மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் திறப்பு

Spread the love

மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் திறப்பு

கொழம்பு மெனிங் மரக்கறி சந்தை நாளை மறுதினம் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்காக மாத்திரம்

திறக்கப்படவிருப்பதாக மெனிங் சந்தை நங்கத்தின் தலைவர் நிமல் அத்தநாயக்க தெரிவித்தார்.

இதற்கமைவாக ஞாயிற்றுக்கிழமை தவிர்ந்த அகைத்து வார நாட்களில்

    காலை 4.00 மணி தொடக்கம் பிற்பகல் 1.00 மணிவரை கொழம்பு மெனிங் மரக்கறி சந்தை திறந்திருக்கும்.

    ஞாயிற்றுக்கிழமைகளில் கிருமி அழிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    சந்தைக்கு வருவோர் சுகாதார பிரிவினர் வழங்கியுள்ள அறிவுரைகளை கடைபிடிக்குமாறு வலியுநுத்தப்பட்டுள்ளது.

    மெனிங் மரக்கறி சந்தை
    மெனிங் மரக்கறி சந்தை

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *