பசில் ரணிலுக்கு ஆதரவு
பசில் ரணிலுக்கு ஆதரவு ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்ரம சிங்காவுக்கு தாங்கள் ஆதரவு அளிப்பதாக பொது பெரமுனையின் தலைவர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தமது முழு அளவிலான ஆதரவும் அவருக்கு காணப்படும் என அவர் குறிப்பிடுகின்றார் .
இவர்களது இந்த ஆதரவுகளை அடுத்து தற்பொழுது பலமான வெற்றியை ராஜபக்ச குடும்பம் பெற்று கொடுக்குமா இருந்த கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மக்களினால் துரத்தி அடிக்கப்பட்டு மக்களை சந்திக்க கொண்டிருக்கின்றார் .
பசில் லஞ்ச ஊழல் மோசடி
குடும்பத்தினுடைய ஆட்சி அதிகார துஷ்புரையோக லஞ்ச ஊழல் மோசடி காரணமாக விரட்டி அடிக்கப்பட்ட காலப்பகுதியில் மீளவும் தமது ஆதரவு அவர்களுக்கு இருக்கும் வரை தெரிவிக்கின்ற விடயம் எவ்வாறான ஒரு விடயம் என்பதை பார்க்க வேண்டும் .
மக்கள் மத்தியில் மக்கள் பேராதரவு இருக்கின்ற பட்சத்தில் ராஜபக்ஷனுடைய குடும்பம் வீதி இறங்கி இதுவரை பெரும் ரணகளம் செய்திருக்கும் .
இலங்கையினுடைய முதலாவது அரசியல் கட்சியாக போற்ற பட்டு இருப்பார்கள் .
ஆனால் மக்கள் முன்பாக இதுவரை அவர்கள் செல்லாத போதே நாங்கள் அவர்கள் மக்கள் மத்தியில் எதிர்ப்பையும் அவ்வாறு சந்தித்து இருப்பார்கள் என்பதை காணக் கூடியதாக இருக்கின்றது .
ராஜபக்ச வீதி இறங்கினால் அதுவே ரணில் விக்ரம் சிங்காவுக்கு மிகப்பெரும் எதிரான எதிர்ப்பு வரை கிளப்பி ,அந்த போராட்டத்தை இவருக்கு எதிராக திருப்பி கொண்டு விடும் .
அதனால் ராஜபக்ச குடும்பம் அவரோட காலப்பகுதியில் தங்களது விக்ரமசிங்காவுக்கு உள்ளதாக இப்படி கத்துகின்றன .
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 61000 ஐத் தாண்டியது.

- தண்டனைக்கு எதிரான ஹிருணிகாவின் மேல்முறையீடு
- நீர்கொழும்பு சிறையில் மோதல் 19பேர் பலி

- டெங்கு பாதிப்புகள் அதிகரிப்பு பிரதி அமைச்சர்

- மன்னார் மலைப்பகுதி இரயில் போக்குவரத்து நிறுத்தம்

- ரிவர்ஸ்டன் ஹட்டன் நுவரெலியா சாலையில் சாலைப் போக்குவரத்து தடை

- குழந்தைகளுக்கு நவீன திறன்களை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது பிரதமர்
- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் தேடப்பட்ட நபர் கைது

- கைபேசிகளைப் பயன்படுத்திக்கொண்டே சாலைகளில் நடப்பது குறித்து எச்சரிக்கை

- கொசு இனப்பெருக்கச் சட்டத்தில் திருத்தம் செய்ய சஜித் அழைப்பு









