சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம்
சாவகச்சேரி வைத்தியசாலை ஓட்டுமாத்து அம்பலம் ,சாவகச்சேரி வைத்தியசாலையின் ஓட்டுமாத்து அம்பலம் சிகிச்சை வைத்தியசாலையில் இடப்பட்ட வருகின்ற பல்வேறுப்பட்ட ஓட்டுமாத்து .
அல்லது அடக்குமுறை அராஜக நடவடிக்கை தொடர்பாக புதிதாக நிர்வாகிக்கப்பட்ட மருத்துவர் நிர்வாகி அனைத்து விஷயங்களையும் புட்டு புட்டு வைத்துள்ளதார் .
மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்திய வைத்தியசாலை
தமிழ் மக்கள் மத்தியில் மேற்படி விடயம் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
தேர்தல் வருகின்ற நிலையில் இந்த விடயம் தற்பொழுது பரபரப்பான நிலையை அடுத்து தற்பொழுது மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மருத்துவமனையின் புதிதாக நிர்வாக பகுதிக்கு அனுமதி அளிக்கப்பட்டு அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டு அங்கு வருகை தந்திருந்த இளம் மருத்துவர் ஒருவர் மீது காரசாரமான குற்றச்சாட்டுகளை.
யாழ் மாவட்டத்தின் அல்லது வட மாநிலத்தின் சுகாதார அமைச்சராக உள்ளவர் மிகப் பெரும் காழ்ப்புணர்ச்சியுடன் செயல்பட்டு வருவதால் விடயங்கள் வெளியாகி இருக்கின்றது .
யாழ் மாவட்டத்துடைய மிக சுகாதார பொறுப்பதிகாரியாக விளங்கிவரும் கேதீஸ்வரன் என்பவர் அங்குள்ள மருத்துவர்களின் மீது அடக்குமுறை மற்றும் தனது அதிகார துஷ்பிரயோகங்களை மேற்கொண்டு வருவதற்கான குற்றச்சாட்டு பல நீண்ட காலமாக முன்வைக்கப்பட்டு வந்தது.
புதிதாக வந்த மருத்துவர்
அதன் அடிப்படையில் தற்போது இந்த புதிதாக வந்த மருத்துவர் இந்த குற்றச்சாட்டை முன் வைத்திருக்கின்றார்.
மருத்துவமனையில் நோயாளர்கள் இரவு 7 மணிக்கு பிறகு பார்வையிடுவதற்கான பல்வேறுபட்ட தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்ததாக கடந்த காலங்களில் நாங்கள் செய்தியை வெளியிட்டு இருந்தோம் .
அதனை அடுத்து தற்போது துணிகரமாக இந்த மருத்துவர் தனது விடயங்களை அடித்து உடைத்து நொறுக்கி வெளியிட்டதை அடுத்து இவரது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகின்றது .
இலங்கையில் யாழ்ப்பாணம் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினர் இடையில் இடம்பெறுகின்ற இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த விடயங்கள் தொடர்பான முழுமையான காணொளிகள் தற்போது கீழே இணைக்கப்பட்டுள்ளது பார்வையிடுக .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை










