Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ஜெர்மனியில் வீதியில் பிள்ளை பெற்ற – வீடற்ற இளம் பெண்
ஆளை கொல்லும் குளிருக்குள் அதி காலை வேளை பிள்ளை பெற்ற இளம் பெண் -பிறந்த பிள்ளையை பையில் சுற்றி வெப்பம் ஊட்டிய தாய் கண்ணீர் சம்பவம்
ஜெர்மன் Nuremberg பகுதியில் அதி காலை ஐந்து மணியளவில்
இருபது வயது இளம் வீடற்ற பெண் ஒருவர் குழந்தை ஒன்றை பிரசவித்தார்
பிறந்த சிசுவை தான் வைத்திருந்த பையொன்றினால சுற்றி
பாதுகாத்த படி , ஐந்து மைனஸ் குளிர் வெப்ப நிலைக்குள் உறங்கியபடி இருந்துள்ளார்
மேற்படி சம்பவத்தை கண்ணுற்றவர்கள் அம்புலன்சுக்கு வழங்கிய
தகவலை அடுத்து தாயும் ,சேயும் மீட்க பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
உலக ஊடகங்களில் வெளியான இந்த செய்தியை அடுத்து அந்த இளம்
பெண்ணுக்கு உதவிட உலகில் பல மக்கள் முன்வந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்காவில் நூறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து
நூறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறின -அமெரிக்காவில்
நடந்த பயங்கரம் ,சிதறிய பலியான மனித உடல்கள் -சினிமா காட்சிபோல நடந்த அகோர விபத்து
அமெரிக்காவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக போர்ட் வொர்த் நகரில்
பனி மழையில் சிக்கி நூறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில்
கொரனோ செய்வதென்ன – பாதிக்க பட்ட தமிழர்
சிக்கின, இதில் சம்பவ இடத்தில ஐந்து பேர் பலியாகியும் பதினேழு பேர் படுகாயமடைந்துள்ளனர்
கடந்த ஆண்டும் இதே போல பெரும் விபத்து ஏற்பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
வெடித்து சிதறிய பட்டாசு தொழில்சாலை -16 பேர் மரணம் -30 பேர் காயம்
வெடித்து சிதறிய பட்டாசு தொழில்சாலை கருகிய மனித உடல்கள் -கதறிய மக்கள் ,சுடுகாடாய் கிடக்கும் தொழில் சாலை
தமிழகம் சிவகாசி பகுதியில் உள்ள பட்டாசு தொழில் சாலை ஒன்று திடிரென
வெடித்து சிதறியது ,இதன்பொழுது அங்கு பணிபுரிந்த பதினேழு
இது எப்படி இருக்கு ..? கிளிக் here
பேர் மரணமாகியும் மேலும் முப்பது பேர் படுகாயமடைந்தனர்
காயமடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக
மருத்துவமனை வட்டாரங்க;ள் தெரிவித்துள்ளன
குறித்து வெடிவிபத்து தொடபில் தீவிர விசாரணைகள் மேற்கொள்ள பட்டுவருகின்றன
இங்கிலாந்தில் பங்குனி 8 பாடசாலைகள் மீள் திறக்க நடவடிக்கை
இங்கிலாந்தில் பங்குனி எட்டாம் திகதி பாடசாலைகள் திறக்க
பிரதமர் போரிஸ் ஜோன்சன் நடவடிக்கை – மக்கள் கொதிப்பு ,நடக்க போவது இது தானாம்
பரவி வரும் கொரனோ நோயின் பரவலை அடுத்து முழு லொக்கடவுன்
பிறப்பிக்க பட்டது ,இதனை அடுத்து
எதிர்வரும் பங்குனி மாதம் எட்டாம் திகதி பாடசாலைகள் மீள
திறக்கும் நடவடிக்கையில் ஆளும் பிரதமர் போரிஸ் ஜோன்சன் ஈடுபட்டுள்ளார்
தற்கால நிகழ்வின் பிரகாரம் உயிரிழப்புக்கள் அதிகமாக காணப்படுகின்றன ,எனினும் அதனை தவிர்த்து மீள
பாடசாலைகளை இயங்க வைக்க ஆட்சியாளர் துடிப்பது மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
சீனாவில் BBC TV ஒளிபரப்புக்கு தடை – கொதிக்கும் அமெரிக்கா
பீபீசிக்கு சீனா அரசு கொடுத்த அதிரடி வைத்தியம் – அங்கு ஒளிபரப்ப முற்றாக தடை –
இந்த தடைக்கு காரணம் ஏன் தெரியுமா ..? அதை கேட்டாலே நீங்க சாக் ஆகிடுவீங்க
உலகளாவிய நிலையில் தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயின்
தாயகமாக விளங்கி வரும் சீனா குறித்த நோயினை திட்டமிட்டே
உலக நாடுகளுக்கு பரப்பியது என்ற குற்ற சாட்டும் தொடர்ந்து நிலவி வருகிறது
எனினும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளின் இந்த பதிலை
சிங்கள இராணுவத்தினர் 50 பேருக்கு கொரனோ
சீனா ஏற்க மறுத்து வருகிறது ,இவ்வேளை சீனா அரசு மீது குறித்த தொலைக்காட்சி
நிறுவனம் வேண்டும் என்றே திட்டமிட்டு அவதூறு செய்திகளை பரப்பியதால்
அதிக மக்கள் தொகை கொண்டசீனா நாட்டில் குறித்த தொலை காட்சி ஒளிபரப்புக்கு சீனா அரசு அதிரடியாக தடை விதித்துள்ளது
இந்த தடையினை அடுத்து அமெரிக்கா கடும் கோபத்தில் கண்டனத்தை தெரிவித்துள்ளது ,
சீனாவின் குறித்த குற்ற சாட்டை குறித்த ஊடகம் ஏற்க மறுப்பு ,நடந்ததை சொன்னோம் அவ்வளவே
ஒரே வீட்டில் இரு சகோகதரர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை
கொரனோ எதிரொலி,வறுமை காரணமாக இரு சகோதர்கள் மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கி சாவு ,தவிக்கும் மனைவி பிள்ளைகள்
தமிழகம் காஞ்சிபுரம் பகுதியில் இரு சகோதரர்கள் வீட்டின் அறை
ஒன்றுக்குள் பானில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளனர்
குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை மாற்றும் அதனால் ஏற்பட்ட மன
உளைச்சல் காரணமாக இந்த தற்கொலை இடம் பெற்றுள்ளது
கொரனோ காலத்தில் லொக்கடவுன் காரணமாக மக்கள் பெரும் பான்மையானவர்கள்
பாதிக்க பட்டு வருகினர் ,இவ்வேளையே இவர்கள்
பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்
அதன் எதிரொலியே இந்த தற்கொலைக்கு காரணம் என தெரிவிக்க
படுகிறது ,குடும்ப தலைவரை இழந்து மனைவி பிள்ளைகள் கண்ணீரில் தவிக்கின்றனர்
ஐநா தொடரணி மீது தாலிபான்கள் தாக்குதல் – முக்கியஸ்தர்கள் படுகொலை
ஐக்கிய நாடுகள் வாகன அணிமீது தலிபான்கள் பதுங்கி தாக்குத்தல் -பலர் மரணம்
அமெரிக்கா இராணுவம் விலகல் காரணமாம்
ஆப்கனிஸ்தான் தலைநகர் பகுதியில் பயணித்து கொண்டிருந்த ஐக்கிய
நாடுகள் சபையின் வாகன தொடரணியை இலக்கு வைத்து தாலிபான்
போராளிகள் பதுங்கி தாக்குத்தல் நடத்தினர் ,இதில் பலர் மரணமாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
அமெரிக்கா இராணுவம் குறித்த நாட்டில் இருந்து விலகி செல்லும் என டிரம்ப்
நிர்வாகம் அறிவித்திருந்ததன் பின்னர் அரச இராணுவதை இலக்கு
வைத்து தலிபான்கள் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது
கொரனோவால் அமெரிக்காவில் 2,116 பேர் மரணம் – பிரிட்டனில் 678 பேர் மரணம்
கொரனோவின் கோரத்தாண்டம் அமெரிக்காவில் இன்று மட்டும் 2,116 மரணமாகியுள்ளனர் ,இதுவே இன்றைய உலகில் அதிகம் பேர் பலியான நாடாக இடம்பிடித்துள்ளது
இரண்டா ம் அலையாக பாவி வரும் கொரனோ தொற்று நோயில் சிக்கி உலக வல்லரசு அமெரிக்காவில் கடந்த சி 24
மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,116 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 77,412 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் .அதேபோல இங்கிலாந்தில் 678 பேர்
பலியாகியும் 13,494 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர்
தொடர்ந்து கொரனோ நோட்டின் தோற்று அதிகரித்து செல்வதால்
உயிர் சேதங்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது
இங்கிலாந்தில் 21 வருடங்களின் பின்னர் இம்முறை சினோ கோரத் தாண்டவம்
இங்கிலாந்தில் 21 வருடங்களின் பின்னர் இம்முறை சினோ கோரத் தாண்டவம்,Snow warnings issued
இங்கிலாந்தில் 1995 ஆண்டின் பின்னர் இந்த வருடம் அதிக சினோ பொழிவு
இடம்பெற்றுள்ளது
கடும் குளிர் நிலவுகிறது , மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்
இதன் பொழிதல் 22.9C ஆக பதிய பெற்றுள்ளது ,தற்போது அதிகம்
உறைபணியில் பிரிட்டனின் கிழக்கு ,வடக்கு மாற்று ஸ்கொட்லாந் பகுதியில் உள்ளன
தொடர்ந்து வரும் வாரங்களிலும் இதன் வீழ்ச்சி அதிகமாக
காணப்படும் என எதிர்பார்க்க படுகிறது ,மாசி மாதத்தில் இந்த உறைபணியில் சிக்கி மக்கள் தவிக்கின்றனர்
1500 அகதிகளுடன் பயணித்த படகுகள் மடக்கி பிடிப்பு
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக லிபியா நாட்டின் கடல் பரப்புக்குள் பயணித்து கொண்டிருந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் படகுகளை வழிமறித்த
அந்த நாட்டு கடற்படையினர் ,கடந்த ஏழு நாட்களில்மட்டும் சுமார் 150 அகதிகளை தாம் கைது செய்துள்ளதாக அரச சார்பாக நிறுவனங்கள் தெரி வித்துள்ளன
தொடர்ந்தும் மிக தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் குறித்த
கப்பல் போக்குவரத்து பகுதி உட்படுத்த பட்டுள்ளதாக அந்த நாட்டு இராணுவம் தெரிவித்துள்ளது
இவ்வாறு பயணித்த அகதிகள் கப்பல்கள் இத்தாலிய ,மற்றும் மத்திய தரை
கடல்பகுதியில் மூழ்கியதில் சுமார் பதின் நான்கு ஆயிரத்திற்கு மேற்பட்ட ஆபிரிக்க உள்ளிட்ட அகதிகள் பலியாகி இருந்தமை குறிப்பிட தக்கது
சவூதி விமான நிலையதில் வெடித்த ஏவுகணை – எரிந்த விமானம்
சவூதி விமான நிலையம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை – பற்றி எரிந்த பயணிகள் விமானம்
கடந்த தினம் புதன்கிழமை சவூதி நாட்டின் முக்கிய சர்வததேச பயணிகள்
விமான தளமாக விளங்கும் Houthi attack on Abha விமானம் நிலையம்
மீது ஈரானிய ஆதரவு இராணுவ குழுவாக விளங்கும் கவுதி படைகள் நடத்திய உளவு
விமான தாக்குதலில் ,அங்கு தரித்து நின்ற பயணிகள் விமானம் பற்றி எரிந்தது
,sex எனினும் பயணிகளுக்கு எதுவித இழப்புகள் ஏற்படவிலை எனவும் விமானம் நிலையம் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
சவுதி இராணுவம் குறித்த போராளிகள் இராணுவ நிலைகள் மீது அகோர வான் வெளி தாக்குதலை நடத்தி வருகின்றனர்
அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
கொரனோ கடன் பெற்று லம்போகினி கார் வாங்கிய நபர் சிக்கினார்
அமெரிக்காவில் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து பாதிக்க பட்ட வியாபாரிகளுக்கு குறைந்த வட்டியில் அரசு கடன் உதவி புரிந்தது
இவ்வேளை வியாபாரி ஒருவர் தனத நிறுவனங்களை காண்பித்து
வங்கிகளில் ஐந்து லட்சம் பவுண்டுகளுக்கு மேல் கடனை பெற்றுள்ளார்
மேற்படி கடனை பெற்ற நபர் சும்மா இருந்தாரா என்ன .உலகில் அதிக விலை
கூடிய கார்களில் ஒன்றான லம்போகினி காரை வாங்கியுள்ளார் ,மேற்படி விடயத்தை
முகர்ந்து பிடித்த பெடரல் நிதி விசாரணை பிரிவு அம்மானை அழைத்து விசாரித்தது
,அதில் தான் மோசடி புரிந்துள்ளதை ஒப்புக்கொண்ட நிலையில் கார் பறிமுதல்
செய்ய பட்டத்துடன் ,மோசடியில் ஈடுபட்டார் என்ற குற்ற சாட்டில் அவர் கைது செய்ய பட்டுள்ளார்
இதுக்கு தானே மகாராசா ஆசைப்பட்டாய் ,இவர் போன்று நம்ம தமிழர்களும்பலர் சிக்கும் நிலை ஏற்பட போகிறது ,
இந்தியா எல்லையில் சீன இராணுவம் விலகல்
லடாக் எல்லையில் சீனாவின் அத்துமீறலை இந்திய வீரர்கள் தடுத்ததால், இருநாட்டு படைகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இதனால் கடந்த மே மாதம் முதல் அங்கு தீவிர பதற்றம் நிலவி வருகிறது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் இரு தரப்பும் தலா 50 ஆயிரம் வீரர்களையும், தளவாடங்களையும் குவித்து உள்ளன.
எனினும் இந்த படைகளை திரும்பப்பெற்று அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்கு இருதரப்பும் சுமார் 9 சுற்று பேச்சுவார்த்தை
நடத்தியுள்ளன. இதில் கடந்த மாதம் 24-ந்தேதி நடந்த 9-வது சுற்று பேச்சுவார்த்தையில், எல்லையில் இருந்து கவச வாகனங்கள்
உள்ளிட்ட தளவாடங்கள் மற்றும் வீரர்களை திரும்பப்பெறுவது என இரு தரப்பும் ஒப்புக்கொண்டிருந்தன.
அதன்படி பங்கோங்சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளில் இருந்து சீனா மற்றும் இந்திய முன்கள வீரர்களின் ஒழுங்கமைவு
மற்றும் ஒத்திசைவு சார்ந்த படை விலக்கல் 10-ந்தேதி (நேற்று) தொடங்கியதாக சீனா தெரிவித்து உள்ளது. கடந்த 9-வது சுற்று
பேச்சுவார்த்தையில் எட்டப்பட்ட முடிவின்படி இந்த நடவடிக்கை தொடங்கியிருப்பதாகவும் சீன ராணுவ அமைச்சக செய்தி
தொடர்பாளர் தெரிவித்து உள்ளார். எனினும் இதுதொடர்பாக இந்திய ராணுவமோ, பாதுகாப்பு அமைச்சகமோ எந்த தகவலும்
வெளியிடவில்லை. அதேநேரம் எல்லையில் இருந்து பீரங்கிகள், கவச வாகனங்கள் போன்ற தளவாடங்கள் திரும்பப்பெறப்பட்டு வருவதாக எல்லையோர வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
இந்த நிலையில் லடாக் நிலவரம் தொடர்பாக மாநிலங்களவையில் இன்று (வியாழக்கிழமை) அறிக்கை ஒன்றை தாக்கல் செய்வதாக
ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் நேற்று தனது டுவிட்டர் தளத்தில் குறிப்பிட்டு உள்ளார்
சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 34.24 ஏக்கர் மில் அரசுடைமை-பழனிசாமி அதிரடி ஆட்டம்
சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 34.24 ஏக்கர் மில் அரசுடைமை-பழனிசாமி அதிரடி ஆட்டம்
சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலை செய்யப்பட்டனர். சுதாகரன்
தொடர்ந்து சிறையில் உள்ளார். இந்த நிலையில், அவர்களது சொத்துகளை தமிழக அரசு அரசுடைமையாக்கி வருகிறது.
அதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தஞ்சை, தூத்துக்குடி ஆகிய இடங்களில் உள்ள சொத்துகள் அரசுடைமையாக்கப்பட்டன.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் வண்டாம்பாளை கிராமத்தில் ராம்ராஜ் அக்ரோ மில்ஸ் லிமிடெட் பங்குதாரர்களான சசிகலா,
இளவரசி, சுதாகரன் மற்றும் பலருக்கு சொந்தமான சொத்து வண்டாம்பாளை கிராமம், கீழகாவாதுகுடி கிராமம் ஆகியவற்றில் உள்ள 34 ஏக்கர் 24 சென்ட்(14 லட்சத்து 91 ஆயிரத்து 494 சதுர அடி)
மற்றும் வண்டாம்பாளை தொழிலாளர் குடியிருப்பு 5 தரை தளம், தரை தளத்தில் உள்ள தொழிலாளர் குடியிருப்பு கட்டிடம், முதல்
தளத்தில் உள்ள விருந்தினர் கட்டிடம், டுவின் ஹவுஸ் மற்றும் மேலாண்மை இயக்குனர் பங்களா ஆகிய சொத்துகள் தமிழ்நாடு அரசால் நேற்று அரசுடைமையாக்கப்பட்டுள்ளன.
மேற்படி சொத்துகளில் இருந்து பெறப்படும் வருவாய்(வாடகை, நிலுவை வாடகை உள்பட) அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு
பாத்தியப்பட்டது என திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த மில் பயன்பாடற்ற நிலையில் பல ஆண்டுகளாக செயல்படாமல் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பிரபலங்கள் கைபேசிக்குள் நுழைந்து பணம் ,மற்றும் ஆவணங்களை திருடிய எட்டு பேர் லண்டனில் கைது
பிரபலங்கள் கைபேசிக்குள் நுழைந்து பணம் ,மற்றும் ஆவணங்களை திருடிய எட்டு பேர் லண்டனில் கைது
அமெரிக்கா ,மற்றும் பிரிட்டனை மையமாக வைத்து முக்கிய பிரலங்கள்
கைபேசிக்குள் நுழைந்து அவர்களது ஆவணங்கள் ,மற்றும் வங்கிகள் ,
உள்ளிட்ட விபரங்களை கைக்கிங்க செய்து ,அதன் ஊடக பணம் கொள்ளையடிக்க பட்டுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
பிரிட்டன் தேசிய குற்ற தடுப்பு பிரிவினர் மேற்கொண்ட அதி தீவிர விசாரணைகள்
மூலம் இந்த நபர்கள் கைது செய்ய பட்டுள்ளனர்
இவர்கள்
பிட்கொயின் உள்ளிட்டவற்றையும் திருடியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
கைதானவர்கள் தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளது
அமெரிக்காவின் fbi என்ற உளவு அமைப்பும் இணைந்து
மேற்கொண்ட தேடுதலின் பொழுதே இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது
லண்டன்-சவுதிக்கு .1.4 பில்லியன் பவுண்டுகளில் ஆயுத விற்பனை
லண்டன்-சவுதிக்கு .1.4 பில்லியன் பவுண்டுகளில் ஆயுத விற்பனை
பிரித்தானிய அரச ஆதரவு பெற்ற ஆயுத நிறுவனம் ஒன்று சவூதி அரேபியாவுக்கு
சுமார் 1.4 பில்லியன் பவுண்டுகளுக்கு ஆயுத விற்பனைபுரிந்துள்ளது ,பிரிட்டன்
வழங்கிய ஆயுதங்களே சவுதி இராணுவத்தினர் ஏமன் நாட்டின் மீது
நடத்த படும் தாக்குதலுக்கு பயன் படுத்தி வருகின்றமை அம்பலமாகியுள்ளது
உலகில் தடை செய்ய பட்ட நச்சு குண்டுகளும் வழங்க பட்டுள்ளதாக
அந்த புள்ளி விபங்கள் தெரிவிக்கின்றன
2000 ஆசிரியர் மாணவர்களுக்கு கொரனோ
2000 ஆசிரியர் மாணவர்களுக்கு கொரனோ
சிரியாவில் நடத்த பட்ட கொரனோ சோதனையின் பொழுது
ஆசியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்ட இரண்டாயிரம் பேருக்கு
இந்த நோயானது உள்ளது கண்டு பிடிக்க்க பட்டுள்ளது இதனை அடுத்து தற்போது
பல பாடசாலைகள் மறு அறிவித்தல்வரை அடித்து பூட்ட பட்டுள்ளது
தொடர்ந்து சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
லண்டன் குறைடன் பகுதியில் 5 துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது
லண்டன் குறைடன் பகுதியில் 5 துப்பாக்கிகளுடன் வாலிபர் கைது
லண்டன் குறைடன் பகுதியில் ஐந்து துப்பாக்கிகளுடன் இருபத்தி நான்கு
வயதுடைய நபர் ஒருவர்
காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் ,குறித்த ஆயுத சேமிப்பு
தொடர்பில் காவல்துறையினர் தீவிர விசாரணைகளை
ஆரம்பித்துள்ளனர் ,இது தீவிரவாத தொடர்பு பட்டதா என்பது
தொடர்பில் தெரியவரவில்லை
இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 1,052 பேர் மரணம்
இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி 1,052 பேர் மரணம்
இங்கிலாந்தில் கொரனோ தாக்குதலில் சிக்கி கடந்த 24 மணித்தியாலத்தில்
மட்டும் 1,052 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 12,364 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,
அதேபோல அமெரிக்காவில் 2,589 பேர் பலியாகியும் சுமார் 80,195 பேர் பாதிக்க பட்டுள்ளனர்
குளிர்காலம் ஆரம்பிக்க பட்டுள்ளதால் நோயின் தொற்று அதிகரிக்க
கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது
கிரேக்க வான் பரப்புக்குள் 31 தடவை அத்துமீறி பறந்து மிரட்டி சென்ற துருக்கிய விமானங்கள்
கிரேக்க வான் பரப்புக்குள் 31 தடவை அத்துமீறி பறந்து மிரட்டி சென்ற துருக்கிய விமானங்கள்
கிரேக்க நாட்டுக்கும் துருக்கிக்கு இடையில் கடும் பனிப்போர் வெடித்துள்ளது
,இதன் உச்சமாக துருக்கிய இராணுவ சண்டை விமானங்கள் கிரேக்க
வான்பரப்புக்கள் சுமார் முப்பத்தி ஒரு தடைவைகள் உள்நுழைந்து பறந்து சென்றுள்ளன
பிரான்ஸ் மற்றும் கிரேக் இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன ,
இவ்வேளையே இந்த அத்துமீறலை துருக்கிய இராணுவ விமானங்கள் மேற்கொண்டுள்ளன
இதற்கு பிரான்ஸ் கடும் கண்டம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது







