Tag: உல்லாச பயணிகள்
91ஆயிரம் உல்லாச பயணிகள் வருகை
91ஆயிரம் உல்லாச பயணிகள் வருகை
91ஆயிரம் உல்லாச பயணிகள் வருகை ,91 ஆயிரம் உல்லாச பயணிகள் வருகை இலங்கை மக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பு.
இலங்கையில் 91 ஆயிரம் உல்லாச பயணிகள் இந்த மாதம் வருகை தந்துள்ளதாக இலங்கையில் உல்லாசத்துறை பயணிகள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதிகளவான உல்லாச பயணிகள் இப்பொழுது இலங்கை நோக்கி படையெடுத்து கொண்டிருப்பதாகவும் இதனால் இலங்கையின் பொருளாதாரம் நிமிர்ந்து நிற்பதாக சொல்லப்படுகிறது.
அமைதியாக இருக்கின்ற காலத்தினால் தற்பொழுது உல்லாச பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவதாகவும் ,இவற்றை மேலும் அதிகரிக்க நடவடிக்கையின் புதிய திட்டங்களை இலங்கை வைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
புதிய கொட்டல்கள் உல்லாச இடங்கள் பூங்காக்கள் என பல்வேறுபட்டவை புதிதாக அமைத்து அதனை மக்கள் பார்வைக்காக அமைத்து வருகிறார்கள்.
உல்லாச பயண துறையை நம்பிய இலங்கையின் பொருளாதாரம் இருப்பது அந்த பயணிகள் வருகை குறைந்துவிட்டால் இலங்கையின் பொருளாதாரம் விழுந்து படுத்து விடும் என்பதற்கு முன்னுதாரணமாக இருக்கிறது .
அது என்ன எடுத்து சமீப காலங்களாக இலங்கையின் உல்லாச பயணிகள் அதிகரித்து பெறுவது இலங்கை அரசை மகிழ்ச்சியில் வைத்துள்ளதுடன் இலங்கையின் பொருளாதரமும் சிரித்துக் கொண்டிருக்கிறது.
- செங்கடலில் சரக்குக் கப்பல் மீது தாக்குதல்

- ஈரான் வான் வெளி அடித்து பூட்டு

- மும்பையில் வீடு இடிந்து விழுந்ததில் 6 பேர் பலி

- பெருவின் ஜனாதிபதித் தேர்தலில் கெய்கோ ஃபுஜிமோரி வெற்றி

- ஏ/எல் 2025 மறுதேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன

- ரஷ்யாவின் எண்ணெய் முனையத்தை உக்ரைன் தாக்கியது

- கமெனியின் இறுதிச் சடங்கில் 2 கோடி மக்கள் கலந்துகொள்வார்கள்

- ஈரான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அமெரிக்கா

- தெஹ்ரானில் கமேனியின் இறுதிச் சடங்கு

- இஸ்ரேல் பேச்சுக்குழுவை வானில் போட்டு தள்ள துரத்திய இஸ்ரேல் விமானங்கள்

- நேட்டோ டிரம்ப் மோதல் உச்சம்

- ஈரான் புரட்சி படை தளபதி மக்கள் முன் தோன்றினார்

உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு
உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு
உல்லாச பயணிகள் வருகைதிடீர் அதிகரிப்பு ,அமைச்சு உல்லாச பயணிகள் வருகை திடீர் அதிகரிப்பு சம்பவம் இம்மாதம் இடம்பெற்றுள்ளதாக உல்லாச துறை அமைச்சு அறிவித்துள்ளது.
இலங்கைக்கு வரும் உல்லாச பயணிகளில் இந்த மாதம் வருகை தந்தவர்கள் கடந்த 13 நாட்களில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் கடந்த 13 நாட்களில் இலங்கைக்குள் வருகை தந்தவர்கள் 59,75 பேர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உல்லாச பயணிகள் இலங்கைக்கு வருவதால் அந்நிய செலாவணி அதிகரிப்பு மற்றும் இலங்கை உடைய பல்வேறுபட்ட நகரங்கள் அதனுடைய பார்வைக்கு செல்கிறது.
அதன் அடிப்படையில் இலங்கைக்கு இம்மாதம் வருகை தந்தவர்களில் அதிகமானவர்கள் இந்திய நாட்டைச் சேர்ந்த 18,812 பேர் அடங்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்குள் உல்லாச பயணிகளாக இந்தியர்கள் மற்றும் சீனா நாட்டக்காரர்கள் அதிகமாக வருகை தந்து செல்வது பல்வேறுப்பட்ட விடயங்களில் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
இலங்கை சீனா வாசமான நிலையில் இந்தியர்களுக்கும் சீனத்தர்களுக்கும் இலங்கைக்குள் அதிகமாக உல்லாச பயணிகளாக வருகை தந்து செல்வதே சந்தேகங்களை கிளப்பியிருக்கின்றது.
திட்டமிடப்பட்டு இந்தியாவினுடைய உளவு முகவர்கள் இவ்வாறு வந்து செல்கிறார்களா என்கின்ற விடயத்தை இவை காண்பிக்கிறது.
இலங்கை மூலபாய வருமானத்தில் உல்லாச பயணத்துறை முதலிடம் பிடித்துள்ள நிலையில் .உல்லாச பயணிகள் வரவில்லாமல் விட்டால் இலங்கையினுடைய பொருளாதாரம் காணாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள்
இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள்
இலங்கையில் குவியும் உல்லாச பயணிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் இலங்கையின் உல்லாசத்துறை பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளது.
விழுந்து போய் கிடக்கின்ற இலங்கையின் பொருளாதாரத்தை ,நிமிர்த்துவதற்கு இலங்கை வருகின்ற உல்லாச பயணிகள் வருகையும் ,அவர்களால் செலவு செய்யப்படுகின்ற அந்நிய செலாவணியுமே இலங்கையை தூக்கி நிறுத்தி வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், ஒன்பது லட்சம் உல்லாச பயணிகள் ,பல் நாடுகளிலிருந்து இலங்கை நோக்கி வந்துள்ளதாக இலங்கை உல்லாச துறை இப்படி சொல்கிறது.
நாள்தோறும் உல்லாச பயணிகள் இலங்கை வருவதற்கு ,அதிக விருப்பம் கொண்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .
அதனால் எதிர்வரும் நாட்களில் உல்லாச பயணிகள் சிரமமில்லாமல் நாட்டுக்கு வந்து செல்வதற்கான, அனைத்து நடவடிக்கைகளையும் இலங்கை உல்லாசத்துறை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அபிவிருத்தி செய்யப்பட்டு ,அழகான நகரமாக உல்லாச பயணிகளுக்கு காண்பிப்பதற்காகவே ,புதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அதன் அடிப்படையில் தற்போது ,இலங்கை வரும் உல்லாச பயணிகளை கவருவதற்கான பல்வேறு திட்டங்களை இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ளது.
இந்த ஒன்பது லட்சம் உல்லாச பயணிகள் வருகை .இந்த வருடத்தில் 90 இலட்சமாக மாற்றுவதற்கு. இலங்கை பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை

உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு ,இலங்கைக்கு வரும் உல்லாச பயிர்களின் வருகை சமீப நாட்களாக அதிகரித்துள்ளதாக இலங்கையின் உல்லாச பயணத்துறை தெரிவித்துள்ளது .
ஜூலை மாதத்தின் முதலாவது வாரத்தில் 43,000க்கு மேற்பட்ட மக்கள் வருகை தந்துள்ளதாகவும் அதனால் இலங்கை உல்லாச பயணத்துறை மகிழ்ச்சியில் உறைந்துள்ளது .
பல்வேறுபட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு உல்லாச பயணிகளை கவரும் கவர்ச்சிகரத் திட்டங்கள் கொழும்பு மற்றும் அதனை அறிவித்த பகுதிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
அதனை அடுத்து இலங்கை வருகின்ற உல்லாச பயணிகள் வருகை தொடராக அதிகரித்து வருகிறது .
விடுமுறை காலமாக காணப்படும் முதல் தொடராக வருவதாகவும் இலங்கை இவ்வாறு தெரிவிக்கின்றது .
அதனால் உல்லாச இலங்கை பெரும் உல்லாச பயணிகளை மிக நல்ல முறையில் நட்போடும் பழகுந்த விதத்திலும் பல்வேறுபட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை வருகின்ற உல்லாச பயணிகள் உயிருக்கும் ,உடைமைகளுக்கும் பாதுகாப்பு அளிக்கின்ற பட்சத்திலேயே மக்கள் , இலங்கை வருவதற்கான வாய்ப்புகள் திட்டம் என்பன அதிகரித்து காணப்படுகின்றன .
தற்பொழுது புதிய நடைமுறைகளை ஏற்படுத்தியுள்ளதாக உல்லாசத்துறை தெரிவித்துள்ளது .
கவர்ச்சிகர விமான திட்டங்கள் மற்றும் விசா திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு நல்லெண்ண உரையாடல் என்பன இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உல்லாச துறையில் அதிகம் வருமானத்தை பெற்று வருகின்றது.
உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சியடைந்தால் அதுவே இலங்கைக்கு மிகப்பெரும் பாதிப்பையும் இழப்பையும் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு ,இலங்கைக்கு கடந்த நான்கு நாட்களில் 21,000 மேற்பட்ட உல்லாச பயிர்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவர்கள் அதிகளவானவர்கள் சீனா மற்றும் ஆஸ்திரேலியா ஜெர்மனி பிரித்தானியாவை சேர்ந்தவர்களை அதிகமாக வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இவ்வாறு வருகை தந்துள்ளவர்களில், இந்தியாவிலிருந்து 5245 பேர் அதேபோன்று பிரித்தானியாவில் இருந்து 17 41 பேரும்
,அதே போன்று ஆஸ்திரேலியாவில் இருந்து 1253 பேரும் அதேபோன்று ,ஜெர்மனியில் இருந்து 878 பேரும்வருகை தந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
உல்லாச பயணத்துறை வருகை அதிகரிப்பு
இலங்கையின் உல்லாச பயணத்துறை வருகியிலே இலங்கையின் பொருளாதரம் தங்கியுள்ளது .
இலங்கை உல்லாச பயணிகள் வருகை இலையே தாங்கியுள்ளதையும் அவர்களது வருகை அடுத்து தான் இலங்கை உடைய பொருளாதார மேம்படும்
என்ற நிலையில் தற்போது இலங்கைக்கு உல்லாச பயிர்களை அழைத்துவரும் நடவடிக்கையில் இலங்கையின் உல்லாச துரோகிகள் தீவிர பரப்பரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் அதற்காக பல மில்லியன் செலவிலும் விளம்பரங்களையும் செய்து வருகின்றனர் .
நாடு நாடாக உள்ள மக்களை இலங்கைக்கு அழைத்து வருகின்ற நடவடிக்கையிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெருகின்ற்ன .
தீடிரென அதிகரித்த வெளிநாட்டு பயணிகள் வருகை
உல்லாச பயணிகளை பாதுகாப்பாக வைத்திருந்து அவர்கள் மூலம் தமது நாடுகளுக்கு செல்லும் வரை பாதுகாப்பு வழங்குவது ஊடாகவே
தமது நாட்டுக்கு நல்ல எதிர்க்கலாம் உள்ளது என்பதாகி கருத்தில் கொண்டே இந்த விடயம் முன்னெடுக்க பட்டுள்ளது .
இதன் காரணத்தினால் தற்பொழுது உள்ள சபைகளுக்கு ஆதரவாக பல்வேறுப்பட்ட விடயங்களை இலங்கை அரசு புரிந்து வருகின்றது .
அதன் அடிப்படையில் தற்போது இலங்கை வந்திருந்த 21,000 பேரினுடைய வருகை மிகப்பெரும் வெற்றிகரமான ஒன்றாக காணப்படுவதாகவும் ,அவை இலங்கை சீரான முறையில் சென்று கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மிக பெரும் வெற்றியின் ஒன்றாக பார்க்க படுவதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன .
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு

- மூன்று நாட்களில் 3000க்கும் மேற்பட்ட டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன

- போதைப்பொருள் அச்சுறுத்தல் பெற்றோர்கள் கவலை

- திருகோணமலை கடற்பகுதியில் படகு கவிழ்ந்தது

- பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க அழைப்பு உதவிகள் நிறுத்தம்

- பேருந்துக் கட்டணம் உயர்வு

இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கை இந்த மாதத்தின் கடந்த இருபது நாட்களில் மட்டும் ,ஐம்பதாயிரம் உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது .
இலங்கை உல்லாச பயணிகளின் வருகையாலேயே அதிக வருமானத்தை பெற்று வந்தது .
தற்போது ஏற்பட்ட கொரனோ தாக்குதலை அடுத்து ,உல்லாச பயணிகள் வரவு வீழ்ச்சியடைந்த நிலையிழும் ,ராஜபக்ச குடும்பத்தின் லஞ்ச ஊழல் மூலம் நாடு மிக பெரும் வறுமைக்கு தள்ள பட்டது .
இதனால் இலங்கை வாழ் மக்கள் ,சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பு
இலங்கைக்கு இம் மாதத்தின் இதுவரையான கால பகுதியில் ,உல்லாச பயணிகள் வருகை அதிகரித்துள்ளதாக, இலங்கை உல்லாசத்துறை அறிவித்துள்ளது .
இந்த மாதத்தின் இதுவரையான கால பகுதியில் மட்டும் .சுமார் 31,828,உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளனர் என்கிறது உல்லாசத்துறை .
மேலும் இந்த மக்களின் வருகை அதிகரிக்க பல நடவடிக்கை ,முன்னெடுக்க பட்டு வருவதாக இலங்கை அறிவித்துள்ளது .
உல்லாச பயணிகள் வருகையிலேயே அதிக மில்லியன் பணத்தை இலங்கை வருமானமாக ஈட்டிய வண்ணம் உள்ளது .
கொரனோ காலத்தின் பின்னர் இவை வீழ்ச்சியடைந்த நிலையில் ,இலங்கை பெரும் நெருக்கடியில் சிக்கி தவித்தமை குறிப்பிட தக்கது .
உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சி திணறும் இலங்கை
உல்லாச பயணிகள் வருகை வீழ்ச்சி திணறும் இலங்கை
இலங்கை வரும் உலலாச பயணிகள் வருகை தற்போது வீழ்ச்சியடைந்துள்ளது. .
இதனால் உல்லாச பயணிகள் மூலம் இலங்கைக்கு ,கிடைக்க பெறும் ,அண்ணிய செலாவணி குறைவடைந்துள்ளது .
இலங்கையில் உல்லாச பாயணிகள் வருகை மூலமே, பல மில்லியன் பணத்தை ஆண்டு தோறும் ஈட்டி வந்தது .
தற்போது அவை வீழ்ச்சியடைந்துள்ளதால் இலங்கை பொருளாதாரத்தில் திணறிய வண்ணம் உள்ளது .
இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கைக்கு கடந்த வரம் மட்டும் சுமார் ஒன்பதாயிரம் வெளிநாட்டடு உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளனர் என உல்லாசத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்
நோயின் காரணமாக வீழ்ச்கை உற்ற உல்லாச பயணம் மீள சூடு பிடித்துள்ளது குறிப்பிட தக்கது
இலங்கையை நோக்கி படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கையை நோக்கி படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கையில் கொரனோ நோயானது வேகமாக பரவி வரும் இவ்வேளையில் வெளி நாடுகளில்
இருந்து உல்லாச பாயணிகள் அதிகம் நுழைந்து வருவதான தகவல் வெளியாகியுள்ளது
பல நாடுகள் இலங்கை ,இந்தியா,பாகிஸ்தான் நாட்டவர்களை தமது நாடுகளுக்குள் நுழைவதற்கு
தடை விதித்துள்ளன
அவ்விதம் இருந்தும் இலங்கைக்கு இவ்விதம் உல்லாச பாயணிகள் வருகை வழமை போன்ற
நிலையை எட்டிவிட்டதாக தெரிவிக்க படுவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது


























