வெடி குண்டுளால் அதிரும் களமுனை – பலர் பலி

Spread the love

வெடி குண்டுளால் அதிரும் களமுனை – பலர் பலி

சிரியாவில் அரச இராணுவத்துக்கும் துருக்கி மற்றும் அதன் ஆதரவு படைகள்

நிலைகள் மீது சிரியா அரச இராணுவம் அகோர எறிகணை தாக்குதலை மேற்கொண்டுள்ளது

இதில் துருக்கிய படைகள் நால்வர் பலியாகியும் மேலும் பலர் காயமடைந்துள்ளதாக சிரியா இராணுவம் தெரிவித்துள்ளது

இதே வேளை ரசியாவின் எல்லை பகுதிக்குள் ஊடுருவ முயன்ற அமெரிக்கா

    படைகள் துரத்தி அடிக்க பட்டுள்ளன ,.குறித்த பகுதியில் ரசியா படைகள் நிலை கொண்டுள்ளன

    எவ்வேளையும் இங்கு எதுவும் இடம்பெறலாம் என்ற நிலையே உள்ளது

    வெடி குண்டுளால் அதிரும் களமுனை - பலர் பலிபடைகள் துரத்தி அடிக்க பட்டுள்ளன ,.குறித்த பகுதியில் ரசியா படைகள் நிலை கொண்டுள்ளன
    வெடி குண்டுளால் அதிரும் களமுனை – பலர் பலிபடைகள் துரத்தி அடிக்க பட்டுள்ளன ,.குறித்த பகுதியில் ரசியா படைகள் நிலை கொண்டுள்ளன

        Leave a Reply

        Your email address will not be published. Required fields are marked *