வாட்ஸாப் அதிரடி நடவடிக்கை – அதிக மெசேஜ் அனுப்ப தடை

Spread the love

வாட்ஸாப் அதிரடி நடவடிக்கை – அதிக மெசேஜ் அனுப்ப தடை

உலகில் புகழ் வாய்ந்த சமூக வலைத்தளமான விளங்கும் பேஸ்புக் , வாட்ஸாப் நிறுவனத்தையும் வாங்கி கொண்டது ,இப்பொழுது

வாட்ஸாப் ஊடாக போலியான கொரனோ நோய் தொடர்பில் செய்திகள் புறப்பட்ட வருவதல் அதனை கட்டு படுத்தும் முகமாக

ஐந்துக்கு மேற்பட்ட மேஷாக் போவார்ட் செய்திட முடியா நிலைக்கு உட்படுத்தியுள்ளது

மேலும் நபர்கள் தொடர்ந்து கண்காணிக்க படுகின்றனர், என்ற தகவலையும் அது வெளியிட்டுள்ளது


போலிகளை கட்டு படுத்த தாம் இவ்விதம் நகரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்த நிறுவனமும் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

மக்களே உசார் தேவையற்று உங்கள் கணக்குகளை முடக்கிவிடாதீர்கள்

வாட்ஸாப் அதிரடி நடவடிக்கை
வாட்ஸாப் அதிரடி நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *