யாழில் தமிழர்களுக்கு கொரனோ பரப்பும் இராணுவம்- மக்கள் இராணுவம் முறுகல்
இலங்கை வடக்கு யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் உள்ள தேசியல்
கல்வியால் கல்லூரியில் உள்ள இரண்டு விடுதிகளை தம தாக்கி கொண்ட
இராணுவத்தினர் ,அதனை கொரனோ தொற்று சோதனையாளர்களை தனிமை படுத்தும் முகாமாக மாற்றி அமைத்துள்ளனர்
விடு முறையில் சென்ற இராணுவத்தினரை சோதனை செய்யும் முகமாக இந்த விடுதிகள் கையக படுத்த பட்டுள்ளன
இதனால் அந்த கல்லூரி அருகில் உள்ள மக்கள் கொந்தளித்துள்ளதுடன் இராணுவத்திற்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்
இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளதுடன் இராணுவம் குவிக்க பட்டுள்ளது .
தமிழர் பகுதியில் இந்த கொரனோ வைரசை இராணுவம் பரப்பி வருகின்றமை குறிப்பிட தக்கது .
அதற்கு அமைவாக கொரனோ நோயாளிகளை தமிழர் பகுதியில் சிறப்பு முகாம்கள் அமைத்து தங்க வைத்துள்ளது கவனிக்க தக்கது