லண்டனில் ஈஸ்ட்டருக்கு தேவாலயங்களை திறக்கும் படி எம்பி வலியுறுத்தல்

Spread the love

லண்டனில் ஈஸ்ட்டருக்கு தேவாலயங்களை திறக்கும் படி எம்பி வலியுறுத்தல்

பிரிட்டனில் கொரனோ வைரஸ் நோயானது அதி வேகமாக பரவி வரும் நிலையில் உயிரிழப்புக்கள் அதிகரித்து காண படுகின்றன ,

மக்களை ஒன்றாக கூடிடவும் தடைகள் விதிக்க பட்டுள்ளன ,தொடர்ந்து

மக்களை வீடுகளுக்குள் இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது

இவ்வேளை எதிர் வரும் ஈஸ்ட்டர் தினத்திற்கு தேவாலயங்களை திறந்து

மக்கள் வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என எம்பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்

இவர்களது இந்த பேச்ச மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

நெருக்கமாக மக்கள் வழிபாட்டிற்கு செல்லும் பொழுது மீளவும் இந்த நோயானது வேகமாக பரவிடும் அபாயம் உள்ளது

அதனை மறந்து இவர்கள் இபப்டி கூறுவதே மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது

லண்டனில் ஈஸ்ட்டருக்கு
லண்டனில் ஈஸ்ட்டருக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *