கோப்பாய் இராணுவ முகாம் முன்னாலே பெரும் எழுச்சி
Posted in இலங்கை செய்திகள்

கோப்பாய் இராணுவ முகாம் முன்னாலே பெரும் எழுச்சி

கோப்பாய் இராணுவ முகாம் முன்னாலே பெரும் எழுச்சிகொட்டும் மழையிலும் திரண்டு வந்த லட்சம் மக்கள்

CLICK HERE VIDEO

கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் அறையொன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது .

மேலும் குறித்த நபர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் எனவும், உயிரிழப்புக்கான காரணம் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Posted in Uncategorized

கோப்பாயில் ஒன்பது பேர் கைது

கோப்பாயில் ஒன்பது பேர் கைது

இலங்கை யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ஒன்பது பேர் கைது செய்ய பட்டுள்ளனர்

யாழில் நடந்த பலவேறு பட்ட வன்முறை சம்பவங்களுடன் இவர்கள் தொடர்புடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர்

Ethiri.com – எதிரி இணையம்

Ethiri News எதிரி செய்திகள் Ethiri News Today,Ethiri News Live,

    Posted in இலங்கை செய்திகள்

    யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பும் இராணுவம்- மக்கள் இராணுவம் முறுகல்

    யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பும் இராணுவம்- மக்கள் இராணுவம் முறுகல்

    இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள தேசியல்

    கல்வியால் கல்லூரியில் உள்ள இரண்டு விடுதிகளை தம தாக்கி கொண்ட

    இராணுவத்தினர் ,அதனை கொரனோ தொற்று சோதனையாளர்களை தனிமை படுத்தும் முகாமாக மாற்றி அமைத்துள்ளனர்

    விடு முறையில் சென்ற இராணுவத்தினரை சோதனை செய்யும் முகமாக இந்த விடுதிகள் கையக படுத்த பட்டுள்ளன

    இதனால் அந்த கல்லூரி அருகில் உள்ள மக்கள் கொந்தளித்துள்ளதுடன் இராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்

    இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதுடன் இராணுவம் குவிக்க பட்டுள்ளது .

    தமிழர் பகுதியில் இந்த கொரனோ வைரசை இராணுவம் பரப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது .

    அதற்கு அமைவாக கொரனோ நோயாளிகளை தமிழர் பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைத்து தங்க வைத்துள்ளது கவனிக்க தக்கது

    யாழில் தமிழர்களுக்கு
    யாழில் தமிழர்களுக்கு