கொரனோ நோயில் சிக்கி 2,லட்சத்து 76 ஆயிரம் பேர் பலி
உலக நாடுகளில் வேகமாகி பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்
தாக்குதலில் சிக்கி இதுவரை இரண்டு லட்சத்து எழுபத்தி ஆறாயிரத்து 825 பேர் பலியாகியுள்ளனர்
மேலும் சுமார் நாப்பது லட்சடகுக்கு மேலான மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் .
இந்த நோயானது அமெரிக்காக்காவில் அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது
இங்கு நாள் தோறும் மூவாயிரம் பேர் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

- சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை

- மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா

- மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்

- 30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது

- சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது








