Tag: மருத்துவ மாபியாக்கள்
இவர்கள் யாழ் மருத்துவ மாபியாக்கள்
இவர்கள் யாழ் மருத்துவ மாபியாக்கள்
இவர்கள் யாழ் மருத்துவ மாபியாக்கள் என்பது இப்பொழுது அம்பலமாகியுள்ளது .
ஐந்து வருடங்களுக்கு மேலாக யாழ்ப்பாணத்தில் பொறுப்பு வாய்ந்த அதிகாரத்தில் இருக்கும் மருத்துவர் சத்தியமூர்த்தி ,மற்றும் கிழட்டு பொறுப்பாளர் கேதீஸ்வரன் உள்ளிட்டவர்கள் இணைந்து மருத்துவ மாபியாக்களாக இடம்பெற்றுள்ளது அம்பலத்திற்கு வந்துள்ளது .
சில அரசியல் கட்சி ஊடக மருத்துவர்கள் மீது அடக்குமுறையை பிரயோகித்து ,
பெண்களை மிரட்டுதல் ,கற்பழித்தல்
அவர்களை பழிவாங்குதல் ,நெருக்கடி கொடுத்தால் ,பெண்களை மிரட்டுதல் ,கற்பழித்தல் போன்ற சம்பவங்களை ஏற்படுத்தி வந்தது அம்பலமாகியுள்ளது .
மருத்துவ படிப்பை முடித்த இளம் மருத்துவ பெண் ஒருவர் நான்கு வாரங்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார் .
சத்தியமூர்த்தி மற்றும் கேதீஸ்வரன் அடாவடி
அதன் பின்புலத்தில் இந்த சத்தியமூர்த்தி மற்றும் கேதீஸ்வரன் அடாவடி அடக்குமுறை இருந்துள்ளதாக மக்கள் பேசிக்கொள்கின்ற்னர் .
சாவக்கேசரிக்கு பொறுப்பாக வந்த அச்சுதன் இராமநாதன் என்கின்ற மருத்துவர் இவர்கள் ஒட்டுமொத்த லஞ்ச ஊழலை புரட்டி போட்டதன் பின்னர் மேற்படி விடயங்கள் அம்பலத்திற்கு வருகை தந்துள்ளன .
தனியார் மருத்துவமனைக்கு மக்களை அனுப்பி அதன் ஊடக பல மில்லியன் பணத்தை இந்த மருத்துவ ,மாபியாக்கள் செய்துவந்துள்ளது அம்பலமாகியுளளது .
காலாவதியான மருந்துகளை பாடசாலை மாணவர்களுக்கு செலுத்தி விடயமும் அம்பலமாகியுள்ளது,
அறுபது வயது கிழவன் கேதீஸ்வரன் மேற்கொண்ட இந்த அநாகரிக விடயம் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்மாவட்ட ,சாவக்கேசரி தொகுதியை உள்ளடக்கிய எம்பிக்கள் இவர்கள் மருத்துவ கொள்ளைக்கு உடந்தை என்பதாக மக்கள் பேசிக்கொள்கின்றனர் .
தற்போது சாவக்கேசரி புதிய மருத்துவமனை நிர்வாகிக்கு மக்கள் பெரும் ஆதரவை வழங்கி வருகின்ற்னர் .
- நோயாளிகளிடம் அதிக கட்டணம் வசூலித்ததற்காக இரண்டு மருத்துவ நிறுவனங்களுக்கு ரூ. 4 லட்சம் அபராதம்

- இலஞ்சக் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழுவின் முன் அகில விராஜ் கரியவசம் ஆஜரானார்

- நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கைகளை NBRO நீட்டித்துள்ளது

- 2030-ஆம் ஆண்டுக்குள் இலங்கை அதிவேக நெடுஞ்சாலை வலையமைப்பில் 132 கி.மீ. கூடுதலாகச் சேர்க்கப்படும்

- கொழும்பு விளையாட்டு மைதானம் வாகனக் கொட்டகையாக மாற்றப்பட்டது

- அமெரிக்க டாலருக்கு எதிராக இலங்கை ரூபாய் சற்று வலுப்பெற்றது

- கடுங்கன்னாவாவில் பாறைச்சரிவுக்குப் பிறகு கொழும்பு-கண்டி பிரதான வீதி மீண்டும் திறக்கப்பட்டது

- பிரதான சாலைகளில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேகப் பாதைகள் அமைக்கத் திட்டம்

- டெங்கு வார்டுகள் நிரம்பி வழிகின்றன

- கடலுக்கு செல்ல வேண்டாம் மீனவர்களுக்கு எச்சரிக்கை










