10 மில்லியன் நாய்களை ஆண்டு தோறும் கொன்று தின்ற சீனர்கள் – நாய்கள் உண்ண தடை

Spread the love

10 மில்லியன் நாய்களை ஆண்டு தோறும் கொன்று தின்ற சீனர்கள் – நாய்கள் உண்ண தடை

சீனாவில் ஆண்டு தோறும் பாத்து மில்லியன் நாய்களை கொன்று அந்த மக்கள் சுவையான உணவுகளாக சுவைத்து உண்டு

வந்துள்ளனர் ,அவ்வாறான நாய்களை வரும் காலங்களில் கொலை செய்வதற்கோ ,இறைச்சிக்கு வெட்ட பாடுவதற்கோ அரசு அனுமதி மறுத்துள்ளது .

நாய்களை கொன்று விற்பனை செய்யும் இறைச்சி கடைகளுக்கு வழங்க பட்ட அனுமதி பத்திரங்கள் அதிரடியாக இரத்து செய்ய

பட்டுள்ளன ,அத்துடன் ,புதிய சட்ட மூலம் மூலம் ,பன்றி,கோழி,நாய்,ஒட்டகம் என்பன செல்ல பிராணிகளாக வளர்க்க சட்டம் வருகிறது

இந்த விலங்குகளில் இருந்தே கொரனோ வைரஸ் தோற்றிய நிலையில் சீனா அரசு இந்த அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது

,நாய்களை உலகில் விலங்குகளாக பார்க்காது அவற்றை செல்ல பிராணிகளாக பாவித்து வருகின்றனர் ,அதனை தாமும் இனி

பின்பற்ற போவதாக சீனா அறிவித்துள்ளது
சீனாவின்

இந்த முடிவால் ஆண்டு தோறும் பத்து மில்லியன் நாய்களின் உயிர் காப்பாற்ற படுகின்றன

ஆனால் நாயை திண்றவங்க வீட்டில் வளர்த்து உண்ண மாட்டார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் ..?

அதற்கும் சீனா திட்டம் வைத்துள்ளதாம் .அபப்டி என்றால் சூப்பர் தான் ,

10 மில்லியன் நாய்களை
10 மில்லியன் நாய்களை

Leave a Reply