Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் சம்பளம் அதிகரிப்பு –1000 பவுன்டு இலவசமாக வழங்கும் அரசு

பிரிட்டனில் சம்பளம் அதிகரிப்பு –1000 பவுன்டு இலவசமாக வழங்கும் அரசு

பிரிட்டனில் ஆளும் அரசு தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது ,அதன் பிரகாரம்
மணித்தியாலம் ஒன்றுக்கு புறநகர் பகுதிக்கு 9,50 சம்பளமும் ,லண்டனில் வசிப்பவர்களுக்கு £10.85 அதிகரிக்க It will take effect from 1 April next year

பட்டுள்ளது ,மேலும் முழுநேர வேலை ,அதாவது full time வேலை செய்பவர்களுக்கு ஆண்டு தோறும் ஆயிரம் பவுண்டுகள் இலவசமாக வழங்க படும் என நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்

ஒரு மணித்தியாலத்திற்கு பத்து பவுண்டுகள் மேலாக வழங்கும் நோக்குடன் இந்த பணம் வழங்குதல் மற்றும் சம்பளம் அதிகரிக்க பட்டுள்ளது

மேலும் மக்களுக்கு உதவிடும் முகமாக மேலும் 500 மில்லியன் பணம் ஒதுக்க பட்டுள்ளது ,வீழ்ந்து

போன பொருளாதாரத்தை மேலும் மீள் நிலைக்கு எடுத்து செல்லும் முகமாக இந்த அதிரடி அறிவிப்புக்கள் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது

அப்புறம் என்ன குஷி தான் ,மேற்படி செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் தெரிய படுத்துங்கள்

living, however, by increasing it to £9.50 it brings it up to the actual living wage of those outside London, according to the Living Wage Foundation.


The independent campaign organisation says the living wage inside London is £10.85 an hour.

Chancellor Rishi Sunak said:

    Posted in Uncategorized

    மாட்டுக்கார மணியக்காவுக்கு – மணியடிக்கும் பதிவி – உருட்டு கட்டையோடு அம்மணி

    மாட்டுக்கார மணியக்காவுக்கு – மணியடிக்கும் பதிவி – உருட்டு கட்டையோடு அம்மணி

    தமிழ் தேசிய விடுதலை போராளிகள் தமிழீழ மண்ணில் வீழ்ந்த பின்னர் அதன் பின்னர் முளைத்தது


    நாடு கடத்தும் அரசு ,அதற்குள் எதிர்கட்சி இல்லாத வெட்டு குத்து தாராளமாக நடந்துவருகிறது ,அணி சார் அரசியல் கேவலம் இங்கே தொடர்கிறது

    தேசிய நலனில் அக்கறை கொண்டு அர்ப்பணிப்புடன் செயல் பட்டவர்கள் அதில் இருந்து விரட்ட பட்டு
    மோசடி மன்னர்கள் கோர தாண்டவம் தலைவிரித்தாடுகிறது

    இவ்வாறான நிலையில் மக்களுக்கு மாடு வாங்கி கொடுத்ததாக கூறி அந்த பணத்தை ஆட்டை போட்ட மாட்டுக்கார மணியக்காவுக்கு இப்பொழுது மணி அடிக்கும் பதவி வழங்க பட்டுள்ளதாம்

    இந்த பதவியை அடுத்து கரும்புலி சங்கூத ,மணியக்க மணியடிக்க ,உருட்டு கட்டையுடன் ஊர்வலம் வருகிறார் , மேலும் இதற்குள் உள்ள பலருக்கு உருட்டு கட்டை அடி விழ போவதாக உள்ளே தகவல்கள் தெரிவிக்கின்றன

    நாடு கடத்தும் அவையில் அங்கம் பெற விரும்பினால் ,லஞ்சம் ,ஊழல்,மோசடி செய்தவர்கள் தாராளமாக பதவி வகிக்கலாம் ,அது தான் அதனை வழி நடத்தும் பிதா மகனின் தத்துவ கொள்கையாக உள்ளது

    அப்புறம் என்ன நீங்களும் விண்ணப்பிக்கலாம் ,மணியக்கா நல்லா தண்ணி குடிப்பாராம் ,ஒரு பாட்டியில் அம்மணி கிளாஸுடன் நின்ற காட்சிகள் அந்த காலத்தில் பிரபலமானது

    போத்தல் ஒன்றை வேண்டி கொடுத்து மணி அடித்தால் ,நீங்களும் மன்னர் ஆகலாம் .
    கரும்புலி காட்டில் சிங்கங்கள் ,ஓடி விளையாடுகின்றன

    சட்டம்பி அந்த மாட்டுக்கார மோசடி கணக்கை ஒருக்கா விசாரிக்க வேணும் ,

    அப்புறம் என்ன இனி எல்லாத்தையும் அவிழ்க்கலாம்

    • தகவல் -மாட்டுக்கார மணி –
      • தகவல் -குஞ்சு –
      Posted in Uncategorized

      பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை

      பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை

      கொழும்பு துறைமுகத்திற்கு அருகாமையில் எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் விபத்துக்குள்ளானதால் பாதிக்கப்பட்டுள்ள

      மீனவருக்கு 5000 ரூபா கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கை நாளை முதல் இடம் பெறும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

      விபத்திற்குள்ளான எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பலினால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட முடியாதுள்ள பாணதுறை முதல் நீர்கொழும்பு வரையான

      கடற்பகுதியில் முறையான ஆய்விற்கு பின்னர் விரைவாக மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிக்குமாறு

      சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் (11) பிரதமர் ஆலோசனை வழங்கினார்.இதன்போதே இந்த கொடுப்பனவு தொடர்பாக பிரதமர் அறிவித்தார்.

      கப்பல் விபத்துக்குள்ளானதால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து முழுமையாக மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது.

      இழப்பீட்டை பெறுவதற்கு தேவையான சட்ட நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளுமாறு

      பிரதமர் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு பணிப்புரை வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

        Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

        பிரிட்டனில் Deliveroo 3 மாதத்தில் 71 மில்லியன் வருமானம் அதிர்ச்சியில் நிறுவனம்

        பிரிட்டனில் Deliveroo 3 மாதத்தில் 71 மில்லியன் வருமானம் அதிர்ச்சியில் நிறுவனம்

        பிரிட்டனில் நிலவி வந்த கொரனோ வைரஸ் முடக்கத்தினால் மக்கள் வீடுகளில் இருந்த படியே ஆன்லைன்

        ஊடக உணவுகளை ஆடர் செய்தனர் ,இவ்வாறு ஆடர் செய்ய பட நிறுவனங்களில் டிலிவரோ முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது

        இதன் கடந்த மூன்று மாத வருமானம் என்றுமில்லாதவாறு இரட்டிப்பாக அதிகரித்துள்ளது ,அதாவது 71 மில்லியன்

        என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது ,மேற்படி திடீர் அசுர வளர்ச்சி அந்த நிறுவனத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளதாம்

        பிரிட்டனில் Deliveroo
        பிரிட்டனில் Deliveroo
          Posted in இலங்கை செய்திகள்

          நாளை முதல் அரச ஓய்வூதிய காரர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு

          நாளை முதல் அரச ஓய்வூதிய காரர்களுக்கு ஓய்வூதிய கொடுப்பனவு

          அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதிய கொடுப்பனவு நாளையும் நாளை மறுதினமும் வழங்கப்படவுள்ளது.

          இதற்கான ஒழுங்குகளை பொருளாதார புத்தொளி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணி நடவடிக்கை முற்கொண்டுள்ளது.இதுதொடர்பாக செயலணி விடுத்துள்ள

          அறிக்கை பின்வருமாறு:
          பொருளாதார புத்தொளி மற்றும் வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செயலணியின் ஊடக அறிக்கை


            2020.05.03
            அனைத்து அரச ஓய்வூதிய காரர்களுக்கும் ஓய்வூதியம் வழமையாக ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி செலுத்தப்படுவது வழமை. இருப்பினும் வெசாக் நோன்மதி மற்றும் வார இறுதி விடுமுறை

            தினம் இடம்பெறுவதினால், மே மாதத்திற்கான ஓய்வூதியத்தை மே மாதம் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.


            மேலும் ஓய்வூதியகாரர்களுக்கு ஏப்ரல் மாத ஓய்வூதியத்தைப் பெற்றக் கொள்வதற்கு அரசாங்கம் வசதி செய்த வகையில் இந்த மாதமும் , மாவட்ட செயலாளர்கள் பிரதேச செயலாளர்கள்

            ஆகியோரின் வழிகாட்டல்களின் கீழ் கிராம உத்தியோகத்தர்கள் அடங்கலாக கிராம மட்டத்தில் அரச கடமைகளை மேற்கொள்ளும் அதிகாரிகளின் அமைப்புக்கள் , முப்படை மற்றும் இலங்கை

            போக்குவரத்து சபையுடன் இணைந்து அனைத்து பிரதேச செயலாளர் பிரிவவுகளிலும் உள்ள ஓய்வூதியகாரர்களை

            வங்கிகளுக்கு அழைத்துச் செல்வதற்கும் , அங்கு அவர்களுக்கு தேவையான மருந்துப் பொருட்களை பெற்றுக் கொள்வதற்காக மருந்தகங்களுக்கும் அழைத்துச் செல்வதற்கும் வைத்திய

            சிகிச்சையை (கிளினிக்) மேற்கொள்வதற்காக அருகில் உள்ள மருத்துவ மற்றும் ஆயர்வேத வைத்திய நிலையங்களுக்கு

            அழைத்துச் செல்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளதை இதன் மூலம் அறியத்தருகின்றோம்.

            நாளை முதல் அரச
            நாளை முதல் அரச
            Posted in உலக செய்திகள்

            கொரானாவால் பாணுக்கு ஆன்லைனில் ஆடர் செய்த பெண்ணின் – 55.ஆயிரத்தை திருடிய கும்பல்

            கொரானாவால் பாணுக்கு ஆன்லைனில் ஆடர் செய்த பெண்ணின் – 55.ஆயிரத்தை திருடிய கும்பல்

            இந்தியா அகாதமாபத்தில் ஊரடங்கு சட்ட வேளை ஆன்லைன் மூலம் பேக்கரி ஒன்றுக்கு பாண் ஆடார் செய்துள்ளார் ,

            பேக்கரியில் இலக்கம் ஒன்றை பெற்று கொண்ட அவர் அந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு பாண் வாங்கிட ஆடர் கொடுத்துளளார்

            அப்பொழுது நாம் கடையினை பூட்டி விட்டோம் ,நீங்கள் ஆடர் தந்தால் வீட்டுக்கு டிலிவரி செய்வோம் என கூற பட்டுள்ளது

            அவரது அந்த அன்பான பேச்சை நம்பி பத்து ரூபாவை வங்கி அட்டை மூலம் செலுத்தியுள்ளார் ,

            பின்னர் அவரது வங்கியில் இருந் ஐம்பதாயிரமும் ,அதன் பின்னர் ஐந்தாயிரமும் பெற்று கொண்டதாக கைபேசிக்கு குறும் தகவல் அனுப்பியுள்ளது

            அதனை கண்டு அதிர்ச்சி உற்ற அவர் காவல்துறையினருக்கு இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்

            கொரனோவால் பசிக்கு ஆடர் கொடுத்த பெண்ணிடம் 55,000 ஆட்டையை போட்டுள்ளது கள்ள வங்கி அட்டை மோசடி கும்பல் .

            இது தான் கொரனோ வாங்கி அட்டை மோசடி ,

            மக்களே யாக்கிரதை ,உங்களுக்கும் இப்படி நாளை நிகழ கூடும் .அவதானமாக இருங்கள்

            உறவுகளே ,உங்கள் நண்பர்களுக்கு இதனை தெரிய படுத்துங்கள் ,அவர்களை காப்பற்றி கொள்ளுங்கள்,

            கொரானாவால் பாணுக்கு
            கொரானாவால் பாணுக்கு
            https://www.youtube.com/watch?v=dezUZkAxjmE
            Posted in இலங்கை செய்திகள்

            கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை இருந்த மூவர் தற்கொலை முயற்சி

            கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை இருந்த மூவர் தற்கொலை முயற்சி

            இலங்கை – மிருசுவில் பகுதியில் கடன் தொல்லையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று தமிழர்கள் தற்கொலை புரிய முயற்சித்துள்ளனர் .

            இதில் 65 வயது மாமியார் சம்பவ நேரத்தில் பலியாகியுளளார் .

            மேலும் மக்கள் மருமகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

            இலங்கையில் ஆடம்பரத்தில் சிக்கி தவிக்கும் எம்மவர்கள் கடனை பெற்று செலவு செய்து விட்டு அதனை மீள

            செலுத்த முடியாது திணறி வருவதும் ,இவ்வாறான தற்கொலைக்கு முயற்சிப்பதும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது

            அதேவேளை கந்து வட்டி காரர்கள் அதிகம் தொல்லை தருவதும் இயல்பான ஒன்றாக மாறிப்போயுள்ளது ,இந்த

            கந்து வட்டி காரர்களை ஆளும் அரசு கைது செய்யும் புதிய சட்டத்தை இலங்கையில் இதுவரை அமூல் படுத்தவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது