சிரியா மீது பீரங்கித் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

சிரியா மீது பீரங்கித் தாக்குதல்

சிரியா மீது பீரங்கித் தாக்குதல்

சிரியா மீது பீரங்கித் தாக்குதல் ,இஸ்ரேலிய ஆட்சி சிரியா மீது பீரங்கித் தாக்குதலைத் தொடங்கியது.

இஸ்ரேலிய ஆட்சி சிரியா மீது

சிரிய வட்டாரங்கள் இஸ்ரேலிய ஆட்சி சிரியா மீது பீரங்கித் தாக்குதல்களை நடத்தியதாகத் தெரிவித்தன.

அல்-மாயாதீன் கூற்றுப்படி, தெற்கு சிரியாவில் உள்ள குனைட்ராவின் புறநகரில் அமைந்துள்ள குட்னா கிராமத்தை இஸ்ரேலிய பீரங்கிகள் குறிவைத்ததாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவித்தன.

தெற்கு சிரியாவில் உள்ள தாரா மாகாணத்தின் மேற்கு புறநகரில் அமைந்துள்ள யார்மௌக் பேசின் பகுதியில் உள்ள அப்தின் கிராமத்தை

இஸ்ரேலியப் படைகள்

இஸ்ரேலியப் படைகள் ஆக்கிரமித்ததாகவும் சிரிய மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகள் இருந்தபோதிலும், சிரிய பயங்கரவாதிகளின் தலைவரான ஜோலானி, வரும் நாட்களில் டெல் அவிவ் உடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக அறிவித்துள்ளார்.

உக்ரைனின் மத்திய ஆயுத பீரங்கித் தளத்தை ரஷ்யா
Posted in உலக செய்திகள்

உக்ரைனின் மத்திய ஆயுத பீரங்கித் தளத்தை ரஷ்யா

உக்ரைனின் மத்திய ஆயுத பீரங்கித் தளத்தை ரஷ்யா

உக்ரைனின் மத்திய ஆயுத பீரங்கித் தளத்தை ரஷ்யா ,ரஷ்ய இராணுவம் உக்ரைனின் மத்திய பீரங்கித் தளம் மற்றும் UAVகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களைத் தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இன்றிரவு, ரஷ்ய இராணுவம் நீண்ட தூர வான் மற்றும் கடல் சார்ந்த துல்லிய ஆயுதங்கள், அத்துடன் ஆளில்லா வான்வழி வாகனங்கள் மூலம் உக்ரைனிய இராணுவத்தின் மத்திய பீரங்கித் தளம் மற்றும் UAV தயாரிப்பில் ஈடுபட்டுள்ள

பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களுக்கு எதிராக ஒரு குழு தாக்குதலை நடத்தியது. தாக்குதலின் இலக்கு அடையப்பட்டது. அதன் இலக்குகள் தாக்கப்பட்டுள்ளன,” என்று ஞாயிற்றுக்கிழமை அது கூறியது.

ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு JDAM வழிகாட்டப்பட்ட வெடிகுண்டு மற்றும் 100 நிலையான இறக்கை ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளன என்று அமைச்சகம் தொடர்ந்தது.

அதன் படி, ரஷ்ய இராணுவத் தாக்குதல்கள் உக்ரைனிய இராணுவ விமானநிலையம், மேற்கத்திய உபகரணங்களுக்கான பழுது மற்றும்

பராமரிப்பு தளங்கள் மற்றும் ஒரு இராணுவ-தொழில்துறை சிக்கலான நிறுவனத்தின் உள்கட்டமைப்பைத் தாக்கியதாக TASS தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் போர்க்குழு மையத்தின் பிரிவுகள், உக்ரைனின் ஒமேகா சிறப்புப் படைகள் உட்பட, டொனெட்ஸ்க் மக்கள் குடியரசில் (DPR) உக்ரேனிய இராணுவம் மற்றும் தேசிய காவல்படை படையணிகளை தோற்கடித்துள்ளதாக அது மேலும் கூறியது.

தென் கொரியா டாங்கிகள் பீரங்கிகளை வெளிநாட்டு பயிற்சிக்காக அனுப்ப உள்ளது
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தென் கொரியா டாங்கிகள் பீரங்கிகளை வெளிநாட்டு பயிற்சிக்காக அனுப்ப உள்ளது

தென் கொரியா டாங்கிகள் பீரங்கிகளை வெளிநாட்டு பயிற்சிக்காக அனுப்ப உள்ளது

தென் கொரியா டாங்கிகள், பீரங்கிகளை வெளிநாட்டு பயிற்சிக்காக அனுப்ப உள்ளது,, தென் கொரியா, அடுத்த மாதம் கத்தாரில் ஒருங்கிணைந்த பயிற்சியில் பங்கேற்கும் வெளிநாட்டுப் பயிற்சிக்காக தனது டாங்கிகள் மற்றும் பீரங்கிகளை முதன்முறையாக நிலைநிறுத்துகிறது.

சியோல் 100 சிப்பாய்கள், நான்கு K2 பிளாக் பாந்தர் டாங்கிகள் மற்றும் நான்கு K9A1 தண்டர் ஹோவிட்சர்களை பயிற்சிக்கு அனுப்பும் என்று இராணுவம்

கூறியது, அக்டோபர் 14 முதல் கத்தாரின் அல் கலேல் பயிற்சி மையத்தில் இரண்டு வாரங்களுக்கு பயிற்சிகள் நடைபெறும் என்று ஸ்புட்னிக் தெரிவித்துள்ளது.

இரு நாடுகளும் நேரடி தீ பயிற்சி மற்றும் உபகரண பராமரிப்பு பயிற்சிகளை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று அறிக்கை கூறுகிறது.

இந்த பயிற்சிகள் சியோலின் இராணுவத்தை அறிமுகமில்லாத சூழலில் நிலைநிறுத்துவதைப் பயிற்சி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளன.

தென் கொரியக் குழு செவ்வாயன்று சியோன் வாங் பாங் மற்றும் நோஜியோக்பாங் தரையிறங்கும் கப்பல்களில் கத்தாருக்குப் பயணிக்கும், பிந்தையவர்கள் தோஹாவின் கடற்பகுதியில் கடற்படை பயிற்சிகளை திட்டமிட்டுள்ளனர் என்று தென் கொரிய இராணுவம் தெரிவித்துள்ளது.

கடற்படை பயிற்சிகளில் கருவிகளை இறக்குதல், கடல் சூழ்ச்சி மற்றும் ஹெலிகாப்டர்களை டேக் ஆஃப் மற்றும் லேண்டிங் ஆகியவை அடங்கும்.

தென் கொரிய பாதுகாப்பு மந்திரி ஷின் வோன்-சிக் மற்றும் அவரது கத்தார் பிரதிநிதி காலித் பின் மொஹமட் அல் அத்தியா ஆகியோர் பிப்ரவரியில் ஒரு

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை அதிகரிக்க ஒப்புக்கொண்ட பிறகு இந்த பயிற்சிகள் வந்துள்ளன..

இஸ்ரேல் பீரங்கி படை அழிப்பு பழிவாங்கிய ஹிஸ்புல்லா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் பீரங்கி படை அழிப்பு பழிவாங்கிய ஹிஸ்புல்லா


இஸ்ரேல் பீரங்கி படை அழிப்பு பழிவாங்கிய ஹிஸ்புல்லா

இஸ்ரேல் பீரங்கி படை அழிப்பு பழிவாங்கிய ஹிஸ்புல்லா இஸ்ரேலை ஈரான் கடுமையாக அடித்து நொறுக்கும் என அமெரிக்கா கவலை வெளியிட்டுள்ளது .


இஸ்ரேல் பல இலக்குகள் ஈரானால் குறிவைக்க படுவதாக தெரிவிப்பு

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
இஸ்ரேலுக்கு பீரங்கி குண்டுகளை வழங்கும் அமெரிக்கா
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேலுக்கு பீரங்கி குண்டுகளை வழங்கும் அமெரிக்கா

இஸ்ரேலுக்கு பீரங்கி குண்டுகளை வழங்கும் அமெரிக்கா

இஸ்ரேல் கசாமீது தாக்குதல் நடத்துவதற்கு தற்போது M107 155mm  பீரங்கி குண்டுகளை அவசரமாக வழங்கும் படி கோரிக்கை விடுக்க பட்டுள்ளது .

இதற்கான கோரிக்கையினை அமெரிக்கா வெளியுறவு மந்திரி வேண்டுதல் விடுத்துள்ளார் .

இவரே தற்போது தரகர் வேல பார்த்து வரும் நபராக விளங்குகிறார் .

அப்பாவி காசா மக்கள் மீது குண்டுகளை வீசி அந்த மக்களை கொலை செய்திட ஆயுதங்கள் வழங்குவது தற்போது அமெரிக்கா என்பது மீளவும் உறுதியாகி விட்டது .

வீடியோ

ரஷ்யா இராணுவத்தினருக்கு வடகொரியாவின் 120 MM பீரங்கி ஏவுகணை குண்டுகள் வந்தடைந்துள்ளன
Posted in உலக செய்திகள்

ரஷ்யா இராணுவத்தினருக்கு வடகொரியாவின் 120 MM பீரங்கி ஏவுகணை குண்டுகள் வந்தடைந்துள்ளன .

ரஷ்யா இராணுவத்தினருக்கு வடகொரியாவின் 120 MM பீரங்கி ஏவுகணை குண்டுகள் வந்தடைந்துள்ளன .

வடகொரியாவின் இந்த குண்டுகள் மிக சக்தி வாய்ந்தவை ,
அவ்வாறன அபாயகரமான ஏவுகணை பீரங்கி குண்டுகள் வந்தடைந்துள்ள நிலையில் ,உக்ரைன் மீது ரஷ்யா கடும்
தாக்குதலை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

அமெரிக்கா மேற்கு நாடுகளின் எதிப்பை மீறி ரஸ்யாவுக்கு வடகொரியா
ஆயுதங்களை வழங்கி உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

வீடியோ

Posted in உளவு செய்திகள்

புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்

புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்

இலங்கையில் முப்பது ஆண்டுகளாக சிங்கள பவுத்த அரச பயங்கரவாதத்திற்கு எதிராக போராடிய வீரம் செறிந்த தமிழீழ விடுதலை போராட்டம் முப் பரிணாமம் பெற்று

வளர்ச்சி பெற்று உலக விடுதலை போராட்ட அமைப்புக்களின் முதன்மையான ஒன்றாக மாற்றம் பெற்று விளங்கியது

வான்படையை உருவாக்கி சிங்கள அரச பயங்கரவாத இராணுவம் முகாம்களை தெரிவு செய்து தாக்குதலை நடத்தி வந்தது .

இவ்வாறான அசுர வளர்ச்சி எவ்வாறு புலிகளுக்கு ஏற்பட்டது என்ற நேரிய பார்வை பதிவொன்றை முக்கிய சிங்கள

இராணுவ படைத்துறை தளபதி ஒருவர் தகவல் கசிவு பகுதிக்கு வழங்கியுள்ளார்

அதில் அவர் குறிப்பிட்ட விடயங்கள் எவ்விதம் தெளிந்த துல்லியமானது என்பதை இங்கே கவனிக்க வேண்டும் .

புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்

புலிகள் ஆகாயவெளி சமரின் ஊடாக கெரில்லா போர் முறையில் இருந்து மரபு வழிப்படைக்கு மாற்றம் பெற்றனர்

,குறியீட்டு பெயருடன் தாக்குதல்களை தொடராக நடத்தி வந்தனர் .

கெரில்லா போர்முறை என்றால் என்ன ..? தேடி வரும் படைகள் மீது மறைந்திருந்து தாக்கி விட்டு அவர்களை கொன்று ,ஆயுதங்களை எடுத்து கொண்டு தப்பி செல்வது

இடம் மாறி கொள்வார்கள் ,இதனையே புலிகள் ஆரம்ப கால போராட்டமாக அமைய பெற்றது ,அது சிங்கள படைக்கு

பெரும் அச்சுறுத்தல் ஒன்றானது, எவ்வேளையும் இவர்கள் இராணுவம் மீது தாக்குதல் நடத்தலாம் அவர்களை அழிக்க முடியாது .

ஆனால் மரபு படை என்றால் அவர்கள் இலக்கு மற்றும் தங்கும் இடம் விநியோகம் முதல் அனைத்தையும் கண்காணிக்க முடியும் .

அவ்வாறான மரபு வழி படைபணியாக மாற்ற பெற்ற புலிகள் தாக்குதல்களை அவர் வியந்து கூறியவையாம் .

ஆகாய வெளிச் சமர் ,சத்ஜெய இராணுவ நடவடிக்கை ,மற்றும் இவர்களை மிரள வைத்தது முதல் பிறந்த மரபுவழி சமர் ஓயாத அலைகள் ஒன்று ,இரண்டு ,மூன்று ,

இதில் முல்லை படத்தல அழிப்பின் பொழுதே புலிகளினால் இரண்டு 120 எம் எம் மோட்டார்கள் ஆடலொறிகள் மீட்க பட்டன

இது தமிழீல் விடுதலை புலிகளினால் உத்தியோக பூர்வமாக அறிவிக்க பட்டது ,ஆனால் அந்த படை முகாமில்

புலிகளினால் ஆறு ஆட் லொறிகள் முழுமையாக மீட்க பட்டதாம் ,மேலும் பல டசின் சேதங்களான நிலையில் மீட்க பட்டதாம் .

மேலும் அங்கிருந்து மட்டும் ஐந்தாயிரம் ஆட்டிலறி குண்டுகள் மீட்க பட்டனவாம் ,இவ்வாறு பெரும் ஆயுத

வெடிபொருட்கள் புலிகளிடம் சென்றது அந்த படைக்கு கிட்டு பீரங்கி படை பிறக்க காரணமாகிற்று

உடையார் கட்டு மூங்கிலாறு பகுதிக்குள் அருகில் உள்ள தடை செய்ய பட்ட காட்டு பகுதியில் இந்த மோட்டார் தாக்குதல் பயிற்சிகள் இடம்பெற்று வந்தன

புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்

இங்கு புலிகளினால் உயிருடன் பிடிக்க பட்ட சிங்கள மோட்டர் படைத்தளபதியே இதனை கற்றும் கொடுத்தாராம் இந்த தகவல் அக்கால பகுதியில் பரவலாக கசிந்தது ….

அதன் பின்னர் முதன் முதலாக 1997 ஆண்டு வவுனியா விமான படைத்தளம் மீது புலிகள் முப்பது பீரங்கி தாக்குதல் நடத்தின ,அதில் 32 படைகள் காயமடைந்த ,ஆனால் அதனை சிங்களம் வெளியிடவில்லை .

அவ்வேளை அந்த முகாம் அருகில் நிலை கொண்டிருந்த புலிகள் உளவு படைகள் துல்லியமாக இந்த தகவலை எடுத்து சென்றன .

,அருகில் உள்ள தமிழர் இடைத் தங்கள் முகாமிற்குள் இராணுவம் ஓடிவந்து பதுங்கி கொண்டதில் இருந்து அவற்றை காண முடிந்தது

அதனை அடுத்து ஆனையிறவு படைத்தளம் மீதான தாக்குதலில் மட்டும் சுமார் 20 க்கு மேற்பட்ட ஆடலொறிகள் இதில் 152 எம் எம் மோட்டார்கள் 35 கிலோ மீட்டர் சென்று தாக்கும் ஆட்டிலறி பீரங்கி

ஆனால் இந்த முகாம் மீட்பு சமரில் தம்மால் ஆறு பீரங்கிகள் மட்டுமே மீட்க பட்டதாக புலிகள் அறிவித்தனர் .

மிகுதி எவற்றையும் வெளியிடவில்லை .இங்கிருந்து மட்டும் சுமார் 10 டாங்கிகள் ,கவச வாகனங்கள் ரக்குகள் ,கவச

வாகனங்கள்,மற்றும் சுமார் 120 பேரூந்துகள் ,25 க்கு மேற்பட்ட உழவு இயந்திரங்கள் என்பனவற்றை புலிகள் மீட்டனர் .

சொல்ல போனால் இங்கே புலிகளின் படைத்துறை கட்டுமானத்திற்குரிய உரிய வழங்கல் மீட்க பட்டன

,அபாரமாக புலிகள் படைத்துறைகள் நவீன ஆயுதங்கள் மூலம் பலம் பெற்றன

இறுதி போர் முடிவுற்ற பொழுது சிங்கள அரச படைகளின் தகவலின் படி சுமார் ஐம்பதுக்கு மேற்பட்ட ஆட்டிலொறிகள்

பாகங்களாக பிரிக்க பட்டு புதைக்க பட்ட நிலையில் காண்பிக்க பட்டன .

புலிகளிடம் சிக்கிய 86 ஆட்டிலொறி பீரங்கிகள் -வெளிவரும் இரகசியம்

அது தவிர இறுதி போரில் பலது அழிக்க பட்ட நிலையிலும் காண்பிக்க பட்டன .

சிங்கள அரச இராணு உயர் அதிகாரி தகவலின் படி 86 ஆட்டிலொறிகள் சிங்களத்தின் படை நிலைகளை தாக்கி

அழிக்க காரணமாயிற்று ,அவன் ஆயுதங்களை பறித்து அவனுக்கே அடித்த வரலாறு .

அதனை மிக திகைப்புடனும் வியந்தும் ,தெரிவித்துள்ளனர் சிங்கள படை அதிகாரிகள் .
உண்மை என்றும் உறங்காது என்பதற்கு இவை உதாரணங்கள் .

86 பீரங்கிகள் புலிகளிடம் இருந்தன என்ற செய்தி திகிலை ஏற்படுத்தியுள்ளது ,இது மிகைப்படுத்தலா …? அல்லது தாம்

இழந்தவற்றை சிங்களம் கூறியாத என்ற கேள்வியும் எழுகிறது ,த…. ஓ… இராணுவ அதிகாரிகள் என்ன சும்மாவா சொல்வார்கள் ..?

சொல்ல மறந்த தகவல்கள் ,காதோரம் வந்த பொழுது சொக்கி போனோம் ,
புலிகளின் நிர்வாகம் போன்ற ஒன்று எப்பொழுது எங்கள் தாய் மண்ணில் மலரும் ..?

அதே புலிகள் அமைப்பு என்று மீள் உருவாக்கம் பெறும் ..? அந்த ஆண்டு தமிழர் தேசம் பட்டாசு வெடிக்கும் .

  • வன்னி மைந்தன் –