அவருடன் சத்தியமூர்த்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா
Posted in இலங்கை செய்திகள்

அவருடன் சத்தியமூர்த்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா

அவருடன் சத்தியமூர்த்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா

அவருடன் சத்தியமூர்த்தி வெளிநாட்டுக்கு சுற்றுலா ,சுகாதார அமைச்சுடன் வட மாகாணத்தின் சுகாதார பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளிநாடு பயணம் சென்றுள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சுகாதார அமைச்சுடன் இவர் எதற்காக வெளிநாடுகளுக்கு பயணம் செய்தார் என்கின்ற விடயம் தற்பொழுது பேசு பொருளாக மாற்றம் பெற்று இருக்கின்றது.

வட மாகாணத்தில் யாழ்ப்பாண மருத்துவமனை அதிகாரியாக விளங்கி வருகின்ற சத்தியமூர்த்தி பல்வேறுபட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும்,

இவரது கண்மூடித்தனமான நடவடிக்கை லஞ்ச ஊழல் செயல் காரணமாக பல மருத்துவமனைகளில் சீர்கேடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறான நிலையில் தற்போது இவரால் எதற்காக சுகாதார அமைச்சுடன் வெளிநாட்டுக்கு பயணத்தை மேற்கொண்டார்கள் என்பதே கேள்வியாகிறது .

யாழ்ப்பாண வைத்தியசாலையின் பொறுப்பதிகரையாக பணி புரிந்து வருகின்ற சத்தியமூர்த்தியின் நிலைப்பாடு காரணமாக ,அந்த மருத்துவமனை சோகை இழந்து காணப்படுவதாக பல்வேறுபட்ட மோசடிகள் திட்டமிடப்பட்டவளையில் நகர்ந்து வருகின்றன .

இவற்றுக்கான காரணமாக தற்பொழுது கேதீஸ்வரன் தலைமை வகிப்பதான குற்றச்சாட்டுகள் மக்கள் மத்தியில் வைக்கப்பட்டு வருகின்ற நிலையில் ,

சுகாதார அமைச்சருடன் சத்தியமூர்த்தி எதற்காக வெளிநாடு பயணத்தை மேற்கொண்டார் என்கின்ற விடயத்தினை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்கின்ற கோரிக்கை மக்கள் சமூகம் கொடுத்துள்ளது.

மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் அதை மக்கள் எழுப்புகின்ற கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்கின்ற படியுமே தற்போது பேஸ் பொருளாக மாற்றப்பட்டுள்ளது சுகாதார அதிகாரியுடன்,

இதற்காக இவர் வெளிநாடு சென்றது என்ற விடயமே தற்பொழுது பேசுபொருளாக மாற்றம் பெற்றுள்ளது.

இவர்கள் மாபியாக்களின் விடயம் தொடர்பாக ஆராய்வதற்காக சேர்ந்து உள்ளதாக மக்கள் மன்றத்தில் பேசப்படுகிறது .

எனவே இது தொடர்பாக ஏன் அங்கு சென்றார்கள் என ஊடகங்களுக்கு செவ்வி தர வேண்டும் என்பது மக்கள் கருத்தாக உள்ளது.

யாழ் மாவட்ட சுகாதார பொறுப்பாளர் கேதீஸ்வரன் அடாவடி
Posted in இலங்கை செய்திகள்

கேதீஸ்வரன் அடாவடி யாழ் சுகாதார பொறுப்பாளர்

கேதீஸ்வரன் அடாவடி யாழ் சுகாதார பொறுப்பாளர்

கேதீஸ்வரன் அடாவடி யாழ் சுகாதார பொறுப்பாளர் ,யாழ் மாவட்ட சுகாதார பொறுப்பாளராக இருக்கும் கேதீஸ்வரன் அடாவடி யாழ் மாவட்டத்தினுடைய சுகாதாரத் துறைக்கு மிக பொறுப்பாக இருக்கின்ற கேதீஸ்வரன் ஓட்டுமாத்து தற்பொழுது அம்பலமாகி இருக்கின்றது.

நீண்ட காலமாக இவர் மீது பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகளை மருத்துவமனையில் வேலை செய்கின்ற பல மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

வெளிப்படையாக தெரிவிக்க நிலையில் சில பேருக்கு ஊடகங்கள் சார்பாகவும் உள்ள தொடர்பு ஊடாகவும் வெளிப்படுத்தியிருந்தனர் .

சுகாதார பொறுப்பாளர் கேதீஸ்வரன்

அந்த பகுதியில் இருந்து பல்வேறுபட்ட லஞ்ச ஊழல் மோசடியில் இவர் ஈடுபட்டிருந்ததும் யாழ் மாவட்டத்தினுடைய மருத்துவ அதிகாரியும் பிரச்சாரம் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அந்த குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

முடி மறைக்கப்பட்டிருந்தன புலம்பெயர் நடுவில் இருந்து வழங்கப்படுகின்ற நிதிகள் ஊடாகவும் பல் போட்ட மோசடிகள் இடம் பெற்று வந்தன.

இவற்றுக்கு பின்புறத்தில் அரசியல்வாதிகள் சிலர் ஈடுபடுவது அரசியல் கட்சிகள் உள்ளதும் தற்போது தேர்தல் வருகின்ற நிலையில் அதை நேரடியாக காட்டிக் கொள்ளாத இடத்தில் அவர்கள் நல்லவர்களாக காட்டிக்கொள்கின்ற நடவடிக்கை காணப்படுகிறது .

அரசியல்வாதிகள் வெள்ளை வேட்டியை கட்டிக்கொண்டு லஞ்ச ஊழல் பெருச்சாளிகளாக காணப்படுகின்றனர் .

மக்களுக்காக உதவி செய்வதாக கூறிக்கொண்டு மக்களை காட்டி கொடுத்து அதை ஏப்பம் விடுகின்ற நடவடிக்கையில் காணப்படுகின்றனர் .

யாழ் பாராளுமன்ற உறுப்பினர் கொட்டாவி

இத்தனை மோசடிகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற பொழுது யாழ் மாவட்டத்தினுடைய பாராளுமன்ற உறுப்பினர் என கொட்டாவி விட்டுக் கொண்டிருந்தார் .

சாவகச்சேரி 14 நாட்களாக மருத்துவமனையில் பணிபுரிகின்ற மருத்துவர்கள் பல்வேறுபட்ட லஞ்ச ஊழல் மோசடிகள் அம்பலத்துக்கு வந்து இருக்கின்றது .

இது ஏன் எப்படி என்பதை அறிந்து கொள்ள வேண்டும் தமிழ் மக்களுடைய முடிகளுக்காக போராடுவதாகவும் தமிழ் மக்களுடைய உரிமைகளை வென்றெடுப்பதற்காக இருப்பதாக கூறிக்கொள்கின்ற,

பாராளுமன்ற உறுப்பினர்களின் ஓட்டுமாத்துக்களும் சுத்தமாத்துக்களும் இதனூடாக வெளி வந்துள்ளது .

மக்களை உற்று நோக்குங்கள் கடவுளாக காணப்படும் இராமநாதன் அர்ச்சுனனை மக்களை காப்பாற்ற வேண்டும் .

அவருக்கு உயிர் ஆபத்து உள்ளது இந்த விடயம் தற்பொழுது சர்வதேச ஊடகங்களிலும் சர்வதேச மனித உரிமை அவையிலும் எதிரொலிக்க போவது என்பதை இன்றே நாங்கள் அடித்து கூறுகிறோம்.