Posted in உலக செய்திகள்

உணவின்றி தவிக்கும் ஐந்தாயிரம் பேருக்கு ஒரு மாதம் சாப்பாடு வழங்கும் சச்சின் தெண்டுல்கர்

உணவின்றி தவிக்கும் ஐந்தாயிரம் பேருக்கு ஒரு மாதம் சாப்பாடு வழங்கும் சச்சின் தெண்டுல்கர்

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ள நிலையில், ஆயிரம் பேருக்கு சாப்பாடு வழங்க உதவி செய்துள்ளார் சச்சின் தெண்டுல்கர்.

ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் ஐந்தாயிரம் பேருக்கு ஒரு மாதம் சாப்பாடு வழங்கும் சச்சின் தெண்டுல்கர்
சச்சின் தெண்டுல்கர்


ஊரடங்கு உத்தரவால் நாடு முழுவதும் மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றனர். 21 நாள் ஊரடங்கு என்பதால் தினக்கூலி

வேலை செய்யும் நபர்கள் சாப்பாட்டிற்கு வழியில்லாமல் உள்ளனர். மேலும் வீடு

இல்லாமல் தெருக்களில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் உள்ளனர்.

இவர்களுக்கு லாபம் நோக்கமின்றி செயல்படும் தொண்டு நிறுவனங்கள் உணவுகள் வழங்கி அவர்களை காப்பாற்றி வருகின்றனர்.

இந்த உதவியை செய்து வரும் ஒரு தொண்டு நிறுவனம் மூலம் சச்சின் தெண்டுல்கர் ஒரு மாதம் 5000 ஆயிரம் பேருக்கு உணவு

வழங்கி வருகிறார். இதை அந்த நிறுவனம் டுவிட்டர் மூலம் வெளிப்படுத்தியுள்ளது.

‘‘லாக்டவுன் காலத்தில் மக்களுக்கு உணவு வழங்குவதற்கான உதவி செய்த சச்சின் தெண்டுல்கருக்கு நன்றி.

ஒரு மாதத்திற்கு ஐந்தாயிரம் பேருக்கு உணவு வழங்கும் பொறுப்பை அவர் எடுத்துள்ளார்.

மேலும் ஏராளமான நபர்கள் இதுபோன்று உங்களுடைய ஆதரவை மக்களுக்கு

கொடுக்க வேண்டும்’’ என அப்னாலயா என்ற அமைப்பு தங்களது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

Posted in உலக செய்திகள் வினோத வீடுப்பு

கொரோனாவுக்கு தப்பிய 49 நாடுகள் எவை தெரியுமா?

கொரோனாவுக்கு தப்பிய 49 நாடுகள் எவை தெரியுமா?

உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரசில் இருந்து சில நாடுகள் தப்பித்துள்ளன.

அந்த நாடுகளில் வைரசுக்கு இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ளது.

உலகம் முழுவதும் 16 லட்சத்து 80 ஆயிரத்து 527 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பரவியவர்களில் 12

லட்சத்து 5 ஆயிரத்து 178 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்களில் 49 ஆயிரத்து 814 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 3 லட்சத்து 73 ஆயிரத்து 587 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

ஆனாலும், உலகம் முழுவதும் கொரோனா தாக்குதலுக்கு இதுவரை ஒரு லட்சத்து ஆயிரத்து 762 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், உலகையே உலுக்கி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சில நாடுகள் தப்பியுள்ளன.

பெரும்பாலும் தனித்தனி தீவுகளாக உள்ள அந்த நாடுகளில் வைரஸ் பரவி இருந்தாலும் இதுவரை எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

கோப்பு படம்

கொரோனா பரவி இருந்தாலும் உயிரிழப்புகளை சந்திக்காத நாடுகள்/தீவுகள் மற்றும் பகுதிகள் வருமாறு:-

1) ரியூனியன்
2) வியட்நாம்
3) கயானா
4) ஃபரியோ தீவுகள்
5) கிப்ரல்டர்
6) கம்போடியா
7) ரவண்டா
8) மடகாஸ்கர்
9) அருபா
10) பிரெஞ்சு கயானா
11) உகாண்டா
12) பிரெஞ்சு பாலினிசியா
13) மெக்கோ
14) கயானா பிசயூ
15) எரிட்ரியா
16) மோசாம்பிக்யூ
17) மாலத்தீவுகள்
18) ஈக்வடொரியல் கயானா
19) நியு கல்டோனியா
20) டோமினிகா
21) பிஜி
22) லஓஸ்
23) மங்கோலியா
24) நமீபியா
25) செயிண்ட் லூசிகா
26) கிரினடா
27) செயின் வின்செண்ட் கிரேனெடினெச்
28) ஈஸ்வட்னி
29) சாட் குடியரசு
30) கிரீன்லாந்து
31) செயிண்ட் கிட்டிஸ் மற்றும் நிவிஸ்
32) செசில்ஸ்
33) நேபாளம்
34) மொன்செரட்
35) மத்திய ஆப்ரிக்க குடியரசு
36) சியாரா லியோன்
37) செயிண்ட் பெர்த்
38) பூட்டான்
39) பிலாக்லாந்து தீவுகள்
40) சா டோமி மற்றும் பிரின்சிபி
41) தெற்கு சூடான்
42) மேற்கு சஹாரா
43) அகுயிலா
44) பிரிட்டிஷ் வெரின் தீவுகள்
45) புருன்டி
46) கரீபியன் நெதர்லாந்துஸ்
47) பப்புவா நியூகினினா
48) டைமூர் டெஸ்டி
49) செயிண்ட் பெர்ரி மியூலான்

கொரோனாவுக்கு தப்பிய
கொரோனாவுக்கு தப்பிய
Posted in உலக செய்திகள்

10 மில்லியன் நாய்களை ஆண்டு தோறும் கொன்று தின்ற சீனர்கள் – நாய்கள் உண்ண தடை

10 மில்லியன் நாய்களை ஆண்டு தோறும் கொன்று தின்ற சீனர்கள் – நாய்கள் உண்ண தடை

சீனாவில் ஆண்டு தோறும் பாத்து மில்லியன் நாய்களை கொன்று அந்த மக்கள் சுவையான உணவுகளாக சுவைத்து உண்டு

வந்துள்ளனர் ,அவ்வாறான நாய்களை வரும் காலங்களில் கொலை செய்வதற்கோ ,இறைச்சிக்கு வெட்ட பாடுவதற்கோ அரசு அனுமதி மறுத்துள்ளது .

நாய்களை கொன்று விற்பனை செய்யும் இறைச்சி கடைகளுக்கு வழங்க பட்ட அனுமதி பத்திரங்கள் அதிரடியாக இரத்து செய்ய

பட்டுள்ளன ,அத்துடன் ,புதிய சட்ட மூலம் மூலம் ,பன்றி,கோழி,நாய்,ஒட்டகம் என்பன செல்ல பிராணிகளாக வளர்க்க சட்டம் வருகிறது

இந்த விலங்குகளில் இருந்தே கொரனோ வைரஸ் தோற்றிய நிலையில் சீனா அரசு இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

,நாய்களை உலகில் விலங்குகளாக பார்க்காது அவற்றை செல்ல பிராணிகளாக பாவித்து வருகின்றனர் ,அதனை தாமும் இனி

பின்பற்ற போவதாக சீனா அறிவித்துள்ளது
சீனாவின்

இந்த முடிவால் ஆண்டு தோறும் பத்து மில்லியன் நாய்களின் உயிர் காப்பாற்ற படுகின்றன

ஆனால் நாயை திண்றவங்க வீட்டில் வளர்த்து உண்ண மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ..?

அதற்கும் சீனா திட்டம் வைத்துள்ளதாம் .அபப்டி என்றால் சூப்பர் தான் ,

10 மில்லியன் நாய்களை
10 மில்லியன் நாய்களை
Posted in உலக செய்திகள்

டொயிலட் பேப்பர் தர மறுத்த தாயை கோரமாக தாக்கிய மகன்

டொயிலட் பேப்பர் தர மறுத்த தாயை கோரமாக தாக்கிய மகன்

அமெரிக்கா -வடக்கு Los Angele பகுதியில் தாய் ஒருவர் மகனுக்கு டொயிலட்

பேப்பரை குறைத்து வழங்கியுள்ளார் ,அத்துடன் மறு ரோல்களை எடுத்து பதுக்கி வைத்துள்ளார் .

இதனால் ஆத்திரமுற்ற மகன் தாயை அகோரமாக தாக்கியுள்ளார் ,பலத்த

காயமடைந்த தயார் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்

மகன் அதிக பேப்பரை தினமு பாவிப்பதால் தாயார் இதனை பதுக்கி

வைத்துள்ளார் ,கொரனோ வைரஸ் காரணமாக டொயிலட் பேப்பருக்கு தட்டு பாடு நிலவுகிறது

இதனால் தான் இவ்விதம் மறைத்து வைத்து சேமிப்பு முறையில் பாவித்து வந்ததாக தயார் தெரிவித்துள்ளார் .


ஆனால் இருபத்தி ஆறு வயது மகனோ அதனை கருத்தில் கொள்ளாது இந்த கோர தாக்குதலை மேற்கொண்டுள்ளார்

வெளி நாடுகளில் இந்த டொயிலட் பேப்பருக்கு கடும் தட்டு பாடு நிலவி வருகின்றமை குறிப்பிட தக்கது

டொயிலட் பேப்பர்
டொயிலட் பேப்பர்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கொரனோ ஆபத்தில் இருந்து மீண்ட பிரிட்டன் பிரதமர்

கொரனோ ஆபத்தில் இருந்து மீண்ட பிரிட்டன் பிரதமர்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் கொரனோ நோயால் பாதிக்க பட்டு

ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார்

கடந்த மூன்று நாட்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசத்திற்கு மாற்ற பட்டார் ,
தற்பொழுது உயிர் ஆபத்தில் இருந்து மீண்டு

இயல்பான சாதாரன மருத்துவ மனை வாட்டுக்கு மாற்றம் பெற்றுள்ளார் ,

மேற்படி சம்பவமானது இவர் ஆபத்து நிலையில் இருந்து மீண்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

உடல் தேறி நலமுடன் மீண்டு வரவேண்டும் என உலக நாடுகளின் தலைவர்கள்

மாற்று மக்கள் வேண்டுதலாக இருந்ததது ,மேற்படி செய்தி அந்த மக்கள் மனதில் சற்று மகிழ்வை ஏற்படுத்தியுள்ளது

கொரனோ ஆபத்தில்
கொரனோ ஆபத்தில்
Posted in உலக செய்திகள்

தீயில் எரிந்த வயோதிபர் தங்குமிடம் – உடல் கருகி நால்வர் பலி – 16 பேர் காயம் – பலர் மீட்பு video

தீயில் எரிந்த வயோதிபர் தங்குமிடம் – உடல் கருகி நால்வர் பலி – 16 பேர் காயம் – பலர் மீட்பு video

இன்று Moscow வில் ஓய்வூதியம் பெற்றவர்கள் தங்கி வசித்து வந்த காப்பகம்

ஒன்று திடீரென தீப் பற்றி கொண்டது ,இந்த தீ விபத்தில் சிக்கி நால்வர் பலியாகினர் ,

மிக வேகமாக பரவிய தீயில் சிக்கி 16 பேர் படுகாயமடைந்துள்ளனர் .சம்பவ

இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மேற்கொண்ட வேகமான

மீட்பு நடவடிக்கையால் ,ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் காப்பாற்ற பட்டனர் .

தற்போது தீ கட்டு பாட்டுக்குள் கொண்டுவரப் பட்டது, அங்கிருந்த அனைவரும் பாதுகாப்பாக வெளியேயற்ற பட்டுள்ளனர் .

குறித்த தீ விபத்து தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் .சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளனர்

படத்தில் அழுத்தி வீடியோ பார்க்க

தீயில் எரிந்த வயோதிபர்
தீயில் எரிந்த வயோதிபர்

Posted in உலக செய்திகள்

லண்டனில் ஈஸ்ட்டருக்கு தேவாலயங்களை திறக்கும் படி எம்பி வலியுறுத்தல்

லண்டனில் ஈஸ்ட்டருக்கு தேவாலயங்களை திறக்கும் படி எம்பி வலியுறுத்தல்

பிரிட்டனில் கொரனோ வைரஸ் நோயானது அதி வேகமாக பரவி வரும் நிலையில் உயிரிழப்புக்கள் அதிகரித்து காண படுகின்றன ,

மக்களை ஒன்றாக கூடிடவும் தடைகள் விதிக்க பட்டுள்ளன ,தொடர்ந்து

மக்களை வீடுகளுக்குள் இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

இவ்வேளை எதிர் வரும் ஈஸ்ட்டர் தினத்திற்கு தேவாலயங்களை திறந்து

மக்கள் வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என எம்பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்

இவர்களது இந்த பேச்ச மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

நெருக்கமாக மக்கள் வழிபாட்டிற்கு செல்லும் பொழுது மீளவும் இந்த நோயானது வேகமாக பரவிடும் அபாயம் உள்ளது

அதனை மறந்து இவர்கள் இபப்டி கூறுவதே மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

லண்டனில் ஈஸ்ட்டருக்கு
லண்டனில் ஈஸ்ட்டருக்கு
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் கொரனோ தாக்குதல் 166 பேர் பலி 5,734 பேர் பாதிப்பு

இந்தியாவில் கொரனோ தாக்குதல் 166 பேர் பலி 5,734 பேர் பாதிப்பு

இந்தியாவில் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை நூற்றி அறுபத்தி

ஆறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 5,734 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து பல மாநிலங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது


மக்கள் வெளியில் நடமாட தடை தொடர்கிறது

அத்து மீறி செல்பவர்கள் கைது செய்ய படுவதுடன் தடியடி நடத்த படுகிறது

இந்தியாவில் கொரனோ
இந்தியாவில் கொரனோ
Posted in உலக செய்திகள் முக்கிய செய்திகள்

பிற நாட்டுக்குள் நுழைந்து தப்பி ஓடிய அமெரிக்கா போர் விமானங்கள்

பிற நாட்டுக்குள் நுழைந்து தப்பி ஓடிய அமெரிக்கா போர் விமானங்கள்

வெனிசுவேலெ நாட்டு எல்லைக்குள் நுழைந்து அமெரிக்காவின் இரண்டு

Su-30 fighter jet விமானங்கள் பறந்து சென்றுள்ளன ,தமது வான் பாதுகாப்பு

படையினரின் ராடார்களுக்கு சிக்கிய இந்த விமானங்களுக்கு உடனடி

எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது,திரும்பி சென்று விடுஙகள் அல்லது சுட்டு வீழ்த்த படும் என தெரிவிக்க பட்டுள்ளது

அதனை அடுத்து திடீரென தமது வான் பரப்புக்குள் நுழைந்து சென்று

தப்பித்து ஓடின .அமெரிக்காவின் இந்த அத்து மீறல் செயல்

பாடுகளுக்கு குறித்த நாடு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

ஈரானை தொடர்ந்து இங்கு தற்பொழுது அமெரிக்கா தனது அத்து மீறலை புரிந்துள்ளமை குறிப்பிட தக்கது

பிற நாட்டுக்குள் நுழைந்து
பிற நாட்டுக்குள் நுழைந்து
Posted in உலக செய்திகள்

இத்தாலியில் உடைந்து வீழ்ந்த நீண்ட பாலம் -தப்பிய பயணிகள்

இத்தாலியில் உடைந்து வீழ்ந்த நீண்ட பாலம் -தப்பிய பயணிகள்

இத்தாலி Massa Carrara பகுதியில் அமைக்க பட்டிருந்த நீண்ட பாலம் ஒன்று திடீரென உடைந்து வீழ்ந்துள்ளது .


மிக முக்கிய பிரதான சாலைகளை இணைக்கும் பொருட்டு இந்த நீண்ட பாலம் அமைக்க பட்டது

அதுவே தற்பொழுது திடீரென இடிந்து வீழ்ந்துள்ளது .இந்த பாலம் எவ்வாறு

உடைந்து வீழ்ந்தது என்ற கரணம் உடனடியாக தெரியவரவில்லை விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருகிறது

பயணிகள் எவரும் இவ்வேளை அதில் பயணிக்காத நிலையில் இந்த பாலம்

இடிந்து வீழ்ந்துள்ளதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

இத்தாலியில் உடைந்து
இத்தாலியில் உடைந்து
Posted in உலக செய்திகள்

கொரானாவால் பாணுக்கு ஆன்லைனில் ஆடர் செய்த பெண்ணின் – 55.ஆயிரத்தை திருடிய கும்பல்

கொரானாவால் பாணுக்கு ஆன்லைனில் ஆடர் செய்த பெண்ணின் – 55.ஆயிரத்தை திருடிய கும்பல்

இந்தியா அகாதமாபத்தில் ஊரடங்கு சட்ட வேளை ஆன்லைன் மூலம் பேக்கரி ஒன்றுக்கு பாண் ஆடார் செய்துள்ளார் ,

பேக்கரியில் இலக்கம் ஒன்றை பெற்று கொண்ட அவர் அந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பாண் வாங்கிட ஆடர் கொடுத்துளளார்

அப்பொழுது நாம் கடையினை பூட்டி விட்டோம் ,நீங்கள் ஆடர் தந்தால் வீட்டுக்கு டிலிவரி செய்வோம் என கூற பட்டுள்ளது

அவரது அந்த அன்பான பேச்சை நம்பி பத்து ரூபாவை வங்கி அட்டை மூலம் செலுத்தியுள்ளார் ,

பின்னர் அவரது வங்கியில் இருந் ஐம்பதாயிரமும் ,அதன் பின்னர் ஐந்தாயிரமும் பெற்று கொண்டதாக கைபேசிக்கு குறும் தகவல் அனுப்பியுள்ளது

அதனை கண்டு அதிர்ச்சி உற்ற அவர் காவல்துறையினருக்கு இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்

கொரனோவால் பசிக்கு ஆடர் கொடுத்த பெண்ணிடம் 55,000 ஆட்டையை போட்டுள்ளது கள்ள வங்கி அட்டை மோசடி கும்பல் .

இது தான் கொரனோ வாங்கி அட்டை மோசடி ,

மக்களே யாக்கிரதை ,உங்களுக்கும் இப்படி நாளை நிகழ கூடும் .அவதானமாக இருங்கள்

உறவுகளே ,உங்கள் நண்பர்களுக்கு இதனை தெரிய படுத்துங்கள் ,அவர்களை காப்பற்றி கொள்ளுங்கள்,

கொரானாவால் பாணுக்கு
கொரானாவால் பாணுக்கு
https://www.youtube.com/watch?v=dezUZkAxjmE
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

ஆறு வயது மகளை கதற கதற அடித்து கொன்ற தந்தை

ஆறு வயது மகளை கதற கதற அடித்து கொன்ற தந்தை

சிரியாவை சேர்ந்த ஆறு வயது சிறுமியை அவரது தந்தை கதற கதற அடித்து கொன்றுள்ள சம்பவம் இடம் பெற்றுள்ளது

பலத்த அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் சிறுமி துடி துடித்து சம்பவ

இடத்திலேயே பலியானர் ,மருத்துவ மனைக்கு சிறுமியை எடுத்து சென்ற

பொழுதும் அங்கு அனுமதிப்பதற்கு முன்னதாக சிறுமி பலியாகியுள்ளார்

பெற்ற மகளை அடித்து கொன்ற கொலை குற்ற சாட்டில் தந்தை கைது செய்ய பட்டுளளார் ,

சிறுவர்கள் விடும் தவறை தண்டிக்க வேண்டும் ,ஆனால் இவ்வாறு படு கோரமாக

அவளை தாக்கி கதறும் வரை ஓயாது அடித்து கொல்லும் இந்த மிருக வெறித் தனத்தை என்ன வென்று சொல்ல ..?

இந்த கொலை குற்ற உணர்வுடன் தந்தை எத்தனை ஆண்டு காலம் இவ்விதம்

உயிரோடு வாழ போகின்றார் என்ற கேள்வியே இப்பொழுது எழுகிறது ..?

ஆறு வயது மகளை
ஆறு வயது மகளை
https://www.youtube.com/watch?v=dezUZkAxjmE
Posted in உலக செய்திகள்

ஈரானுக்கு சர்வதேச நாணய நிதியம் ஐந்து பில்லியன் வழங்க – அமெரிக்கா தடை

ஈரானுக்கு சர்வதேச நாணய நிதியம் ஐந்து பில்லியன் வழங்க – அமெரிக்கா தடை

ஈரான் அரசு தற்போது நாட்டில் நிலவும் கொரனோ வைரஸ் தாக்குதல் காரணமாக அதனை சமாளிக்க ஐந்து பில்லியன்

அமெரிக்கா டொலர்களை கடனாக தரும் படி கோரிக்கை முன்வைத்தது ,

ஆனால் அதனை சர்வதேச நாணய நிதியம் வழங்குவதற்கு அமெரிக்கா பெரும் தடையாக உள்ளது

அவர்கள் முன் பெற்று கொண்ட பணத்தினை வழங்கவில்லை எனவே இதனை வழங்கிட கூடாது என அடம் பிடிக்கிறது

இதனால் ஈரான் அமெரிக்காவுக்கு இடையில் மீள பெரும் முறுகல் வெடித்த்து பறக்கிறது

ஈரானின் சர்வதேச கால்வாய் நோக்கி அமெரிக்கா நாசகாரி கப்பல்கள் சென்ற வண்ணம் உள்ளன ,

இதனை அடுத்து ஈரான் ஏவுகணைகளை குவித்துள்ளது .

ஈராக்கில் உள்ள அமெரிக்கா எண்ணெய் வயல்கள் மீது ஏவுகணை தாக்குதலையும் நடத்தி இருந்தது .


இவ்வாறான நெருக்கடியான நிலையிலே அமெரிக்கா இந்த செக் மேட் நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது

இப்பொழுது சர்வதேச நாணய நிதியம் என்ன செய்ய போகிறது ..? இதுவே இன்றைய கேள்வியாக உள்ளது .

ஈரானுக்கு சர்வதேச நாணய
ஈரானுக்கு சர்வதேச நாணய
Posted in உலக செய்திகள்

கொரனோவுக்கு டுவிட்டர் முதலாளி ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார்

கொரனோவுக்கு டுவிட்டர் முதலாளி ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார்

டுவிட்டர் முதலாளி தற்பொழுது பரவி வரும் கொரனோ வைரஸ்

நோயினை தடுப்பதற்கு ஒரு பில்லியன் டொலர்களை வழங்குகிறார் .

இவரது இந்த சமூக சேவை கண்டு மக்கள் வாயடைத்து போயுள்ளனர்

செல்வந்தர்கள் பலர் பணமிருந்தும் அதனை இவ்வேளை வழங்கிட மறுத்து

வருகின்றனர் , இவ்வாறான நிலையில் இவர் முன் வந்து இந்த பணத்தினை வழங்குகிறார்

இதனால் இவருக்கு டுவிட்டரில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன

கொரனோவுக்கு டுவிட்டர்
கொரனோவுக்கு டுவிட்டர்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் 17 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல்

இந்தியாவில் 17 பொலிசாருக்கு கொரனோ – தனிமை படுத்தல்

இந்தியா கைதராபாத்தில் 17 காவல்துறையினருக்கு கொரனோ வைரஸ்

தொற்றுக்கு உள்ளானநிலையில் கண்டு பிடிக்க பட்டுள்ளனர் .

இதனை அடுத்து அனைவரும் தற்பொழுது தனிமை படுத்த பட்டு தீவிர சிகிச்சைக்கு

உள்ளாக்க பட்டுள்ளதுடன் ,அவர்கள் சக காவல்துறையினரால் கண்காணிக்க பட்டு வருகின்றனர்

இதுவரை இந்தியாவில் நூற்றி பத்துக்கு மேற் பட்டவர்கள் பலியாகியும்

சுமார் ஐந்தாயிரம் பேர் வரையில் பாதிக்க பட்டுள்ளனர்

மேலும் தொடர்ந்து மக்களை வெளியேறாத வண்ணம் ஊரடங்கு சட்டம் அமூல்

படுத்த பட்டுள்ளது ,ஆயினும் அரசின் உத்தரவுகளை மீறி மக்கள் வெளியில் நட மாடுவதை அவதானிக்க முடிகிறது

Posted in உலக செய்திகள்

கடத்திய பெண் தப்பிக்க முயற்சி – தலையில் சுட்டு கொன்ற கொலையாளி

கடத்திய பெண் தப்பிக்க முயற்சி – தலையில் சுட்டு கொன்ற கொலையாளி

அமெரிக்கா லூசியான பகுதியில் 37 வயதுடைய நபர் ஒருவர் இளம் பெண் ஒருவரை ஆயுத முனையில் கடத்தினார் ,அந்த பெண் இவரது

கடத்தலில் இருந்து தப்பிக்க முயன்ற பொழுது அவரை தலையில் சுட்டு சென்றுள்ளார்

குறித்த அப்பார்ட் மென்ட் பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ஏதோ நடை பெறுவதாக எண்ணிய அயலவர்கள் காவல்துறைக்கு தகவல்

தரவும் விரைந்து வந்த போலீசார் நடத்திய சோதனையில் பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்தார் .கடத்தல்காரன் கைது செய்ய பட்டுள்ளார்

தலை சிதறிய நிலையில் பெண் சடலம் மீட்க பட்டது

மேற்படி கொலை சம்பவம் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியது

கடத்தல் காரன் கூறியது படி நடந்திருப்பின் இவர் உயிர் தப்பி இருக்க கூடும் என நம்ப படுகிறது

கடத்திய பெண் தப்பிக்க
கடத்திய பெண் தப்பிக்க
Posted in உலக செய்திகள்

வாட்ஸாப் அதிரடி நடவடிக்கை – அதிக மெசேஜ் அனுப்ப தடை

வாட்ஸாப் அதிரடி நடவடிக்கை – அதிக மெசேஜ் அனுப்ப தடை

உலகில் புகழ் வாய்ந்த சமூக வலைத்தளமான விளங்கும் பேஸ்புக் , வாட்ஸாப் நிறுவனத்தையும் வாங்கி கொண்டது ,இப்பொழுது

வாட்ஸாப் ஊடாக போலியான கொரனோ நோய் தொடர்பில் செய்திகள் புறப்பட்ட வருவதல் அதனை கட்டு படுத்தும் முகமாக

ஐந்துக்கு மேற்பட்ட மேஷாக் போவார்ட் செய்திட முடியா நிலைக்கு உட்படுத்தியுள்ளது

மேலும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்க படுகின்றனர், என்ற தகவலையும் அது வெளியிட்டுள்ளது


போலிகளை கட்டு படுத்த தாம் இவ்விதம் நகரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனமும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

மக்களே உசார் தேவையற்று உங்கள் கணக்குகளை முடக்கிவிடாதீர்கள்

வாட்ஸாப் அதிரடி நடவடிக்கை
வாட்ஸாப் அதிரடி நடவடிக்கை
Posted in உலக செய்திகள்

கொரனோவால் பாதிக்க பட்ட 50 வீதமான மக்களுக்கு செயற்கை சுவாசம் – அதிர்ச்சி video

கொரனோவால் பாதிக்க பட்ட 50 வீதமான மக்களுக்கு செயற்கை சுவாசம் – அதிர்ச்சி video

பிரிட்டனில் கொரனோ வைரஸ் நோயினால் பாதிக்க பட்ட மக்களில்

ஐம்பது வீதமானவர்கள் இந்த செயற்கை சுவாசத்திற்கு உட்படுத்த பட்டுள்ளனர் என தெரிவிக்க பட்டுளள்து

இந்த வெண்ட்டி லாட்டர் இயந்திரமானது நாள் ஒன்றுக்கு குறித்த நிறுவனத்தால்

ஆயிரம் தயாரிக்க படுவதாகவும் தற்பொழுது பிரிட்டன் NHS 30 ஆயிரம்

இவ்வைகையான இயந்திரங்களை இவ்வேளை பயன் பாட்டில் வைத்துள்ளது

இதில் இந்த வைரஸ் நோயால் பாதிக்க பட்டவர்கள், ஐம்பது வீதமானவர்

இவ்வாறு உள்ளாக்க படுகின்றனர் .நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்

கிருமியை கொன்று வெளியேறி வருவதற்கும் அந்த நோயானது மேலும் தொற்றிடாது இருக்க இந்த சுவாசம் வழங்க படுகிறது ,

எனினும் இதில் இவ்விதமான சிகிச்சைக்கு உள்ளானவர்கள் இறந்துள்ளதும் ,மீண்டு வந்துள்ளதும் இடம் பெற்று வருகிறது

இவ்வாறான சிகிச்சை முறைக்கு பிரிட்டன் பிரதமர் உள்ளாக்க பட்டுள்ளார் ,சுவாசிக்க சிக்கல் ஏற்படும் பொழுதே இவை பயன் படுத்த படுகின்றன

அதன் செயல்பாட்டு முறை காணொளியை இது மக்களே பாருங்கள் ,பகிருங்கள் full video

கொரனோவால் பாதிக்க பட்ட
கொரனோவால் பாதிக்க பட்ட
Posted in உலக செய்திகள்

சிறுவன் முகத்தில் பாய்ந்த 15 துப்பாக்கி குண்டுகள் – சிதறிய உடல் ,அதிர்ச்சியில் மக்கள்

சிறுவன் முகத்தில் பாய்ந்த 15 துப்பாக்கி குண்டுகள் – சிதறிய உடல் ,அதிர்ச்சியில் மக்கள்

அமெரிக்கா Chester, Pennsylvania, பகுதியில் நேற்று இரவு ஒன்பது மணியளவில்

காரில் வந்த நபர்கள் ஏழுவயது சிறுவன் மீது திடீர்துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தின .

இதில் சம்பவ இடத்திலேயே சிறுவன் பலியானான்

இந்த பாடுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை , சடலத்தை

மீட்ட போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்

இந்த சிறுவனை இலக்கு வைத்து நடத்த பட்ட தாக்குதல் பின்புலம் இதுவரை வெளியாகவில்லை


,சினிமா படம் போல இந்த துப்பாக்கி சண்டைகள் இடம் பெற்றதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன

சிறுவன் வீட்டை விட்டு வெளியில் வெளியேறும் நேரம் வரை காத்திருந்து குறி தவறாது

இந்த தாக்குதல் அவன் மீது நிகழ்த்த பட்டுள்ளது
என அவர்கள் கருத்துரைத்துள்ளனர்

சிறுவன் முகத்தில் பாய்ந்த
சிறுவன் முகத்தில் பாய்ந்த
https://www.youtube.com/watch?v=nwdzRzLTRl0
Posted in உலக செய்திகள்

80 மில்லியனுக்கு ஈரான் kiwifruit பழங்களை விற்று சாதனை – வளரும் பொருளாதரம்

80 மில்லியனுக்கு ஈரான் kiwifruit பழங்களை விற்று சாதனை – வளரும் பொருளாதரம்

ஈரான் மீது பல்வேறு பட்ட பொருளாதர தடைகள் விதிக்க பட்டுள்ள பொழுதும்

அந்த நாடானது 12 மாதங்களில் kiwifruit பழங்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து முதலிடத்தை பிடித்துள்ளது

தன்னிறைவு பொருளாதரத்தின் ஊடாக ஈரான் இவ்விதம் அசுர வளர்ச்சியை

நோக்கி நகர்ந்து செல்வதற்கு அமெரிக்கா ,இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் தலைவலியாக மாறியுள்ளது

சீனாவை போல உலகில் ஈரான் மீளவும் நிமிர்ந்து விட கூடாது என்பதற்காக

அமெரிக்கா இறுக்கமான பொருளாதார தடைகளை மீளவும் விதிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

இந்த சர்வதேச பழங்கள் ஏற்றுமதி வியாபாரம் உலகில் மிக பெரும் வரவேற்ப்பை

பெற்றுள்ளதுடன் மேலும் தனது உலக சந்தை விரிவாக்கத்தை ஈரான் திறந்து வருவதை எடுத்து காட்டுகிறது

தடை தண்டி பயணிக்கும் ஈரன் ஏற்றுமதி வர்த்தகம் எதுவரை பயணிக்கும் …?