Tag: உல்லாச பயணிகலால்
பணத்தை அள்ளிய இலங்கை உல்லாச பயணிகலால்
பணத்தை அள்ளிய இலங்கை உல்லாச பயணிகலால்
பணத்தை அள்ளிய இலங்கை உல்லாச பயணிகலால் ,உல்லாச பயணிகள் வருகை பணத்தை அள்ளிய இலங்கை.
ஸ்ரீலங்காவுக்கு உல்லாச பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்ட நிலையில் ,இலங்கையினுடைய பொருளாதாரம் தற்பொழுது அதிக உச்சத்தை தொட்டுள்ளது .
இலங்கையின் உல்லாச பயணிகள் அமைச்சு தெரிவித்துள்ளது .
வெளி நாட்டு பயணிகள் வருகை
இந்த ஆண்டின் கடந்த ஆறு மாத காலத்தில் இலங்கைக்கு உல்லாச பயணிகள் அதிகளவாக வருகை தந்துள்ளதாகவும் ,இவர்களால் நாட்டினுடைய பொருளாதாரத்தில் பாரிய பெருக்கம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதன் அடிப்படையில் கடந்த ஆறு மாதத்தில் ஒன்று 1, 56 பில்லியன் அமெரிக்கன் டொலர்களை தாங்கள் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இது கடந்த ஆண்டுகளை ஒப்பிட்டு பார்க்கின்ற பொழுது இந்த வருடம் கடந்த ஆறு மாதத்தில் பெற்றுக் கொண்ட இந்த வருமானம் அது உச்சமாக காணப்படுவதாக இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது . .
இலங்கையுடைய இந்த வருமானத்தை அடுத்து தற்பொழுது மிக வேகமாக தமது பொருளாதாரத்தில் பெருக்கம் காணப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
பணத்தை அள்ளிய இலங்கை
இந்த ஆறு மாத காலங்களில் 2 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வருகை தந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
அதேபோல அவ்வாறு நோக்குண்டபோது இலங்கை வந்திருந்த ஒவ்வொரு உல்லாச பயணியின் வரத்தால 154 அமெரிக்கா டொலர் மேலாக செலவு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மக்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து காணப்பட்டால், இலங்கையில் விழுந்து போயிருக்கின்ற பொருளாதாரம் மேலும் வளர்ச்சியை நோக்கி நகரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ,
அதனால் தான் இலங்கையின் உல்லாச பயணத்துறை தற்போது தமது விமான பயண சேவைகளை அதிகரித்து ,மக்களை உள்ளுக்குள் அதிகரித்து அதன் ஊடாக வருமானத்தை பெருக்கு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.
கவர்ச்சிகரமான உல்லாச பயணத்திட்ட அறிவிப்புகளையும் அது ஏற்படுத்தியுள்ளது.
இலங்கை வருகின்ற உல்லாச பலவிதமான பாதுகாப்பை செயல்பாட்டிலும் இலங்கையினுடைய உல்லாசத் துறை அமைச்சு மற்றும் அரசியல்வாதிகள் ஈடுபட்டு வருகின்றது .
உல்லாச பயணிகளின் வருகையிலேயே இலங்கை உடைய பொருளாதார தங்குகிறது .
உல்லாச பயிர்கள் வருகை இலங்கையில் வீழ்ச்சி அடைந்தால் இலங்கைனுடைய பொருளாதாரமும் காணாமல் போகக்கூடிய அபாயம் காணப்படுகிறது .
ஆதலால் கடந்த ஆறு மாதத்தில் 1.56 பில்லியன் டாலர்களைப் பற்றி சாதனைபடைதது உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன

- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை

- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி

- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது

- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி

- பலத்த காற்றுக்கான வானிலை எச்சரிக்கை

- ஐ நா அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்திய விமல் வீரவன்ச மீதான வழக்கு

- வட சீனாவில் ஏற்பட்ட கடும் வெள்ளம்

- இலங்கையின் மிக வயதான பெண்மணி 114 வயதில் காலமானார்








