இந்தியாவில் கொரனோ தாக்குதல் 166 பேர் பலி 5,734 பேர் பாதிப்பு
இந்தியாவில் வைரஸ் நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை நூற்றி அறுபத்தி
ஆறு பேர் பலியாகியுள்ளனர் ,மேலும் 5,734 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
தொடர்ந்து பல மாநிலங்களில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது
மக்கள் வெளியில் நடமாட தடை தொடர்கிறது
அத்து மீறி செல்பவர்கள் கைது செய்ய படுவதுடன் தடியடி நடத்த படுகிறது







