கொரனோவில் இறந்த மனிதர்கள் புதைகுழி மேலே – புதிய கிருமி நாசினி தெளிப்பு photo

Spread the love

கொரனோவில் இறந்த மனிதர்கள் புதைகுழி மேலே – புதிய கிருமி நாசினி தெளிப்பு photo

அமெரிக்காவில் அதிவேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி நாள் தோறும் மூவாயிரம் பேர் பலியாகிய வண்ணம் உள்ளனர் ,.

அவ்விதம் இந்த நோயினால் இறந்தவர்களது உறவினர்கள் ,அடையாளம் காணமுடியாத சடலங்கள் ,யாருமற்ற அனாதைகளாக புதைக்க பட்டு வருகிறது

    ஒன்பது அடி ஆழத்தில் வெட்ட பட்ட குழிக்குள் பல நூறு சடலங்களை ஒன்றின் மேல் ஒன்று அடுக்கி வைத்து ,புதைக்க படும் காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை கிளம்பியுள்ளன

    தற்காலிக சுடலைகள் அமைக்க பட்டு அதற்குள் இந்த மனித உடல்கள் புதைக்க படுகின்றன .


    இந்த சடலங்கள் மேல் தூவ படும் மண்ணுக்குள் ஒரு வகை திரவம் கலந்து மண் மூட படுகின்றது

      சடலங்களில் இருந்து கிருமிகள் வெளிவராத வகையில் ,அந்த கிருமிகளை கொலை செய்யும் தன்மை கொண்ட திரவ வடிவிலான கிருமி நாசினி கலவை என தெரிவிக்க படுகிறத்து

      கொரனோவில் இறந்த
      கொரனோவில் இறந்த

          Author: நலன் விரும்பி

          Leave a Reply