வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம்
Posted in இலங்கை செய்திகள்

வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம்

வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம்

வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம் .வவுனியாவில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

பாடசாலைக்கு சென்ற மாணவர்களை அழைத்துச் சென்ற இளம் தாய் ஒருவர் தற்பொழுது பிள்ளைகளுடன் காணாமல் போய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

32 வயதுடைய இளம் தாயும் அவரது 11 மற்றும் 8 வயது உடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என அவர்கள் குடும்பத்தினால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .

கோவிலா புதுக்குளம் பகுதி குடும்பம் மாயம்

கோவிலா புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த மேற்படி குடும்ப உறவுகளே காணாமல் போயிருந்தார் .

இவர்கள் கடத்தப்பட்டார்களா, அல்லது கடத்தி படுகொலை செய்யப்பட்டார்களா ,அல்லது வேறு இடங்களுக்கு ஏதும் சென்றார்களா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .

தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

இலங்கையில் காணாமல் போகின்ற இவ்வாறான பல நபர்கள் இறுதியில் சடலங்கலாக மீட்க கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

கடத்திச் செயல்படுவது மற்றும் ,வாகனங்கள் ஊடாக அவர்களை அடித்து விபத்தில் இறந்ததாக தோற்றப்பட்ட ஏற்படுத்தி, படுகொலை செய்வதற்கான நடவடிக்கைகள் அங்கு அதிகமாக காணப்படுகின்றன.

அவ்வாறன நிலையில் இந்த இரண்டு சிறுவர்களும் தாயும் காணாமல் போயுள்ளதே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இளம் தாயும் அவரது இரண்டு சிறுவர்களையம் வவுனியாவில் காணவில்லை

32 வயதுடைய இளம் தாயும் அவரது இரண்டு சிறுவர்களுமே காணாமல் போய் உள்ளனர்.

காணாமல் போன இவர்கள் சம்பவம் அந்த பாவனையா பகுதி மக்கள் மத்தியில் வேகமாக பரவியது .

அடுத்து மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டம் காணப்படுகின்றது .

காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இலங்கையின் போலீசார் மற்றும்குற்றவியல் தடுப்பு பிரிவு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனால் இவர்கள் பாடசாலை சென்று வந்த பகுதியில் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் சோதனை செய்யப்பட்டு அதிலிருந்து தடயங்கள் கிடைக்கிறதா என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக புதிய செய்திகள் தெரிவிக்கின்றன .

இலங்கையில் தொடராக இவ்வாறு காணாமல் போன சம்பவங்கள் அதிகரித்து வருவதும்,

வீதி ஓரங்களில் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்டவர்களில் இருந்து நாள்தோறும் சடலங்களும் எடுக்கப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இலங்கை செல்லும் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது .

காணாமல் போன இவர்கள் பத்திரமாக கண்டுபிடிப்பார்களா ,அல்லது அவர்கள் சுடலங்களாக மீட்கப்படுவார்களா என்பது மக்கள் மத்தியில் பேசிப் பொருளாக காணப்படுகின்றது.

பணத்தை அள்ளிய இலங்கை உல்லாச பயணிகலால்
Posted in இலங்கை செய்திகள்

பணத்தை அள்ளிய இலங்கை உல்லாச பயணிகலால்

பணத்தை அள்ளிய இலங்கை உல்லாச பயணிகலால்

பணத்தை அள்ளிய இலங்கை உல்லாச பயணிகலால் ,உல்லாச பயணிகள் வருகை பணத்தை அள்ளிய இலங்கை.

ஸ்ரீலங்காவுக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்ட நிலையில் ,இலங்கையினுடைய பொருளாதாரம் தற்பொழுது அதிக உச்சத்தை தொட்டுள்ளது .

இலங்கையின் உல்லாச பயணிகள் அமைச்சு தெரிவித்துள்ளது .

வெளி நாட்டு பயணிகள் வருகை

இந்த ஆண்டின் கடந்த ஆறு மாத காலத்தில் இலங்கைக்கு உல்லாச பயணிகள் அதிகளவாக வருகை தந்துள்ளதாகவும் ,இவர்களால் நாட்டினுடைய பொருளாதாரத்தில் பாரிய பெருக்கம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதன் அடிப்படையில் கடந்த ஆறு மாதத்தில் ஒன்று 1, 56 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை தாங்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இது கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது இந்த வருடம் கடந்த ஆறு மாதத்தில் பெற்றுக் கொண்ட இந்த வருமானம் அது உச்சமாக காணப்படுவதாக இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது . .

இலங்கையுடைய இந்த வருமானத்தை அடுத்து தற்பொழுது மிக வேகமாக தமது பொருளாதாரத்தில் பெருக்கம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

பணத்தை அள்ளிய இலங்கை

இந்த ஆறு மாத காலங்களில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அதேபோல அவ்வாறு நோக்குண்டபோது இலங்கை வந்திருந்த ஒவ்வொரு உல்லாச பயணியின் வரத்தால 154 அமெரிக்கா டொலர் மேலாக செலவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டால், இலங்கையில் விழுந்து போயிருக்கின்ற பொருளாதாரம் மேலும் வளர்ச்சியை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ,

அதனால் தான் இலங்கையின் உல்லாச பயணத்துறை தற்போது தமது விமான பயண சேவைகளை அதிகரித்து ,மக்களை உள்ளுக்குள் அதிகரித்து அதன் ஊடாக வருமானத்தை பெருக்கு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கவர்ச்சிகரமான உல்லாச பயணத்திட்ட அறிவிப்புகளையும் அது ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை வருகின்ற உல்லாச பலவிதமான பாதுகாப்பை செயல்பாட்டிலும் இலங்கையினுடைய உல்லாசத் துறை அமைச்சு மற்றும் அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகின்றது .

உல்லாச பயணிகளின் வருகையிலேயே இலங்கை உடைய பொருளாதார தங்குகிறது .

உல்லாச பயிர்கள் வருகை இலங்கையில் வீழ்ச்சி அடைந்தால் இலங்கைனுடைய பொருளாதாரமும் காணாமல் போகக்கூடிய அபாயம் காணப்படுகிறது .

ஆதலால் கடந்த ஆறு மாதத்தில் 1.56 பில்லியன் டாலர்களைப் பற்றி சாதனைபடைதது உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

வட்டிஇல்லா கடன் மாணவர்களுக்கு அரசுஅறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வட்டிஇல்லா கடன் மாணவர்களுக்கு அரசுஅறிவிப்பு

வட்டிஇல்லா கடன் மாணவர்களுக்கு அரசுஅறிவிப்பு

வட்டிஇல்லா கடன் மாணவர்களுக்கு அரசுஅறிவிப்பு ,இலங்கையில் உயர் கல்விகளை படிப்பதற்கு மாணவர்கள் அரசியலமைந்து பணத்தினை பெற்று கல்வியை கற்க முடியும் என அறிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் கல்வி அமைச்சினால் புதிய வட்டி இல்லாத கடன் அளிப்பு விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது .

இதன் அடிப்படையில் 2017 முதலாவது மாணவர்களுக்கு இந்த கடன் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலா எட்டு லட்சம் ரூபாய் வரை அவர்கள் பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

17,313 மாணவர்கள் காணப்படுவதாகவும் அவர்களுக்கு இந்த பணத்தினை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது .

மேற்கு நாடுகள் அல்லது ஐரோப்பிய நாடுகளில் மாணவர்கள் கல்வி கற்பதற்காக 30,000 பவுண்டுகள் வரை பிரித்தானியாவில் பெற்றுக்கொள்ள முடியும் .

அதுபோன்று ஐரோப்பிய நாடுகளின் காணப்படுகின்றன.

அவர்கள் வேலைகளை ஆரம்பித்த பின்னர் சம்பாதித்து அதனை செலுத்த முடியும் .அது வட்டியுடன் கடனாகவே காணப்படுகின்றன .

ஆனால் இலங்கை அரசின் தற்பொழுது உயர் கல்வியை படிக்கின்ற மாணவர்களுக்கு பட்டப்படிப்பை படிக்கின்ற மாணவர்களுக்கும் வட்டி இல்லாத கடனை அறிவித்துள்ளது .

மாணவர்களின் கல்வியில் ஊக்கத்தையும் ஆர்வத்தையும் செலுத்துவதற்கு இலங்கை ஆளும் அரசு முனைவதாக காண்பித்துள்ளது.

இது எத்தனை வீதம் சாத்தியமான விடயமாக காணப்படுகிறது எல்லா மாணவர்களாலும் இந்த கடனை பெற்றுக் கொள்ள முடியுமா என்ற கேள்வியும் அனுப்பப்பட்டுள்ளது.

உயர் கல்வியை கற்கத் துடிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த கடன் உதவி ஏற்புடையது என்பதாக ஆளும் இலங்கை அரசின் கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளது .

கல்வித்துறை அமைச்சர் இந்த திடீர் அறிவிப்பும் மகிழ்ச்சியை ஏற்பட்டுள்ளது இலங்கையில் வட்டியில்லா கடனை பெற்று மாணவர்கள் கல்வியை கற்க முடியும் என்கின்ற புதிய விடையத்தினை ஆளுமரசு வரலாற்றில் எழுதியுள்ளதாகவே இந்த விடயம் பார்க்கப்படுகிறது

அரச சேவை சங்கங்கள் வேலை புறக்கணிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அரச சேவை சங்கங்கள் வேலை புறக்கணிப்பு

அரச சேவை சங்கங்கள் வேலை புறக்கணிப்பு

அரச சேவை சங்கங்கள் வேலை புறக்கணிப்பு இன்று தற்பொழுது இலங்கையில் நாடளாவிய ரீதியில் 200 அரச சபை அமைப்புகள் தமது தொழில் சங்க புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பதாக இலங்கை செய்திகள் தெரிவித்துள்ளன .

நாடளாவிய நிலையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற ,இந்த வேலை புறக்கணிப்பால் ,அரசுக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து ,அதனூடாக தமது கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையாக இந்த தொழிற்சங்கம் நடவடிக்கை இடம் பெற்றுக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது ,

இலங்கை அரசுக்கு மிகப்பெரும் அழுத்தம்

இந்த 200 அரச சபை நிறுவனங்களும் அரசு சபை சங்கங்களும் இலங்கை அரசுக்கு மிகப்பெரும் அழுத்தம் தெரிவிக்கப்படுகிறது

ஆளும் அரசு தற்பொழுது தேர்தலை எதிர்கொண்டுள்ள நிலையில், இருநூறு அரசவைச் சங்கங்கள் தற்பொழுது பணி புறக்கணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது ஆட்சியாளருக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த போராட்டங்களை கலப்பதற்காக போலீசார் வழிந்து திணிக்கப்பட்டு அவர்கள் மீது தாக்குதல் நடத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிகின்றன .

நேரம் தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமல் தொடர்ந்தும் இது போன்ற போராட்டங்களை தாங்கள் முன்னெடுத்துச் செல்வோம்.

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் வெடித்த மக்கள் போர்

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கு சலுகைகளையும் ஆசை வார்த்தைகளையும் காண்பித்து அதன் ஊடாக வாக்குகளை சுரண்டி ஏப்பம் விட்டு வந்த அரசியல் கட்சிகளுக்கு தற்பொழுது தேர்தல் இடம்பெற உள்ள நிலையில் .

வீதி இறங்கி மக்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டுள்ளது மிகப்பெரும் நெருக்கடியையும் நெருக்குவாரத்தை ஏற்படுத்தி உள்ளது.

நான் இறந்தால் வைத்தியசாலையில் புதைக்கவும் உருக்கமான பதிவு வீடியோ
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள்

நான் இறந்தால் வைத்தியசாலையில் புதைக்கவும் உருக்கமான பதிவு வீடியோ

நான் இறந்தால் வைத்தியசாலையில் புதைக்கவும் உருக்கமான பதிவு

மருத்துவமனை சாவகச்சேரி ஊழல் அம்பலம்
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவமனை சாவகச்சேரி ஊழல் அம்பலம்

மருத்துவமனை சாவகச்சேரி ஊழல் அம்பலம்

மருத்துவமனை சாவகச்சேரி ஊழல் அம்பலம் அமைச்சர் டக்லஸ் பயணம் செய்தார் ,அரசியலாக மாறும் ஊழல் .

மருத்துவருக்கும் மக்கள் பெரும் ஆதரவு ,அங்கே நடந்ததகுக்கே நன் காணொளியில் விபரம்

இவர்கள் யாழ் மருத்துவ மாபியாக்கள்
Posted in இலங்கை செய்திகள்

இவர்கள் யாழ் மருத்துவ மாபியாக்கள்

இவர்கள் யாழ் மருத்துவ மாபியாக்கள்

இவர்கள் யாழ் மருத்துவ மாபியாக்கள் என்பது இப்பொழுது அம்பலமாகியுள்ளது .

ஐந்து வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரத்தில் இருக்கும் மருத்துவர் சத்தியமூர்த்தி ,மற்றும் கிழட்டு பொறுப்பாளர் கேதீஸ்வரன் உள்ளிட்டவர்கள் இணைந்து மருத்துவ மாபியாக்களாக இடம்பெற்றுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது .

சில அரசியல் கட்சி ஊடக மருத்துவர்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்து ,

பெண்களை மிரட்டுதல் ,கற்பழித்தல்

அவர்களை பழிவாங்குதல் ,நெருக்கடி கொடுத்தால் ,பெண்களை மிரட்டுதல் ,கற்பழித்தல் போன்ற சம்பவங்களை ஏற்படுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது .

மருத்துவ படிப்பை முடித்த இளம் மருத்துவ பெண் ஒருவர் நான்கு வாரங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார் .

சத்தியமூர்த்தி மற்றும் கேதீஸ்வரன் அடாவடி

அதன் பின்புலத்தில் இந்த சத்தியமூர்த்தி மற்றும் கேதீஸ்வரன் அடாவடி அடக்குமுறை இருந்துள்ளதாக மக்கள் பேசிக்கொள்கின்ற்னர் .

சாவக்கேசரிக்கு பொறுப்பாக வந்த அச்சுதன் இராமநாதன் என்கின்ற மருத்துவர் இவர்கள் ஒட்டுமொத்த லஞ்ச ஊழலை புரட்டி போட்டதன் பின்னர் மேற்படி விடயங்கள் அம்பலத்திற்கு வருகை தந்துள்ளன .

தனியார் மருத்துவமனைக்கு மக்களை அனுப்பி அதன் ஊடக பல மில்லியன் பணத்தை இந்த மருத்துவ ,மாபியாக்கள் செய்துவந்துள்ளது அம்பலமாகியுளளது .

காலாவதியான மருந்துகளை பாடசாலை மாணவர்களுக்கு செலுத்தி விடயமும் அம்பலமாகியுள்ளது,

அறுபது வயது கிழவன் கேதீஸ்வரன் மேற்கொண்ட இந்த அநாகரிக விடயம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

யாழ்மாவட்ட ,சாவக்கேசரி தொகுதியை உள்ளடக்கிய எம்பிக்கள் இவர்கள் மருத்துவ கொள்ளைக்கு உடந்தை என்பதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர் .

தற்போது சாவக்கேசரி புதிய மருத்துவமனை நிர்வாகிக்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கி வருகின்ற்னர் .

கணவனால் மனைவி வெட்டி கொலை
Posted in இலங்கை செய்திகள்

கணவனால் மனைவி வெட்டி கொலை

கணவனால் மனைவி வெட்டி கொலை

கணவனால் மனைவி வெட்டி கொலை , யாழ்ப்பாணத்தில் இளம் மனைவியை கணவன் கருதிக் கொன்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

29 வயதுடைய புதுக்குடியிருப்பை சேர்ந்த மனைவிக்கும் 34 வயதுடைய கணவனுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து சமையலறை கத்தியை எடுத்து மனைவியை சர மரியாக்க குத்தி அவரை படுகொலை செய்துள்ளார்.

இவ்வாறு படுகொலை செய்தவர் இரண்டாவது திருமணம் ஆக இந்த பெண்ணை திருமணம் செய்து இருந்ததாகவும் அதன் பொழுது ஏற்பட்ட வாய் தர்க்கத்தை அடுத்து அவர்மனைவியை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்.

கத்திக்குத்து தாக்குதலில் பலத்த காயங்களுக்கு உள்ளானவர் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வதற்கு முன்னதாகவே மரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது .

கொலை குற்றச்சாட்டை மேற்கொண்ட கணவன் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் தற்பொழுது கணவன் மனைவிக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற வாக்குவாதங்கள் முற்றி தற்பொழுது படுகொலை முடிவுகள் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

இலங்கையில் அதிகரித்து வரும் கத்தி குத்து தாக்குதல் வரிசையில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஆரியாலையில் தற்கால வசிப்பிடமாக கொண்ட பெண் இவ்வாறு மிக கொடூரமாக படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பது வசிப்பிடமாகக் கொண்டு திருமணம் முடித்து அரியாலைக்கு சென்றிருந்த வேளையிலேயே, கணவனினால் மனைவி குத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

இந்த கத்தி குத்து படுகொலை சம்பவமானது யாழ்ப்பாண மக்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளையும் கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது .

குடும்பங்களுக்கு சர்ச்சைகள் வருவது இயல்பான ஒன்று ,ஆனால் அதனை மிக பொருளாதாரப் படுத்தி இவ்வாறான முறையில் அவர்கள் செல்வது ஒருவரை ஒருவர் இருந்து கொள்வது ஒருவரை ஒருவர் தவறாக,

மற்றவரிடம் பேசிக் கொள்கின்ற நடவடிக்கை காரணமாக அதுவே கோபத்தின் உச்சத்துக்கு சென்று இவ்வாறான படுகொலையில் முடிகொண்ட சம்பவங்கள் காணப்படுவதை இந்த கத்திக்குத்து சம்பவம் எடுத்து காட்டியுள்ளது.

பசில் ரணிலுக்கு ஆதரவு
Posted in இலங்கை செய்திகள்

பசில் ரணிலுக்கு ஆதரவு

பசில் ரணிலுக்கு ஆதரவு

பசில் ரணிலுக்கு ஆதரவு ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்காவுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக பொது பெரமுனையின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் தமது முழு அளவிலான ஆதரவும் அவருக்கு காணப்படும் என அவர் குறிப்பிடுகின்றார் .

இவர்களது இந்த ஆதரவுகளை அடுத்து தற்பொழுது பலமான வெற்றியை ராஜபக்ச குடும்பம் பெற்று கொடுக்குமா இருந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டு மக்களை சந்திக்க கொண்டிருக்கின்றார் .

பசில் லஞ்ச ஊழல் மோசடி

குடும்பத்தினுடைய ஆட்சி அதிகார துஷ்புரையோக லஞ்ச ஊழல் மோசடி காரணமாக விரட்டி அடிக்கப்பட்ட காலப்பகுதியில் மீளவும் தமது ஆதரவு அவர்களுக்கு இருக்கும் வரை தெரிவிக்கின்ற விடயம் எவ்வாறான ஒரு விடயம் என்பதை பார்க்க வேண்டும் .

மக்கள் மத்தியில் மக்கள் பேராதரவு இருக்கின்ற பட்சத்தில் ராஜபக்ஷனுடைய குடும்பம் வீதி இறங்கி இதுவரை பெரும் ரணகளம் செய்திருக்கும் .

இலங்கையினுடைய முதலாவது அரசியல் கட்சியாக போற்ற பட்டு இருப்பார்கள் .

ஆனால் மக்கள் முன்பாக இதுவரை அவர்கள் செல்லாத போதே நாங்கள் அவர்கள் மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் அவ்வாறு சந்தித்து இருப்பார்கள் என்பதை காணக் கூடியதாக இருக்கின்றது .

ராஜபக்ச வீதி இறங்கினால் அதுவே ரணில் விக்ரம் சிங்காவுக்கு மிகப்பெரும் எதிரான எதிர்ப்பு வரை கிளப்பி ,அந்த போராட்டத்தை இவருக்கு எதிராக திருப்பி கொண்டு விடும் .

அதனால் ராஜபக்ச குடும்பம் அவரோட காலப்பகுதியில் தங்களது விக்ரமசிங்காவுக்கு உள்ளதாக இப்படி கத்துகின்றன .

முதலை தாக்குதலில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

முதலை தாக்குதலில் ஒருவர் பலி

முதலை தாக்குதலில் ஒருவர் பலி

முதலை தாக்குதலில் ஒருவர் பலி ,இலங்கை கதிர்காம பகுதியில் நீராடச் சென்ற நபர் ஒருவர் முதலை தாக்குதலில் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு முதலை தாக்குதலில் பலியான வரை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

மெனிக் கங்கா பகுதியில் நீராடச் சென்ற நபரை இவ்வாறு முதலை தாக்கி பலியாகியுள்ளார்.

முப்பதிலிருந்து 35 வயது மதிக்கத்தக்க நபரை முதலில் தாக்கிய யானை பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

முதலில் இழுத்துச் செல்லப்பட்ட இவரது சடலத்தை,தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது .

மீட்பு நடவடிக்கை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறுகளில் குளிக்கின்ற நபர்கள் அல்லது ஆற்றுங்கள் அருகில் செல்கின்ற நபர்கள் பதுங்கி இருக்கின்ற முதலையும் கடிக்கு இறையாகி பலியாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

இவ்வாறான சம்பவங்களினால் மக்கள் அந்த பகுதியில் பதட்டத்தில் உறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறந்தவர் 30 லிருந்து 35 வயது மதிக்கத்தக்க வாலிபரே இந்த முதலைக்கு இறைக்கு உள்ளானதாக தெரிவிக்க பட்டுள்ளது .

வாலிபர் ஒருவர் முதலையின் தாக்குதலுக்கு பலியாகி உள்ள சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளது நடவடிக்கையில் தொடர்பு கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆற்றுக்குள் பாய்ந்த லொறி
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றுக்குள் பாய்ந்த லொறி

ஆற்றுக்குள் பாய்ந்த லொறி

ஆற்றுக்குள் பாய்ந்த லொறி ,இலங்கையில் அதிகரிக்கும் விபத்து, இலங்கை கொழும்பை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த லொறி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்ட இழந்து ஆற்றுக்கள் விழுந்துள்ளது.

முடக்கு திரும்புகின்ற பொழுது ஏற்பட்ட இந்த சம்பவத்தின் பொழுதே சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து லொறி ஆற்றுக்குள் பாய்ந்துள்ளது.

இந்த சம்பவத்தில் காயமடையவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது எனினும் இந்த சாரதியின் அலட்சியப் போக்கு இந்த விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இவ்வளை அங்கு மக்கள் இருந்திருந்தால் அவர்களுக்கு மிகப்பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும் .

அவர்கள் இறந்திருக்க கூடும் என்கின்ற விடயமும் இங்கு பேசி பொருளாகப்படுகின்றது .

விபத்துக்கள் அதிகரிப்பு

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்துச் செல்லப்படுவதும் ,இவ்வாறு விபத்தில் செல்லப்படுகின்ற விடயங்களும் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

பேருந்துகளுடன் , டிப்பர்கள் கனரா வாகனங்கள் மோதி விபத்தை சம்பவிது கொள்ளும் இவ்வாறான விடயங்கள் திட்டமிடப்பட்ட ஒரு விபத்தாக மக்கள் இப்பொழுது பேசி வருகின்றனர் .

அரசியல்வாதிகள் மற்றும் தனி நபர்கள் சிலர் இணைந்து இவ்வாறான வீதி விபத்து ஊடாக மக்களை படுகொலை செய்யும் நடவடிக்கைகள் வாகனங்களால் மக்களை அடித்து படுகொலை செய்கின்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறான ஒரு சம்பவத்தின் அறிகுறியாக இருக்கும் என்கின்ற தகவலும் வெளியிடப்பட்டுள்ளது.

இடம்பெற்ற விபத்து போன்ற ஏற்படுத்தி அதன் ஊடாக மக்களை பலிகெடுக்க நடவடிக்கை களில் ஈடுபட்டு வருவதற்கான குற்றச்சாட்டு, மக்கள் மாறினால் முன்வைக்கப்பட்டு வருகின்றது .#

இந்த கோரவிபத்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது இங்கே கவனிக்கத்தக்கது.

ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு

ஈரான் ஜனாதிபதி தெரிவு

ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு ,ஈரான் புதிய ஜனாதிபதி தெரிவு நாட்டின் புதிய ஜனாதிபதி அவர்கள் தற்போது சேவை செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீர்திருத்தவாதியாக காணப்படும் இவரே தற்பொழுது ஜனாதிபதி யாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

இவரது வருகை யை அடுத்து ஈரானில் சட்டங்களில் இருக்கும் பல்வேறுபட்ட சீர்திருத்தங்களை அவர் மேற்கொள்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதி

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிணை அடுத்து அவர் இந்த சட்ட திருத்தத்தை மேற்கொண்டு மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பல அடக்குமுறை சட்ட வடிவங்கள் விலக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்குரிய வழி வகைகள் ஏற்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

பெண்கள் கட்டாயமாக புர்கா அணிய வேண்டும் என்ற தடைச் சட்டத்தில் இருந்து மேலும் பல்வேறுப்பட்ட நடவடிக்கையில் இருந்து அந்த அடிமைப்பு மாதா சட்டங்களிலிருந்து விடுதலை செய்து மக்களை காப்பாற்றுவார் என அவர்கள் தெரிவித்து இருந்தார் .

அதனை எடுத்து இவ்வாறு மேற்கொள்ளப்படும் சீர் சிறுத்தம் காரணமாக பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அது ஈரானிய மக்களுக்கு புதிய வரவேற்பையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேர்தல் வருகின்ற காலப்பகுதியில் மக்களுக்கு குறித்த வாக்குறுதிணையை எடுத்து அந்த வாக்குறுதியை காப்பாற்றி அந்த மக்களை காப்பாற்றுவாரா என்பதே கேள்வியாக உள்ளது.

உலங்குவானூர்தி விபத்தில் முன்னாள் ஜனாதிபதி பலியாகியதை அடுத்து அவரது வெற்றிடத்திற்கு புதியவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார் .

மக்களவையில் இடம்பெற்ற பல்வேறுபட்ட சுற்றுவ வாக்கெடுப்பு அடுத்து ஜனாதிபதியாக இவர் தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றார்.

வீடியோ

யாழ் மாவட்ட சுகாதார பொறுப்பாளர் கேதீஸ்வரன் அடாவடி
Posted in இலங்கை செய்திகள்

கேதீஸ்வரன் அடாவடி யாழ் சுகாதார பொறுப்பாளர்

கேதீஸ்வரன் அடாவடி யாழ் சுகாதார பொறுப்பாளர்

கேதீஸ்வரன் அடாவடி யாழ் சுகாதார பொறுப்பாளர் ,யாழ் மாவட்ட சுகாதார பொறுப்பாளராக இருக்கும் கேதீஸ்வரன் அடாவடி யாழ் மாவட்டத்தினுடைய சுகாதாரத் துறைக்கு மிக பொறுப்பாக இருக்கின்ற கேதீஸ்வரன் ஓட்டுமாத்து தற்பொழுது அம்பலமாகி இருக்கின்றது.

நீண்ட காலமாக இவர் மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை மருத்துவமனையில் வேலை செய்கின்ற பல மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

வெளிப்படையாக தெரிவிக்க நிலையில் சில பேருக்கு ஊடகங்கள் சார்பாகவும் உள்ள தொடர்பு ஊடாகவும் வெளிப்படுத்தியிருந்தனர் .

சுகாதார பொறுப்பாளர் கேதீஸ்வரன்

அந்த பகுதியில் இருந்து பல்வேறுபட்ட லஞ்ச ஊழல் மோசடியில் இவர் ஈடுபட்டிருந்ததும் யாழ் மாவட்டத்தினுடைய மருத்துவ அதிகாரியும் பிரச்சாரம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

முடி மறைக்கப்பட்டிருந்தன புலம்பெயர் நடுவில் இருந்து வழங்கப்படுகின்ற நிதிகள் ஊடாகவும் பல் போட்ட மோசடிகள் இடம் பெற்று வந்தன.

இவற்றுக்கு பின்புறத்தில் அரசியல்வாதிகள் சிலர் ஈடுபடுவது அரசியல் கட்சிகள் உள்ளதும் தற்போது தேர்தல் வருகின்ற நிலையில் அதை நேரடியாக காட்டிக் கொள்ளாத இடத்தில் அவர்கள் நல்லவர்களாக காட்டிக்கொள்கின்ற நடவடிக்கை காணப்படுகிறது .

அரசியல்வாதிகள் வெள்ளை வேட்டியை கட்டிக்கொண்டு லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக காணப்படுகின்றனர் .

மக்களுக்காக உதவி செய்வதாக கூறிக்கொண்டு மக்களை காட்டி கொடுத்து அதை ஏப்பம் விடுகின்ற நடவடிக்கையில் காணப்படுகின்றனர் .

யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கொட்டாவி

இத்தனை மோசடிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது யாழ் மாவட்டத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினர் என கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார் .

சாவகச்சேரி 14 நாட்களாக மருத்துவமனையில் பணிபுரிகின்ற மருத்துவர்கள் பல்வேறுபட்ட லஞ்ச ஊழல் மோசடிகள் அம்பலத்துக்கு வந்து இருக்கின்றது .

இது ஏன் எப்படி என்பதை அறிந்து கொள்ள வேண்டும் தமிழ் மக்களுடைய முடிகளுக்காக போராடுவதாகவும் தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக இருப்பதாக கூறிக்கொள்கின்ற,

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓட்டுமாத்துக்களும் சுத்தமாத்துக்களும் இதனூடாக வெளி வந்துள்ளது .

மக்களை உற்று நோக்குங்கள் கடவுளாக காணப்படும் இராமநாதன் அர்ச்சுனனை மக்களை காப்பாற்ற வேண்டும் .

அவருக்கு உயிர் ஆபத்து உள்ளது இந்த விடயம் தற்பொழுது சர்வதேச ஊடகங்களிலும் சர்வதேச மனித உரிமை அவையிலும் எதிரொலிக்க போவது என்பதை இன்றே நாங்கள் அடித்து கூறுகிறோம்.

சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம்
Posted in இலங்கை செய்திகள்

சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம்

சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம்

சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம் ,சாவகச்சேரி வைத்தியசாலையின் ஓட்டுமாத்து அம்பலம் சிகிச்சை வைத்தியசாலையில் இடப்பட்ட வருகின்ற பல்வேறுப்பட்ட ஓட்டுமாத்து .

அல்லது அடக்குமுறை அராஜக நடவடிக்கை தொடர்பாக புதிதாக நிர்வாகிக்கப்பட்ட மருத்துவர் நிர்வாகி அனைத்து விஷயங்களையும் புட்டு புட்டு வைத்துள்ளதார் .

மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்திய வைத்தியசாலை

தமிழ் மக்கள் மத்தியில் மேற்படி விடயம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

தேர்தல் வருகின்ற நிலையில் இந்த விடயம் தற்பொழுது பரபரப்பான நிலையை அடுத்து தற்பொழுது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

மருத்துவமனையின் புதிதாக நிர்வாக பகுதிக்கு அனுமதி அளிக்கப்பட்டு அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு அங்கு வருகை தந்திருந்த இளம் மருத்துவர் ஒருவர் மீது காரசாரமான குற்றச்சாட்டுகளை.

யாழ் மாவட்டத்தின் அல்லது வட மாநிலத்தின் சுகாதார அமைச்சராக உள்ளவர் மிகப் பெரும் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருவதால் விடயங்கள் வெளியாகி இருக்கின்றது .

யாழ் மாவட்டத்துடைய மிக சுகாதார பொறுப்பதிகாரியாக விளங்கிவரும் கேதீஸ்வரன் என்பவர் அங்குள்ள மருத்துவர்களின் மீது அடக்குமுறை மற்றும் தனது அதிகார துஷ்பிரயோகங்களை மேற்கொண்டு வருவதற்கான குற்றச்சாட்டு பல நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.

புதிதாக வந்த மருத்துவர்

அதன் அடிப்படையில் தற்போது இந்த புதிதாக வந்த மருத்துவர் இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார்.

மருத்துவமனையில் நோயாளர்கள் இரவு 7 மணிக்கு பிறகு பார்வையிடுவதற்கான பல்வேறுபட்ட தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கடந்த காலங்களில் நாங்கள் செய்தியை வெளியிட்டு இருந்தோம் .

அதனை அடுத்து தற்போது துணிகரமாக இந்த மருத்துவர் தனது விடயங்களை அடித்து உடைத்து நொறுக்கி வெளியிட்டதை அடுத்து இவரது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது .

இலங்கையில் யாழ்ப்பாணம் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் இடையில் இடம்பெறுகின்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த விடயங்கள் தொடர்பான முழுமையான காணொளிகள் தற்போது கீழே இணைக்கப்பட்டுள்ளது பார்வையிடுக .

வீடியோ

மகிழ்ச்சியில் இலங்கை 8பில்லியன் தள்ளுபடி
Posted in இலங்கை செய்திகள்

மகிழ்ச்சியில் இலங்கை 8பில்லியன் தள்ளுபடி

மகிழ்ச்சியில் இலங்கை 8பில்லியன் தள்ளுபடி

மகிழ்ச்சியில் இலங்கை 8பில்லியன் தள்ளுபடி ,வெளிநாட்டு கடன் மறுசீரமைப்பு (EDR) செயல்முறையில் இருதரப்பு கடன்

வழங்குபவர்களிடமிருந்து 5 பில்லியன் டாலர் கடன் வட்டி நிவாரணம் மற்றும் 8 பில்லியன் டாலர் மொத்த நிவாரணத்துடன் 3 பில்லியன் டாலர் கடன் தள்ளுபடி ஆகியவை அடங்கும்

என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தெரிவித்தார். .

பெரும் பணம் தள்ளுபடி

குருநாகலில் இடம்பெற்ற ‘உறுமய’ சுதந்திர காணி உறுதி வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது.

“இந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவிக்க வேண்டும். தீப்பிடித்த வீட்டைப் போன்ற தனிப்பட்ட சவால்களை எதிர்கொண்ட போதிலும்,

அவர்கள் சமூக நலனுக்கு முன்னுரிமை அளித்து, நிவாரணம் வழங்க அயராது உழைத்தனர். தற்போது, ​​நம் நாடு திவால் நிலையில் இருந்து மீண்டுள்ளது.

கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நான்கு ஆண்டுத் திட்டம்

எங்களின் கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான நான்கு ஆண்டுத் திட்டம் எங்களிடம் உள்ளது, குறைந்த சுமைகள் மற்றும் வட்டிக் குறைப்புகளை

வழங்குவதன் மூலம் 5 பில்லியன் டாலர் சேமிப்பு கிடைக்கும்,” என்று ஜனாதிபதி கூறினார்.

நாங்கள் தற்போது தனியார் ஒப்பந்ததாரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இதன் விளைவாக, சுமார் $ 3 பில்லியன் திரும்பப் பெறப்பட்டது.

மொத்தத்தில், 8 பில்லியன் டாலர் எங்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக, தளர்வான விதிமுறைகளின் கீழ் எங்களுக்கு $2 பில்லியன் வழங்கப்பட்டுள்ளது.

இது சீனாவிடமிருந்து எதிர்பார்க்கப்படும் நிதியோ அல்லது இந்தியாவிடமிருந்து வரும் உதவியோ கணக்கு அல்ல.

இதன் விளைவாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் நாங்கள் 8 பில்லியன் டாலர்களை சேமித்துள்ளோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

இது இலங்கைக்கு கிடைக்க பெற்ற மிக முக்கிய வரலாற்று சிறப்பாக பார்க்க படுகிறது ,மறுபுறத்தே ஆபத்தும் காணப்படுகிறது ,.

முன்னாள் போராளி அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் போராளி அடித்து கொலை

முன்னாள் போராளி அடித்து கொலை

ஸ்ரீலங்காவில் முன்னாள் போராளி அடித்து கொலை ,முன்னாள் போராளி ஒருவர் வாகனத்தால் அடித்து படுகொலை செய்யப்பட்டுளளார் .

விடுதலை புலிகள் அமைப்பின் போராளியாக உயர்ந்து தற்போது தடுப்பிலிருந்து விடுதலை செய்யப்பட்ட 42 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் வீதியில் தொலைபேசி பேசிக் கொண்டிருந்த பொழுது வாகனத்தால் அடித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் .

தனது வீட்டுக்கு முன்பாக நின்று தொலைபேசியில் உரையாடி நின்ற இவரை வாகனத்தில் வந்தவர்கள் திடீரென இந்த வாகனத்தால் மோதி அவரை படுகொலை செய்து விட்டு தப்பிச் சென்றுள்ளனர் .

வாகனங்கள் ஊடாக மோதி மக்கள் படுகொலை

இலங்கையில் இவ்வாறு வாகனங்கள் ஊடாக மோதி மக்களைக் படுகொலை செய்கின்ற நடவடிக்கை அதிகமாக காணப்பட்டு வருகிறது பின்னால் அரசியல் கட்சிகள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் உள்ளதான தகவல் வெளியாகியிருக்கின்றது.

பல்துறை ஆளுமையுள்ள இவர் தனது வீட்டுக்கு முன்னால் தொலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த பொழுதே அங்கு வந்த திடீரென வாகனம் ஒன்று இவரை மோதி விட்டு தப்பிச் சென்றுள்ளது.

டிப்பர் வாகனங்கள் மற்றும் ஏனைய கனரக வாகனங்கள் ஊடகவே இந்த தாக்குதல் நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இது ஒரு திட்டமிடப்பட்ட வலிந்து படுகொலை தாக்குதலாக ஸ்ரீலங்காவில் அதிகரித்து செல்லப்படுவதாகவும் நிவாரண உடனடியாக கைது செய்யப்பட்டு விசாரணை செய்வதன் ஊடாகவே ,

அதிகரிக்கும் படுகொலைகள்

இலங்கையில் இவ்வாறான படுகொலைகள் தடுத்து நிறுத்த முடியும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்துக்களை ஏற்படுத்தி பகவர்களை அல்லது தனது எதிராளிகளாக கருதப்படும் மக்களை படுகொலை செய்கின்ற நடவடிக்கை இலங்கையில் அதிகரித்து செல்லுகின்றது .

இந்த விடயமானது உலக ஊடகங்களிலும் தற்பொழுது பேசுபொருளாக மாற்றம் பெற்று வருவதற்கான தகவல்களும் வெளியாகி இருக்கிறது.

இந்த படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை சடலம் மீட்கப்பட்டு தற்போது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டதன் பின்னர் ,

போலீசார் தமது பூர்வீக விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிந்த கடை நடந்தது என்ன வெளியான தகவல்
Posted in இலங்கை செய்திகள்

எரிந்த கடை நடந்தது என்ன வெளியான தகவல்

எரிந்த கடை நடந்தது என்ன வெளியான தகவல்

எரிந்த கடை நடந்தது என்ன வெளியான தகவல் ,இலங்கை அக்கரனை பகுதியில் பாரிய கடை ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து எரிந்து அழிந்துள்ளது.

இந்த தீ விபத்துக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த பொழுது அந்த உணவகத்தில் இருந்த பேக்கரி ஒன்றுக்கு போரானைக்கு வழங்கப்படும் மின்சார வழியின் ஊடாக கசிவு ஏற்பட்டு இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்ற தகவலை வெளியிட்டு இருக்கின்றது .

நாங்கள் ஆரம்பத்திலேயே இந்த செய்தியை வெளியிடும் பொழுதே தெரிவித்திருந்தோம் கண்டிப்பாக இவர்கள் மின்சார ஒழுக்கின் காரணமாகவே இந்த கடை தீப்பற்றி இருந்ததாக விசாரணை கூறுவார்கள் .

அதேபோன்று அந்த தீர்ப்பு இன்று வந்திருக்கின்றது .

இந்த கடையினுடைய மொத்தமாக எரிந்து அழிந்ததை எடுத்து அந்த கடையும் அதற்கு அருகில் உள்ள பல கடைகளும் பாதிப்புக்கும் சேதங்களுக்கும் உள்ளாகி உள்ளன .

இலங்கையில் இவ்வாறான வர்த்தகங்கள் தொடராக தீ விப திருச்சிக்கு வருகின்ற சம்பவங்களும் பின்னணியில் மின்சார ஒழுக்க காரணமாக கதைகள் முடிக்கப்படும் .

தொடர்ந்து வருகின்றது இது திட்டமிடப்பட்ட விஷமைகளின் வர்த்தக போட்டியின் காரணமாக இடம் பெறுவதாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது .

இந்த கடையினுடைய வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாதவர்கள் தமது வருகை நிறுவனங்களுக்கு வருமானங்கள் அல்லது வியாபாரம் குறைந்த நிலையில் காணப்படுவதால் .

அதற்காக இந்த கடைகளை எரித்து அழிப்பதன் ஊடாக தாமதினை குறுகிய குறுக்கு வழிகூடாது நோக்குடன் இவ்வாறாக தீ விபத்து மூட்டுகின்ற சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது .

ஆனால் இந்த காரணம் மின்சார ஒழுக்கின் காரணமாக ஏற்பட்டதாக தற்பொழுது காவல்துறை தெரிவித்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

இலங்கை கட்டார் விமான சேவை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கட்டார் விமான சேவை அதிகரிப்பு

இலங்கை கட்டார் விமான சேவை அதிகரிப்பு

இலங்கை கட்டார் விமான சேவை அதிகரிப்பு, இலங்கை கடற்காடு விமான சேவை தற்போது நாளொன்றுக்கு ஆறாக உயர்த்துவதற்கு கட்டார் விமான நிலையம் தயாராக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை மற்றும் கட்டார் விமான சபைக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து ,

ஆறு விமானங்கள் பயணம்

நாளொன்றுக்கு ஆறு விமானங்கள் பயணம் செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பதன் ஊடாகவே தமது நாட்டின் உடைய பொருளாதாரத்தில் பலத்த வெற்றியை சந்திக்க காரணத்தினால் தற்போது சர்வதேசரீதியில் பயணிக்கின்ற விமான சேவைகளை அதிகரித்துள்ளது .

இலங்கை விமானங்களில் அண்டைய நாடுகளுக்கான பயணிகள் மாறி செல்வதற்கான வாய்ப்புகள் மற்றும் இலங்கை வருகைக்கான வாய்ப்புகள் உள்ளடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போஜிங் 787 விமானங்கள் ஊடாக பயணங்கள்

அதனை அடுத்து போஜிங் 787 விமானங்கள் ஊடாக இந்த பயணங்கள் இடம்பெறுகின்றது.

இந்த பயணத்தில் 30 பிசினஸ் கிளாஸ் மற்றும் 279 எக்கனாமிக் கிளாஸ் என்பன காணப்படுகின்றன ,அவ்வாறான விமானங்களை தற்போது பயன்படுத்துகின்றன.

நாள் ஒன்றுக்கு ஐந்து விமான சேவைகள் தற்போது இடம்பெற்று கொண்டு இருப்பதாகவும் ,

அதனை தற்போது ஆறாக உயர்த்தும் நடவடிக்கையில் இலங்கை விமான போக்குவரத்து துறை கத்தார் பேச்சு வார்த்தைகளை நடத்தியதை அடுத்து தற்பொழுது இந்த விமான சேவை புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ளது .

நாளொன்றுக்கு ஆறு விமானங்கள் பயண சேவை தயாராகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து தற்பொழுது கற்றாருக்கு செல்கின்ற மக்கள் தமது மகிழ்ச்சியையும் ஆரவாரத்தை வெளியிட்டு இருக்கின்றனர்.

தமிழ்பெண் பிரிட்டனில் எம்பியாக தெரிவு
Posted in இலங்கை செய்திகள்

தமிழ்பெண் பிரிட்டனில் எம்பியாக தெரிவு

தமிழ்பெண் பிரிட்டனில் எம்பியாக தெரிவு

தமிழ்பெண் பிரிட்டனில் எம்பியாக தெரிவு ,பெருத்தாடியாவில் இடம்பெற்ற தேர்தலில் தமிழ் பெண் ஒருவர் போட்டியிடுத்து இருந்தார் .

அதனை அடுத்து தற்பொழுது அந்த போட்டியில் அவர் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார் .

இது தமிழர்களுக்கு மிகப்பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

உமா குமரன் எம்பியாக தெரிவு

உமா குமரன் என்கின்ற பெயரில் போட்டியிட்ட இந்த தமிழ் பெண்ணான ஒரு வெற்றி பெற்றதை அடுத்து தற்பொழுது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது .

தொழில் கட்சிக்கு ஆதரவாக பெரும்பாலான மக்கள் இம்முறை தேர்தலில் வாக்களித்த நிலையில், பழமைவாத கட்சியை தோற்கடித்து தொழில் கட்சி வெற்றியை பெற்றுள்ளது .

பெரும் மகத்தான வெற்றியைச் சூடி இருக்கின்றது. அந்த வகையில் தொழில் கட்சி சார்பாக போட்டியிட்ட தமிழ் பெண் தமிழுக்கான தீர்வுகளை கொடுப்பார் என தெரிவித்துள்ளார் .

பாராளுமன்றத்தில் உமா குமரன் குரல் ஓங்கி ஒலிக்கும்

இவரது குரல் பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் என்பதால் இலங்கை தற்போது பெரும் நெருக்கடியிலும் சிக்கலிலும் சிக்கி தவித்து வருகின்றது.

தமிழர்களுக்கு மிகப்பெரும் ஆற்றலையும் ஆளுமையுடன் இவர் செயல்படுவார் என தேர்தல் வெற்றி பெறுவதற்கு முன்னதாக தெரிவித்திருந்தார்.

அதனை அடுத்து மக்கள் அவருக்கான வாக்குகளை வழங்கும் படி கோரி இருந்தார் .

உமா குமரன் அவர்கள் தேர்தல் வெற்றி பெற்றதை எடுத்தும் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதை அடுத்து வரும் காலங்களில் நெருக்கடியை வழங்குவதுடன் ,

தமிழ் மக்களுடைய விடுதலை தொடர்பாகவும் தமிழ் மக்களுடைய அரசியல் அவிலாசைகளை வென்றெடுப்பதற்காக இவர் ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டிய நிலவரம் நிலவை ஏற்பட்டுள்ளதால் ,

இலங்கை அரசாங்கம் எதிர்வரும் காலங்களில் மிகப்பெரும் நெருக்கடியில் சிக்கக் கூடும் என்கின்ற தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு ,இலங்கைக்கு கடந்த நான்கு நாட்களில் 21,000 மேற்பட்ட உல்லாச பயிர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர்கள் அதிகளவானவர்கள் சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஜெர்மனி பிரித்தானியாவை சேர்ந்தவர்களை அதிகமாக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு வருகை தந்துள்ளவர்களில், இந்தியாவிலிருந்து 5245 பேர் அதேபோன்று பிரித்தானியாவில் இருந்து 17 41 பேரும்

,அதே போன்று ஆஸ்திரேலியாவில் இருந்து 1253 பேரும் அதேபோன்று ,ஜெர்மனியில் இருந்து 878 பேரும்வருகை தந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உல்லாச பயணத்துறை வருகை அதிகரிப்பு

இலங்கையின் உல்லாச பயணத்துறை வருகியிலே இலங்கையின் பொருளாதரம் தங்கியுள்ளது .

இலங்கை உல்லாச பயணிகள் வருகை இலையே தாங்கியுள்ளதையும் அவர்களது வருகை அடுத்து தான் இலங்கை உடைய பொருளாதார மேம்படும்

என்ற நிலையில் தற்போது இலங்கைக்கு உல்லாச பயிர்களை அழைத்துவரும் நடவடிக்கையில் இலங்கையின் உல்லாச துரோகிகள் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் அதற்காக பல மில்லியன் செலவிலும் விளம்பரங்களையும் செய்து வருகின்றனர் .

நாடு நாடாக உள்ள மக்களை இலங்கைக்கு அழைத்து வருகின்ற நடவடிக்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெருகின்ற்ன .

தீடிரென அதிகரித்த வெளிநாட்டு பயணிகள் வருகை

உல்லாச பயணிகளை பாதுகாப்பாக வைத்திருந்து அவர்கள் மூலம் தமது நாடுகளுக்கு செல்லும் வரை பாதுகாப்பு வழங்குவது ஊடாகவே

தமது நாட்டுக்கு நல்ல எதிர்க்கலாம் உள்ளது என்பதாகி கருத்தில் கொண்டே இந்த விடயம் முன்னெடுக்க பட்டுள்ளது .

இதன் காரணத்தினால் தற்பொழுது உள்ள சபைகளுக்கு ஆதரவாக பல்வேறுப்பட்ட விடயங்களை இலங்கை அரசு புரிந்து வருகின்றது .

அதன் அடிப்படையில் தற்போது இலங்கை வந்திருந்த 21,000 பேரினுடைய வருகை மிகப்பெரும் வெற்றிகரமான ஒன்றாக காணப்படுவதாகவும் ,அவை இலங்கை சீரான முறையில் சென்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மிக பெரும் வெற்றியின் ஒன்றாக பார்க்க படுவதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .