வவுனியாவில் குழிக்குள் இருந்து மீட்க பட்ட தமிழர் சடலம்

Spread the love

வவுனியாவில் குழிக்குள் இருந்து மீட்க பட்ட தமிழர் சடலம்

வவுனியா சிவபுரம் வீதியி்ல் நீர்ப்பாசன நடவடிக்கைக்காக வெட்ட பட்ட குழி ஒன்றுக்குள் வீழ்ந்து
தமிழர் ஒருவர் பலியாகியுள்ளார்

தமது வீட்டுக்கு செல்லும் நோக்குடன் மிதி வண்டியில் பயணித்த பொழுதே

இவ்வாறு வெட்ட பட்டு பாதுகாப்பற்ற முறையில் கைவிட பட்டிருந்த குழிக்குள் வீழ்ந்து பலியாகியுள்ளார்

    இது திட்டமிட்ட பட்ட கொலையாக இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .குழியில் இவரே வீழ்ந்து இறந்தார் என்பதற்கும் ,அவ்வாறு

    அதற்குள், வீழ்ந்தவர் தப்பிக்க முனையாது இருந்தாரா என்ற கேள்வியும் எழுப்ப படுகிறது .

    ஒரே நாளில் இடம்பெற்றுள்ள இரண்டாவது மர்ம கொலைகள் இதுவாக உள்ள பொழுதும் ,இவை தற்கொலைகள் ,அல்லது விபத்து

    என்ற வகையில் இதன் விசாரணை கோப்புக்கள் முடிவு பெறுகின்றன

    நாள் தோறும் அதிகரித்து செல்லும் இவ்வாறான கொலைகள் பின்னாலுள்ளவர்கள் யார் என்பதை மக்கள் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும் .

      உங்கள் அருகில் ,கொலையாளிகள் உங்களை துரத்திய வண்ணம் ,மக்களே

      உசார் ,வெளிப்படை தோற்றத்திற்கு இவை விபத்தாக காண்பிக்க படுகிறது ,ஆனால் உண்மை அதுவல்ல என்பதே நியம்

      வவுனியாவில் வெட்டப்
      வவுனியாவில் வெட்டப்

      Leave a Reply