Tag: கோப்பாய்
கோப்பாய் இராணுவ முகாம் முன்னாலே பெரும் எழுச்சி
கோப்பாய் இராணுவ முகாம் முன்னாலே பெரும் எழுச்சிகொட்டும் மழையிலும் திரண்டு வந்த லட்சம் மக்கள்
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

- புத்தாண்டு காலத்தில் இலங்கை 1 பில்லியன் வருவாய்

- புத்தாண்டில் இருவர் படுகொலை

- புத்தாண்டு திரும்பும் பயணச் சேவைகள் இன்று தொடங்குகின்றன

- இந்திய கடலில் மூழ்கிய அகதி கப்பல் 250 பேர் மாயம்

- புட்டால சாலை விபத்தில் முச்சக்கர வண்டி ஓட்டுநர் பலி

- கடந்த காலத் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோம் நாமல்

- ஈரானின் கடல்வழி வர்த்தகத்தை அமெரிக்கா நிறுத்தியது

- வட கொரியா தனது அணு ஆயுதத் திறனை அதிகரித்து வருவதாக ஐ.நா. கண்காணிப்பு அமைப்பு கூறுகிறது.

- 200க்கும் மேற்பட்ட ஈரானிய கடற்படை வீரர்கள் இலங்கையிலிருந்து புறப்பட்டனர்

- யாழில் சடலம் மீட்பு

- அமெரிக்க இராணுவ ஆதரவைச் சார்ந்திருப்பதைக் குறைக்க ஸ்வீடன் அழைப்பு

- வளைகுடா நாடுகளின் இறையாண்மையை மதிக்க வேண்டும் என சீன

- இன்று வரையறுக்கப்பட்ட பேருந்து மற்றும் தொடர்வண்டி சேவைகள்

கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் அறையொன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது .
மேலும் குறித்த நபர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் எனவும், உயிரிழப்புக்கான காரணம் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோப்பாயில் ஒன்பது பேர் கைது
கோப்பாயில் ஒன்பது பேர் கைது
இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
யாழில் நடந்த பலவேறு பட்ட வன்முறை சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
Ethiri.com – எதிரி இணையம்
Ethiri News எதிரி செய்திகள் Ethiri News Today,Ethiri News Live,
யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பும் இராணுவம்- மக்கள் இராணுவம் முறுகல்
யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பும் இராணுவம்- மக்கள் இராணுவம் முறுகல்
இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள தேசியல்
கல்வியால் கல்லூரியில் உள்ள இரண்டு விடுதிகளை தம தாக்கி கொண்ட
இராணுவத்தினர் ,அதனை கொரனோ தொற்று சோதனையாளர்களை தனிமை படுத்தும் முகாமாக மாற்றி அமைத்துள்ளனர்
- லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நிலையைத் தாக்க ஹிஸ்புல்லா முயற்சி

- தென் கொரியா 270 மில்லியன் பீப்பாய் எண்ணெயைப் பெற்றுள்ளது

விடு முறையில் சென்ற இராணுவத்தினரை சோதனை செய்யும் முகமாக இந்த விடுதிகள் கையக படுத்த பட்டுள்ளன
இதனால் அந்த கல்லூரி அருகில் உள்ள மக்கள் கொந்தளித்துள்ளதுடன் இராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதுடன் இராணுவம் குவிக்க பட்டுள்ளது .
தமிழர் பகுதியில் இந்த கொரனோ வைரசை இராணுவம் பரப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது .
அதற்கு அமைவாக கொரனோ நோயாளிகளை தமிழர் பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைத்து தங்க வைத்துள்ளது கவனிக்க தக்கது









