளை மேற்கொள்ளுதல், சங்கீத இசைக்

                                      கச்சேரிகளை நடத்துதல் முதலானவை தடை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வெயல்படுபவர்கள் தொடர்பில் முறைப்பாடுகள்

                                      கிடைத்தால் தனிமைப்படுத்தல் சட்டதிட்டங்களுக்கு இணங்க அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை

                                      மேற்கொள்ளப்படும் என்றும் பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்.

                                      ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள
                                      ஊரடங்கு தளர்த்தப்படவுள்ள
                                        Posted in இலங்கை செய்திகள்

                                        கொரனோவால் இலங்கையில்; 80 பேர் மரணம் – மறைக்கும் அரசு

                                        கொரனோவால் இலங்கையில்; 80 பேர் மரணம் – மறைக்கும் அரசு

                                        இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் இதுவரை எண்பதுக்கும்

                                        மேலானவர்கள் பலியாகியுள்ளனர் ,இவ்வாறு இறந்தவர்களில் அதிகமானவர்கள் தமிழர்களாவர் .

                                        தொடர்ந்து ஏழு பேர் மட்டுமே கொரனோவால் இருந்துள்ளதாக இலங்கை அரசு அறிவித்து வருகிறது ,


                                          எதிர் வரும் தேர்தலில் உண்மையான முடிவுகளை அறிவித்தால் அதுவே தமக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்பதால் இவ்விதம் அரசு மறைத்து வருகிறது

                                          இவ்வாறன செய்திகள் ஊடகங்களில் வெளியிடவும் தடை விதிக்க பட்டுள்ளது ,அவ்வாறு மீறி வெளியிட்டால் வதந்தி பரப்பினார்கள் என கைது செய்ய படுகின்றனர்

                                          ஆயிரம் இராணுவத்தினர் பாதிக்க பட்டுள்ளதாகவும் அதில் ,இதுவரை ஐந்துக்கு மேலானவர்கள் பலியாகியுள்ளனர் எனவும்

                                          , சில டசின் பேர் ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்த கசிவுக தெரிவிக்கின்றன

                                            தேர்தலில் ஆளும் அரசு வெல்ல வேண்டுமாக இருந்தால் இந்த கொரனோ பலிகளை மறைத்தாக வேண்டும் தவறின் ,அவர்கள் ஆட்சி கவிழ்ந்து விடும் அபாயம் உள்ளது

                                            அதனால் தொடர்ந்து மூடி மறைப்பு இடம்பெறுகிறது என அந்த கசிவுகள் எதிரொலிக்கின்றன

                                            கொரனோவால் இலங்கையில்
                                            கொரனோவால் இலங்கையில்
                                                Posted in இலங்கை செய்திகள்

                                                கொரனோ அபாயம் -இராணுவத்தினர் விடுமுறைகள் இரத்து

                                                கொரனோ அபாயம் -இராணுவத்தினர் விடுமுறைகள் இரத்து

                                                முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

                                                முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் பாதுகாப்பு

                                                அமைச்சினால் ரத்து செய்யப்படுவதினால் அனைத்து படைவீரர்களும் தத்தமது முகாம்களுக்கு திரும்ப வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

                                                  தற்போது விடுமுறையில் உள்ள படைவீரர்கள் தமது தலைமை அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது தொடர்பான மேலதிக

                                                  அறிவுறுத்தல்களை பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.

                                                  முப்படை அதிகாரிகள் மற்றும் படைவீரர்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனைத்து விடுமுறைகளும் ரத்து

                                                  செய்யப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) கமல் குரணரத்னவினால் ஒப்பமிடப்பட்டு முப்படைகளின்

                                                  தளபதிகளுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                                                  கொரனோ அபாயம்
                                                  கொரனோ அபாயம்
                                                    Posted in இலங்கை செய்திகள்

                                                    யாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு- நிரம்பி வழியும் மருத்துவமனை – மருத்துவர் சிவயோகன் கவலை

                                                    யாழில் போதை பொருள் பாவனை அதிகரிப்பு- நிரம்பி வழியும் மருத்துவமனை – மருத்துவர் சிவயோகன் கவலை

                                                    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோய் தொடர்பாக ,
                                                    யாழ்ப்பாணம் பண்ணையில் உள்ள மாகாண சுகாதார

                                                    பணிப்பாளரினால் ஒழுங்கு செய்ய பட்ட கருத்தரங்கில் ,இடம்பெற்ற சம்பாசனையில் மன நல மருத்துவர் சிவமோகன் கவலை அடைந்துள்ளார்

                                                      போதைவஸ்து பாவனைக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ,நோயாளர்கள் உடல் நலன் கருத்தில் அக்கறை செலுத்தி வரும் மன

                                                      நல மருத்துவர் சிவயோகன் ,குறித்த நோயாளிகள் பாவனைக்கு உட்படுத்த படும் போதைவஸ்து வழங்க முடியாத நிலையில் அவர் சோர்வுற்று காணப்படுகின்றார் ( withdrawal)

                                                      இந்த போதைவஸ்துக்கு அடிமையானவரகள் அதில் இருந்து விடுபட்டு முற்றாக ,இயல்பான மனிதர்கள் போல வழி நடத்தி

                                                      செல்வதற்கு ,அவர்கள் பாவனைக்கு உள்ளாக்கிய அந்த பொருள் வழங்க பட்டு படிப்படியாக அதில் இருந்து விடுதலை செய்திடும் ஒரு மருத்துவ முறைமை உள்ளது

                                                      அதனை இந்த மருத்துவர் கையாண்டு வருகிறார் , அதனால் இவர் இவ்விதம் ஆழ்ந்த கவலை உற்றுள்ளார் ,

                                                      இவர்கள் இந்த போதையை பாவிக்க முடியாத நிலையில் மூர்க்கத் தனத்தில் ஈடுபடுகின்றனர் ,மேலும் மந்திகை ,மருத்துவமனை விடுதிகள் நிரம்பி வழிகின்றன

                                                        வட மாகாணத்தில் நிலவும் பல சைக்கோ கொலையாளிகளினால் கொலை செய்ய பட்டவர்களை இயற்கையை மரணம் என

                                                        கூறப்பட்டு அந்த கொலைகள் மறைக்க பட்டு விடுகின்றன ,அவர்களை

                                                        வழிநடத்துபவர்கள் இந்த வடமாகாண சபையின் சில மருத்துவர்கள் மறைந்திருப்பதாக தகவல்கள் கசிகிறது

                                                        இவ்வாறான சம்பவங்களுக்கு ,இந்த வடக்கு சுகாதார பணிப்பாளர் நாயகம் என்ன பதிலை உரைக்க போகின்றார் ..?

                                                        பெரும் பொறிக்குள் இவர்கள் சிக்கியுள்ளதை வரும் காலங்களில் வெளியாக

                                                        போகும்,இவர்கள் உள்ளக செயல்பாடுகளின் வேலைத் திட்டம் அம்பல படுத்தும் என்பதை அடித்து கூறலாம் .

                                                          கொரனோ முடிவில் ,இவர்கள் உலக ஊடகங்களில் கொரனோ போல பேச படுவார்கள் என்பதே அந்த கசிவுகள் கூறும் விடயமாக உள்ளது

                                                          பல சைக்கோ கொலைகளின் மூல உறைவிடமாக இவர்கள் உள்ளதே அந்த அதிர்ச்சிகர விடயமாகும் .

                                                          யாழில் போதை பொருள்
                                                          யாழில் போதை பொருள்
                                                            Posted in இலங்கை செய்திகள்

                                                            மக்களுக்கு கொரனோவை பரப்பிய இராணுவம்- உள்ளே நடந்த பயங்கரம்

                                                            மக்களுக்கு கொரனோவை பரப்பிய இராணுவம்- உள்ளே நடந்த பயங்கரம்

                                                            இலங்கையில் பரவி வரும் கொரனோவை தடுப்பதற்கு அரசு முழு வீச்சில் இராணுவத்தை களத்தில் இறக்கியது


                                                            மேலும் அவர்களது இராணுவ முகாம்களிற்குள் கொரனோ தொற்று நோயாளரக்ள் தனிமை படுத்தும் முகாம்கள் என்பன அமைக்க பட்டன .

                                                            அவ்வாறு அமைக்க பட்ட அந்த சிறப்பு முகாம்களில் ,சோதனைகள் இடம்பெற்று வந்தன ,


                                                            இவ்வாறான ஆபத்தான நோயாளர்களை கையாண்ட இலங்கை இராணுவத்தினர் ,தம்மை பாதுகாத்து கொள்ள தவறியுள்ளனர் .

                                                            இதனால் வெளிநாடுகளில் இருந்து வந்த நோயாளிகள் ஊடாக ,இந்த நோயானது இராணுவத்திற்கு கடத்த பட்டுள்ளது ,


                                                            இவர்கள் பாவனைக்கு உள்ளாக்கிய ,உணவகங்கள்,மற்றும் நுழைவாயில் என்பன பொதுவாக காணப்பட்ட நிலையில் இந்த விடயம் வேகமாக பரவியுள்ளது

                                                            கிடைக்க பெறும் தகவலின் அடிப்படையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினருக்கு இந்த நோயானது பரவியுள்ளது


                                                            மக்களை தொடர்ந்து கண்காணிக்கும்பணியில் ஈடுபட்ட கடற்படை,மற்றும் இராணுவ புலனைவு துறையை சேந்த பலர் பாதிக்க பட்டுள்ளனர்

                                                            மக்கள் சோதனைகளை தவிர்க்கும் நோக்குடன் முன் அரணில் செயல்

                                                            பட்ட இவ்வாறன பாதுகாப்பு படைகள் பாதிக்க பட்டுள்ளது, இராணுவத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                                                            இவர்களுக்கு என அமைக்க பட்ட சிறப்பு முகாம்களில் இவர்கள் சோதனைக்கு உள்ளாக பட்டு வருகின்றனர்


                                                            இதில் மிக முக்கிய சில இராணுவ அதிகாரிகளும் பாதிக்க பட்டுள்ளனர் எனவும் ,அந்த தகவலை வெளியிடாது இராணுவம் மறைத்து வருகிறது

                                                            இவ்வாறு நோயல் சிக்கி ,இராணுவம்,காவல்துறையினர் ,மக்களை சோதனைக்கு உள்ளாக்கினார் ,அவர்கள் ஊடாக இப்பொழுது மக்களுக்கு பரப்ப பட்டுளள்து

                                                            பிரான்சில் காவல்துறை ,மற்றும் இராணுவத்தினர் உள்ளடங்கிய இருபது ஆயிரம் பேர் பாதிக்க பட்டுள்ளமை இங்கே சுட்டி காட்ட தக்கது ,

                                                            இதில் காவல்துறையினர் பத்தாயிரத்துக்கு மேலானவர்கள் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர்

                                                            மக்களுக்கு கொரனோவை பரப்பிய
                                                            மக்களுக்கு கொரனோவை பரப்பிய
                                                                Posted in இலங்கை செய்திகள்

                                                                பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்-கவனத்தில் கொள்வாரா ஆளுனர் அம்மணி …?

                                                                பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்-கவனத்தில் கொள்வாரா ஆளுனர் அம்மணி …?

                                                                இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது

                                                                இவ்வேளை முக்கியமான பணியில் ஈடுபடுபவர்கள் உலவிட அனுமதி

                                                                  அளிக்க பட்டுள்ளது ,அதற்கு அவர்களுக்கு சிறப்பு அடையாள படுத்தல்கள் வழங்க பட்டுள்ளன .

                                                                  இவ்வாறு அரச பணியில் உள்ள பெண்கள் தமது பணிகளுக்கு சென்று வீடு

                                                                  திரும்பும் பொழுது, இராணுவம் ,காவல்துறையினர், நீண்ட நேரம் காக்க வைத்து கடும் சோதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர்

                                                                  இதனால் இந்த யுவதிகள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்


                                                                  பாதுகாப்பு படைகளின் இந்த கடும் நடவடிக்கையை தளர்த்துவது தொடர்பாக

                                                                  வடக்கு ஆளுநரோ ,மாவட்ட அரசாங்க அதிபர்களோ ,அன்றி அந்த பகுதி

                                                                  பாராளுமனற உறுப்பினர்கள், எவருமே கவனம் செலுத்தவிலை என பாதிக்க பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கினறனர்

                                                                    மருத்துவ மனைகளில் பணிபுரியும் தாதிமார்கள் கூட இவ்வாறு கடும் சோதனைக்கு உள்ளாகி வருகின்றனர் ,தமிழ் மக்களுக்கு

                                                                    சேவை ஆற்ற வந்தவர் என தெரிவிக்கும் ,வடக்கு ஆளுநர் ,இந்த செயலை தடுக்க நடவடிக்கை மேற் கொள்வாரா ..?

                                                                    பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்
                                                                    பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்
                                                                        Posted in இலங்கை செய்திகள்

                                                                        யாழில் ஒருவர் எரித்து கொலை – அச்சத்தில் மக்கள்

                                                                        யாழில் ஒருவர் எரித்து கொலை – அச்சத்தில் மக்கள்

                                                                        யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் ஆண் ஒருவர் எரிந்து கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுளளார் .

                                                                        ஊந்துருளி விற்பனை தரகராக பணி செய்து வந்த நபரே இவ்வாறு எரித்து கொலை செய்ய பட்டுளளார் .

                                                                          காவல்துறையினர் நடத்திய விசாரணைகளில் தனக்கு தானே தீ வைத்து தற்கொலை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்


                                                                          இலங்கையில் இவ்வாறு தொடர்ந்து படுகொலைகள் இடம்பெற்று வருகிறது

                                                                          ,அவை யாவும் ,தற்கொலைகள் என கூற பட்டு அந்த விடையங்கள் மூடி மறைக்க பட்டு விடுகின்றன .

                                                                          நேற்று இருவர் மர்மமாக கொலை செய்ய பட்ட நிலையில் மீட்க பட்டனர் .

                                                                          அதனை தொடர்ந்து இன்று இவர் இவ்வாறு மீட்க பட்டுளளார்,
                                                                          யாழில்

                                                                            மக்களை அச்சுறுத்தும் சைக்கோ கொலையாளிகளின் தொடர் கொலைகள் இவை என்பதும் ,அவை மறைக்க பட்டு வருவதும் குறிப்பிட தக்கது

                                                                            யாழில் ஒருவர் எரித்து கொலை
                                                                            யாழில் ஒருவர் எரித்து கொலை
                                                                                Posted in இலங்கை செய்திகள்

                                                                                இந்தியாவில் தவித்த 163 இலங்கை மாணவர்கள் நாடு வந்தனர்

                                                                                இந்தியாவில் தவித்த 163 இலங்கை மாணவர்கள் நாடு வந்தனர்

                                                                                நாட்டுக்கு வருவதற்காக இந்தியாவில் காத்திருந்த 163 இலங்கை மாணவர்கள் இன்று நாடு திரும்பிளார்கள்

                                                                                அவர்களை அழைத்துவரச் சென்ற விமானம் இன்று மாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

                                                                                இவர்களில் பெருமபாலானோர் கற்கை நெறிகளை தொடருவதற்காக இந்தியாவிற்கு சென்றிருந்தனர்.

                                                                                  பயிற்சிக்காக இந்தியா சென்றிருந்த இராணுவ வீரர்கள் சிலரும் இன்றைய தினம் நாடு திரும்பியிருந்தனர்

                                                                                  இவர்கள் விமான நிலையத்தில் வைத்து தொற்றுநீக்கம் செய்யப்பட்டதை அடுத்து, தனிமைப்படுத்தல்

                                                                                  நடவடிக்கைகளுக்காக தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

                                                                                    Posted in இலங்கை செய்திகள்

                                                                                    4 மாவட்டங்களுக்கு தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு

                                                                                    4 மாவட்டங்களுக்கு தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு

                                                                                    கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது அமுலில் இருக்கும் ஊரடங்கு சட்டம் மே

                                                                                    மாதம் 04 ஆம் திகதி திங்கள் அதிகாலை 5.00 மணி வரை தொடர்ந்தும் அமுலில் இருக்கும்.

                                                                                    ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் ஊரடங்கு சட்டம் ஏப்ரல் 27 திங்கள் அதிகாலை 5.00 மணிக்கு நீக்கப்பட்டு இரவு 8.00 மணிக்கு

                                                                                    மீண்டும் பிறப்பிக்கப்படும். அதன் பின்னர் மே 01, வெள்ளிக் கிழமை வரை இம்மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் இரவு 8.00 மணி முதல் மறுநாள் அதிகாலை 5.00 மணி வரை மட்டுமே அமுலில் இருக்கும்.

                                                                                      கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம மாவட்டங்களில் அரச, தனியார் துறை நிறுவனங்கள் ஊரடங்கு சட்டம் அமுலில்

                                                                                      உள்ள போதும் மே மாதம் 04ஆம் திகதி வரை திறந்து நடத்திச்செல்வதற்கு இயலுமான வகையில் குறித்த சட்ட திட்டங்கள் தளர்த்தப்படும்.

                                                                                      திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் போன்ற அரச நிறுவனங்களும் தனியார் துறையின் தொழிற்சாலைகள், கட்டிட

                                                                                      நிர்மாணத்துறை, சேவை நிலையங்கள், மரக்கறி, மீன் மற்றும் சில்லறை விற்பனை நிலையங்களை நடத்திச்செல்ல அனுமதியுள்ளது.

                                                                                      தனியார் துறை நிறுவனங்களை திறக்க வேண்டிய நேரம் காலை 10.00 மணியாகும். அரச, தனியார் துறைகளின் தலைவர்கள் மே மாதம் 04ஆம் திகதி முதல் தமது அலுவலகங்கள் மற்றும் சேவை

                                                                                      நிலையங்களின் செயற்பாடுகள் எவ்வாறு மேற்கொள்ளப்படும் என்பது பற்றி அடுத்த வாரத்திற்குள் திட்டமிட வேண்டும்.

                                                                                      திணைக்ளங்கள், கூட்டுத்தாபனங்கள், சபைகள் உள்ளிட்ட அரச நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படவேண்டியவர்கள் முழு ஊழியர் எண்ணிக்கையில் 1/3வீதமானவர்கள் மட்டுமேயாகும். ஒரு

                                                                                      நிறுவனத்தின் மூலம் வழங்கப்படும் சேவை எவ்வளவு அவசியமானது என்ற போதும் அதற்குத் தேவையான

                                                                                      குறைந்தளவான ஊழியர்களை மட்டுமே அழைப்பதற்கு நிறுவனத் தலைவர்கள் வகைசெய்ய வேண்டும்.

                                                                                      அனைத்து அரச நிறுவனங்களிலும் சேவைக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் வீடுகளில் இருந்து வேலைசெய்யுமாறு பணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நிறுவனத்திலும் சேவைக்கு

                                                                                      சமூகமளிக்க வேண்டிய ஊழியர்கள் யார், வீடுகளில் இருந்து வேலைசெய்ய வேண்டியவர்கள் யார் என்பதை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும். ஒரு நாளையில், பணிக்குழாமில்

                                                                                      சேவைக்கு அழைக்கப்படும் 1/3 பகுதியினருக்கு பதிலாக அடுத்த நாள் வேறு ஒரு பிரிவினரை தெரிவுசெய்வதற்கு நிறுவனத் தலைவர்களுக்கு முடியும்.

                                                                                      வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மக்கள் அனாவசியமாக வீதிகளுக்கு வருவது மற்றும் வேறு இடங்களில் ஒன்றுகூடுவதை நிறுத்த வேண்டும்.

                                                                                      போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள், புகையிரதங்களில் பயணிகள் போக்குவரத்து தொழிலுக்காக செல்வோருக்காக

                                                                                      மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசியமாக தொழிலுக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனையவர்கள் வீடுகளில் இருக்க வேண்டும்.

                                                                                      உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமே எவரும் தமது வீடுகளில் இருந்து வெளிச்செல்ல வேண்டும். அத்தகைய

                                                                                      பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நடந்து சென்றடைய முடியுமான அருகில் உள்ள விற்பனை நிலையங்களை தெரிவுசெய்ய வேண்டும்.

                                                                                      அத்தியாவசிய தேவைகளுக்காக என்ற போதும் வீட்டிலிருந்து வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவது தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலக்கங்களின் அடிப்படையிலாகும். அந்த

                                                                                      வகையில் திங்கட் கிழமை நாட்களில் வெளிச்செல்ல அனுமதிக்கப்படுவோர் இலக்கம் 1அல்லது 2 என்ற இலக்கங்களை

                                                                                      தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களாக கொண்டுள்ளவர்கள் மட்டுமேயாகும்.

                                                                                      வாரத்தின் ஏனைய நாட்களில் வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு பின்வருமாறு இடமளிக்கப்படும்.

                                                                                      செவ்வாய்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3அல்லது 4 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்

                                                                                      புதன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்

                                                                                      வியாழன்: அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்

                                                                                      வெள்ளி : அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தினை கொண்டவர்கள்

                                                                                      அலுவலகங்களை திறந்து பணிகளை மேற்கொள்கின்ற போதும், பயணிகள் போக்குவரத்தின் போதும், விற்பனை நிலையங்களிலும் கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை முழுமையாக

                                                                                      பின்பற்ற வேண்டும். கிருமி தொற்று நீக்கம், முகக்கவசம் அணிதல் மற்றும் அவ்வப்போது கைகளை கழுவிக்கொள்ளுதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் இதில் உள்ளடங்கும். எவரேனும் மேற்படி

                                                                                      ஒழுங்குகள் நடைமுறைகளை மீறுகின்றனரா என்பது தொடர்பில் பொலிஸாரும் பாதுகாப்பு படையினரும் மிகவும் விழிப்புடன் இருப்பார்கள்.

                                                                                      மாவட்டங்களுக்கிடையிலான போக்குவரத்து, தொழில் தேவைகள் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே

                                                                                      மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள், மேலதிக வகுப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் மற்றும்

                                                                                      திரையரங்குகள் மீண்டும் அறிவிக்கும் வரை மூடப்பட்டிருக்க வேண்டும்.

                                                                                      ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள ஒரு மாவட்டத்தில் ஏதேனும் ஒரு பிரதேசம் அல்லது ஒரு கிராமம் இடர்நிலைக்குள்ளான

                                                                                      பிரதேசமாக இனம்காணப்பட்டால் அப்பிரதேசங்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட வகையில் முழு நாளும் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட இடமுள்ளது. ஏதேனும் ஓரு பிரதேசம்

                                                                                      தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக குறிப்பிடப்பட்டடிருந்தால் எவரும் அங்கு உள்வருவது மற்றும் வெளியேறுவது முற்றாக தடைசெய்யப்படும்.

                                                                                      அனைத்து வகையான விழாக்கள், சுற்றுப்பயணங்கள், யாத்திரைகள், களியாட்டங்கள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்ற மீண்டும் அறிவிக்கும் வரை தடைசெய்யப்பட்டுள்ளன. மக்கள்

                                                                                      ஒன்றுகூடுவது வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்கு தடை என்பதால் சமய நிகழ்வுகளையும் இடைநிறுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

                                                                                      கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பம் முதல் மக்களின் வாழ்க்கையை இயல்புநிலையில் பேணும் வகையில் அத்தியாவசிய பொருட்கள், சேவைகளை தொடர்ச்சியாக வழங்க அரசாங்கம்

                                                                                      அறிமுகப்படுத்திய செயற்பாடுகளை தொடர்ந்தும் பலமாக நடைமுறைப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

                                                                                      கொரோனா பிரச்சினையிலிருந்து மக்களை விடுவித்து அவர்களின் சுகாதார பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்திற்கு நோய்த்தொற்றை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். தேக்கமடைந்துள்ள

                                                                                      பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப வேண்டிய தேவையுள்ளது. வைரஸை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் மக்களின் ஒத்துழைப்பு

                                                                                      கிடைத்தால் மட்டுமே இந்த நோக்கங்களை அடைந்துகொள்ள முடியும்.

                                                                                      நோய்த்தொற்றின் அபாயத்தினை விளங்கிக்கொள்ளக்கூடிய அனைத்து சந்தர்ப்பங்களிலும் வீடுகளில் இருப்பதும்,

                                                                                      வழங்கப்பட்டுள்ள சுகாதார அறிவுறுத்தல்களை 100வீதம் பின்பற்றுவதும் மக்கள் வழங்கக்கூடிய ஒத்துழைப்பு என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

                                                                                        Posted in முக்கிய செய்திகள்

                                                                                        ஊசி அடித்து கொலை செய்ய படும் மக்கள் -வெளியானது அதிர்ச்சி தகவல்

                                                                                        ஊசி அடித்து கொலை செய்ய படும் மக்கள் -வெளியானது அதிர்ச்சி தகவல்

                                                                                        இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகள் அந்த மண்ணில் இருந்து அகற்ற பட்டதன் பின்னர்,அங்கு நடந்து வரும் பல்வேறு பட்ட

                                                                                        நகர்வுகள் மனித குலத்தை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                                                                                        விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள் ,போராளிகள் ,மற்றும் வர்த்தகர்கள் ,செல்வந்தர்கள் ,கல்வி மான்கள் ,என பல தரப்பட்ட

                                                                                          முக்கியமானவர்கள் இலங்கை ,மற்றும் இலங்கை தவிர்ந்த வெளி நாடுகளிலும் ஓசை படாமல் கொலை செய்ய பட்டு வருகின்றனர்

                                                                                          இத்தகைய வெளிநாடுகளில் இலங்கையின் முகவர்களாக செயல் படும் ,கூலிக்கு வேலை செய்யும் ,முகவர்கள் ஈடுபட்டுள்ளனர்

                                                                                          ,இலங்கையில் தமிழர் மருத்துவர்களை வைத்து இவர்கள் ஓசை படாமல் படுகொலை ஒன்று அரங்கேற்ற படுகிறது

                                                                                          air embolism என படும் ஊசியே இந்த படு கொலைக்கு பயன் படுத்த படுகிறது ,இந்த ஊசி மூலம் ,மருந்து செலுத்த படுவதில்லை ,இதன்

                                                                                          மூலம் காற்று செலுத்த படுகிறது ,அந்த காற்றானது இரத்த குழாய்களை

                                                                                            அடர்த்தியை ஏற்படுத்துகிறது ,அதுவே மாரடைப்பை ஏற்படுத்தி மனிதர்களை கொல்கிறது

                                                                                            உடல் நோய் காரணமாக இறந்தார் என கதையை முடித்து விடுகின்றனர்

                                                                                            ,தற்போது இலங்கையில் இறந்த மூன்று தமிழ் மருத்துவர்கள் ,கல்விமான்கள்,வர்த்தகர்கள் ,அரசியல் வாதிகள் என பலருக்கும் இந்த ஊசி அடி இடம் பெற்றுள்ளது

                                                                                            வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற சில தமிழர்களும் இவ்விதம் படுகொலை செய்ய பட்டுள்ளனர்


                                                                                            இலங்கை அரசு ,அதன் இராணுவ உளவுத்துறை வாயிலாக இவை மிக கச்சிதமாக மேற் கொள்ள படுகிறது

                                                                                            எனவே தமிழ் மக்களே மிக விழிப்பாக இருங்கள் ,இந்த செய்திகளை அதிகம் மக்களிடத்தில் பரப்புங்கள் ,எமது சமூகத்தை காப்பாற்றி

                                                                                            கொள்ளுங்கள் ,மிகவும் அபாயகரமான நிலையில் அந்த மக்கள் படுகொலைகள் இடம்பெறுகின்றன

                                                                                            இலங்கை அரச பயங்கரவாதத்தில் இருந்து எமது மக்களை காப்பாற்றி கொள்ள ,விழிப்புணர்வையும் ,ஆழ்ந்து சிந்திக்கும் செயல் திறனும் அவசியமாகிறது

                                                                                              இதனை நாம் முன்கூட்டியே உணர்ந்து கொள்ள மறுத்தால் வரு காலங்களிலும் எமது மக்கள் பலியாக கூடிய வாய்ப்புக்கள் அதிகம்

                                                                                              உள்ளது .விழித்து கொள்வாம் ,எம் தேச மக்களை காப்பாற்றி கொள்வோம்.

                                                                                              இந்த செய்திகளை முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள் .
                                                                                              ஒரு உயிரை காப்பற்றிட இந்த பகிர்வு உதவலாம் . (

                                                                                              ஊசி அடித்து கொலை செய்ய
                                                                                              ஊசி அடித்து கொலை செய்ய
                                                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                                                              அடித்து கொன்று கடலில் வீசப் பட்ட அரசியல்வாதி சடலம் -அரங்கேறிய பயங்கரம்

                                                                                              அடித்து கொன்று கடலில் வீசப் பட்ட அரசியல்வாதி சடலம் -அரங்கேறிய பயங்கரம்

                                                                                              இலங்கையில் இன்று காலை கடலுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்ட பிரதேச

                                                                                              சபை உறுப்பினர் ,கஜேந்திர குமார் ,அணியை சேர்ந்தவர் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது

                                                                                                இவருக்கு முன் கூட்டியே மிரட்டல்கள் விடுக்க பட்டு வந்த நிலையில் ,அந்த கட்சியை இல்லாது அழித்து


                                                                                                ,அவர்கள் செயல் பாட்டை முடக்கும் நகர்வில் இந்த கொலை இடம் பெற்றுள்ளது என அந்த கட்சியின் உள்ளக வாயிலாக கசிவுகள் வெளியாகியுள்ளன

                                                                                                தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்ற கேஜேந்திர குமார் அணியினர் ,விக்கினேஸ்வரன் அணியில் இணைந்து

                                                                                                போட்டியிட தயாராகி வந்த நிலையில் இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது

                                                                                                இவர்கள் அரசியல் பின்புலம் ,மற்றும் வெளிநாட்டு செயல் பாடுகள் ,அதன்

                                                                                                தொடர்ச்சி என்பன வற்றில் நிலவி வந்த அரசியல் ,வியாபார விளையாட்டின் காரணமாக இந்த படு கொலை இடம் பெற்றுள்ளது

                                                                                                  இது அந்த கட்சியினருக்கு மட்டுமல்ல ,பிற தமிழர் கட்சிகளுக்கும் ஒரு அச்சுறுத்தும் செயல் பாட்டை உருவாக்கியுள்ளது


                                                                                                  கடத்தி செல்ல பட்ட நபர் ஓசை படாமல் அடித்து கொலை செய்ய பட்டு ,கடலில் வீச பட்டுள்ளார் ,

                                                                                                  இவர் கழுத்து நெரித்து கொலை செய்ய பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது

                                                                                                  தற்போது இவர் நீரில் மூழ்கி இறந்தார் என கதை வசனம் எழுத பட்டு மரண சான்றிதழ் வழங்க பட்டுள்ளது ,ஆனால் இவரது முகத்தில் ,உடலில் உரசல் காயங்கள் உள்ளன .

                                                                                                  இந்த காயங்கள் எப்படி வந்தது ..? இதற்கு பதில் இல்லை , கொஞ்சம் தமிழரகளே சிந்தியுங்கள் ,உள்ளே நடப்பது என்ன என்பதை

                                                                                                  மர்ம கொலைகளின் ,சிறப்பு அத்தியாயம் இது என்பதை மக்கள் இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள் .

                                                                                                  அரசியல் கொலைகள் தொடராக இடம்பெற போவதற்கான முதலாவது அபாய எச்சரிக்கையை விடுப்பதாக இது உள்ளது என அரசியல் கட்சிகள் தெரிவித்து வருகின்றனர்

                                                                                                  கொலை
                                                                                                  அடித்து கொன்று கடலில் வீசப் பட்ட அரசியல்வாதி சடலம் -அரங்கேறிய பயங்கரம்
                                                                                                    Posted in உலக செய்திகள் கனடா செய்திகள்

                                                                                                    கொரனோ போலி கருவிகளை வழங்கி – கனடாவை ஏமாற்றிய சீனா

                                                                                                    கொரனோ போலி கருவிகளை வழங்கி – கனடாவை ஏமாற்றிய சீனா

                                                                                                    கொரனோ நோயில் சிக்கி தவித்து வரும் கனடா ,முன்னிலை பணியாளர்கள் பயன்படுத்தும் முக கவசங்களை கொள்வனவு

                                                                                                    செய்திட முயன்றது ,இவ்வேளை இந்த முக கவசங்களைசீனா நிறுவனம் ஒன்று வழங்கிடா தயாராக இருந்தது .

                                                                                                      இதன் அடிப்படையில் ஒரு மில்லியன் முக கவசங்களை சீனா கனடாவுக்கு ஏற்றுமதி செய்தது ,இவ்வாறு கனடா வந்தடைந்த ஒரு

                                                                                                      மில்லியன் முக கவசங்களை பாவனைக்கு உதவாத போலி என கனடா கவலையுடன் தெரிவித்துள்ளது

                                                                                                      KN95 masks இந்த முக கவசங்களை தரும் படி ஆடர் செய்தது ,ஆனால் அதில் கலர் படம் புரிந்து போலியானவற்றை சீனா நிறுவனம் வழங்கியுள்ளது ,

                                                                                                      இலங்கை,அமெரிக்கா,கனடா ,நெதர்லாந்து போன்ற நாடுகளும் இவ்வாறு போலியான முக கவசங்களை பெற்று ஏமாற்றம்

                                                                                                      அடைந்தன ,அதன் தொடர்ச்சியாக இப்பொழுது கனடாவும் ஏமாற்ற பட்டுள்ளது

                                                                                                      சீனா இதனை திட்ட மீட்டு செய்து வருகிறது ,ஆனால் இந்த வல்லரசு நாடுகளுக்கும் வேறு வழியின்றி சீனாவை நம்பியாக வேண்டிய நெருக்கடியில் சிக்கியுள்ளனர் ,

                                                                                                        பாதிக்க பட்ட நாடுகள் கூறும் பொழுது அலட்சியம் செய்த கனடா இப்பொழுது அதை வாங்கி நொந்த பின்னர் இவ்வாறு போலிகளை வழங்கி ஏமாற்றி விட்டது என புலம்புகிறது

                                                                                                        கொரனோ வேளையில் சீனா இவ்வாறு விளையாடி வருவது மக்கள் மத்தியில் பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது

                                                                                                        ஒரு மில்லியன் போலி முக
                                                                                                        ஒரு மில்லியன் போலி முக
                                                                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                                                                          வவுனியாவில் குழிக்குள் இருந்து மீட்க பட்ட தமிழர் சடலம்

                                                                                                          வவுனியாவில் குழிக்குள் இருந்து மீட்க பட்ட தமிழர் சடலம்

                                                                                                          வவுனியா சிவபுரம் வீதியி்ல் நீர்ப்பாசன நடவடிக்கைக்காக வெட்ட பட்ட குழி ஒன்றுக்குள் வீழ்ந்து
                                                                                                          தமிழர் ஒருவர் பலியாகியுள்ளார்

                                                                                                          தமது வீட்டுக்கு செல்லும் நோக்குடன் மிதி வண்டியில் பயணித்த பொழுதே

                                                                                                          இவ்வாறு வெட்ட பட்டு பாதுகாப்பற்ற முறையில் கைவிட பட்டிருந்த குழிக்குள் வீழ்ந்து பலியாகியுள்ளார்

                                                                                                            இது திட்டமிட்ட பட்ட கொலையாக இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .குழியில் இவரே வீழ்ந்து இறந்தார் என்பதற்கும் ,அவ்வாறு

                                                                                                            அதற்குள், வீழ்ந்தவர் தப்பிக்க முனையாது இருந்தாரா என்ற கேள்வியும் எழுப்ப படுகிறது .

                                                                                                            ஒரே நாளில் இடம்பெற்றுள்ள இரண்டாவது மர்ம கொலைகள் இதுவாக உள்ள பொழுதும் ,இவை தற்கொலைகள் ,அல்லது விபத்து

                                                                                                            என்ற வகையில் இதன் விசாரணை கோப்புக்கள் முடிவு பெறுகின்றன

                                                                                                            நாள் தோறும் அதிகரித்து செல்லும் இவ்வாறான கொலைகள் பின்னாலுள்ளவர்கள் யார் என்பதை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் .

                                                                                                              உங்கள் அருகில் ,கொலையாளிகள் உங்களை துரத்திய வண்ணம் ,மக்களே

                                                                                                              உசார் ,வெளிப்படை தோற்றத்திற்கு இவை விபத்தாக காண்பிக்க படுகிறது ,ஆனால் உண்மை அதுவல்ல என்பதே நியம்

                                                                                                              வவுனியாவில் வெட்டப்
                                                                                                              வவுனியாவில் வெட்டப்