Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ஐ ஐஸ் தீவிரவாதிகள் ஆயுத களஞ்சியம் சுற்றிவளைப்பு
ஐ ஐஸ் தீவிரவாதிகள் ஆயுத களஞ்சியம் சுற்றிவளைப்பு
ஈராக்கின் வடக்கு பகுதியில் அமைந்திருந்த ஐ எஸ் தீவிரவாதிகளின் மிக இரகசிய
ஆயுத களஞ்சியம் ஒன்றை தாம் கண்டு பிடித்துள்ளதாக ஈராக்கிய உளவுத்துறை
தலைவர் தெரிவித்துள்ளார், தமக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில்
குறித்த பகுதியை சுற்றிவளைத்த விசேட இராணுவ அணிகள் ,அங்கிருந்த
பெருமளவான அதி நவீன ஆயுதங்கள் மீட்டுள்ளதாகவும் ,இதன்
மொத்த பெறுமதி பல மில்லியன்கள் என தெரிவிக்க பட்டுள்ளது
இந்தியா வெள்ளத்தில் சிக்கி 171 பேர் மரணம்
இந்தியா வெள்ளத்தில் சிக்கி 171 பேர் மரணம்
இந்தியா வடக்கு Uttarakhand’s பகுதியில் திடீரென ஏற்பட்ட வெள்ள
பெருக்கில் சிக்கி சுமார் 171 பேர் மரணமாகியுள்ளனர்
இதுவரை இருபத்தி ஆறு சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,காணமல்
போன மிகுதி உடல்கள் மிக பட்டு வருகிறது
அனல் மின் நிலையம் ஒன்றுக்குள் பணிபுரிந்த கூலி
தொழிலாளர்களே அதிகம் பலியாகியுள்ளதாக தெரிவிக்க படுகிது
தொடர்ந்து மீட்பு பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
ரத்த நிறத்தில் ஓடும் வெள்ளம் -பீதியில் தவிக்கும் மக்கள்
ரத்த நிறத்தில் ஓடும் வெள்ளம் -பீதியில் தவிக்கும் மக்கள்
இந்தோனேஷியாவில் உள்ள ஜாவா பகுதியில் ஜெயில் கோட் என்ற இடம் உள்ளது.
இங்குள்ள கிராமங்களில் நேற்று ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் சூழ்ந்தது.
இதனால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வெள்ளத்தை
சொல்போனில் படம் பிடித்து சமுக வலைத் தளங்களில் பதிவிட்டனர்.
இதையடுத்து அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது
இந்தோனேஷியாவின் பெகலோஸ்கன் நகரின் தெற்கு பகுதியில்
பாரம்பரிய முறையில் ஆடைகளுக்கு சாயமிடும் தொழிற்சாலைகள் உள்ளது.
அந்த சாயம் மழைநீரில் கலந்ததால்தான் வெள்ளம் சிவப்பு நிறமாக மாறியுள்ளது என்றும் தெரிய வந்தது.
இதற்கு முன்பும் பெகலோஸ்கனில் உள்ள நதிகளும் இந்த சாய தொழிற்சாலைகளால் நிறம் மாறி இருக்கின்றன.
இந்த முறையும் அதேபோன்ற வெள்ளம் இந்த கிராமங்களை சூழ்ந்து இருக்கிறது.
அடுத்து மழை பெய்யும் போது நிறம் மாறிவிடும் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
இந்தோனேஷியாவில் அடிக்கடி மழை பெய்துவதும் இயல்பான ஒன்று.
சமீபத்தில் மழையால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் 43 பேர் உயிரிழந்தனர்.
அதுபோல் இப்போதும் நடந்திருக்கிறது. மழை வெள்ளத்தில் சாயம் கலந்ததால்
இந்த பிரச்சினை ஏற்பட்டு இருக்கிறது. சமீபத்தில் இந்தோனேஷியாவில்
ஒரு விமான விபத்து ஏற்பட்டது. எரிமலை வெடிப்பும் ஏற்பட்டது.
இப்போது மீண்டும் மழை பெய்து ரத்த சிவப்பு நிறத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது
சசிகலா உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினி- ஆதரவு யாருக்கு ..?
சசிகலா உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினி- ஆதரவு யாருக்கு ..?
சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று போனில் தன்னிடம் விசாரித்ததாக டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.
சசிகலா உடல் நலம் குறித்து விசாரித்த ரஜினிகாந்த்
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன்
இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
சசிகலா உடல் நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் நேற்று போனில் என்னிடம்
விசாரித்தார். சசிகலாவுக்கு அளிக்கப்பட்ட வரவேற்பு, தமிழக அரசியலில் புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது.
அ.தி.மு.க. பொதுக்குழுவை கூட்டவோ, கட்சியிலிருந்து ஒருவரை நீக்கவோ பொதுச்செயலாளருக்குத்தான் அதிகாரம் உள்ளது.
ஸ்லீப்பர்செல் எம்எல்ஏவாகத்தான் இருக்க வேண்டும் என அவசியமில்லை, அதிமுக நிர்வாகியாகக் கூட இருக்கலாம்.
ஆர்.கே.நகர் மற்றும் தேனியில் ஒரு தொகுதி என சட்டமன்ற தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா வெள்ளத்தில் சிக்கி 150 பேர் மரணம் – 100 பேரை காணவில்லை –
இந்தியா வெள்ளத்தில் சிக்கி 150 பேர் மரணம் – 100 பேரை காணவில்லை – வீடியோ
இந்தியா வடக்கு உத்தரகண்டா பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ள பெருக்கில்
சிக்கி நூற்றி ஐம்பது பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் அதே சம அளவான மக்கள் காணாமல் போயுள்ளனர் .
இந்த உயிர்பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது ,
இது குறித்த காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது
தென் கொரியாவில் பறவை காய்ச்சல் – 26 மில்லியன் கோழிகள் அழிப்பு
தென் கொரியாவில் பறவை காய்ச்சல் – 26 மில்லியன் கோழிகள் அழிப்பு
தென் கொரியாவின் பல முக்கிய கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில்
உள்ள பண்ணைகளில் கோழிகளுக்கு புதுவகை கோழி காய்ச்சல் ஏற்பட்டுள்ளது
இதுவரை நடத்த பட்ட சோதனைகளில் இந்த வைரஸ் தொற்று பரவல் கண்டு பிடிக்க பட்டுள்ளது
இதனை அடுத்து இதுவரை இருபத்தி ஆறு மில்லியன் கோழிகள் அழிக்க பட்டுள்ளன
,இதனால் ஐம்பது வீத முட்டை விற்பனை பாதிக்க பட்டுள்ளது என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
163 கோழிகளில் நடத்த பட்ட சோதனை மூன்று வேறு நோயானது பரவியுள்ளது சோதனையில் தெரியவந்துள்ளது ,
மேற்படி நோயானது ஆசிய நாடுகள் தாண்டி ஐரோப்பாவுக்குள்ளும் பரவலாம் என்ற அச்சம் நிலவுகிறது
வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?
வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?
வடகொரியாவில் இன்று அதிகாலை வேளை இரண்டு நில நடுக்க
சம்பவங்கள் பதிவாகியுள்ளன ,இவை 3.2 க்கு அதிகமான அதிர்வுகளில் பதிவாகியுள்ளது
வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது ,
அவ்விதம் கடலுக்கடியிலோ அல்லது நிலத்தடிக்குள்ளோ புதிய வகை ஏவுகணை
சோதனையை நடத்தி இருக்க கூடும் என்றே சந்தேகம் வெளியிட பட்டுள்ளது
கரணம் இதனால் ஏற்பட்ட சேத விபரங்களை அந்த நாடு கூறாமையே .
12 உளவுத்துறை அதிகாரிகளை போட்டு தள்ளிய தீவிரவாதிகள்
12 உளவுத்துறை அதிகாரிகளை போட்டு தள்ளிய தீவிரவாதிகள்
சோமாலியாவில் முக முக்கிய உளவுத்துறை தலைவர் உள்ளிட்ட பண்ணிரெண்டு
பேரை அல்கொய்தாவுடன் தொடர்பு பட்ட இயங்கும் தீவிரவாத குழு ஒன்று கொன்று குவித்துள்ளது
இவர்கள் செல்லும் ,சாலை வழியில் வைக்க பட்ட கண்ணிவெடியில்
சிக்கி இவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்
இந்த படுகொலைக்கு தகுந்த பதிலடி வழங்க படும் என குறித்த அரச
இராணுவம் எச்சரித்துள்ளது ,வரும் நாட்களில் தாக்குதல்கள் தீவிர படுத்த படலாம் என எதிர்பார்க்க படுகிறது
கொரனோ மரணம் – திடீரென பிரிட்டனில் வீழ்ச்சி
கொரனோ மரணம் – திடீரென பிரிட்டனில் வீழ்ச்சி
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
நாள்தோறும் மக்கள் பலியாகி வருகின்றனர்
அவ்விதம் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் இடம்பெற்ற
மரண எண்ணிக்கை கடந்த நாட்களை விட அதிகம் வீழ்ச்சியடைந்துள்ளது
சுகாதார அமைச்சு வெளியிட்ட தரவுகளின் படி 373 பேர் மரணமாகியும்
,இதே நாளில் 15,845 பேர் பாதிக்க பட்டுள்ளனர் ,அதேபோல அமெரிக்காவில்
1,340 பேர் மரணமாகியும் 89,691 பேர் பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
toilet தண்ணி சமையலறைக்குள் லீக் – சிறுமி மருத்துவ மனையில் – ஓனருக்கு ஆப்பு
toilet தண்ணி சமையலறைக்குள் லீக் – சிறுமி மருத்துவ மனையில் – ஓனருக்கு ஆப்பு
லண்டன் கரோ பகுதியில் வாடகை வீடொன்றில் குடியிருந்த தம்பதிகள்
வீட்டு சமையலறைக்குள் ,வீட்டின் மேலே இருந்த toilet தண்ணீர் கசிந்து சமையலறைக்குள் ஊற்றியுள்ளது
மேற்படி மலசல கழிவு நீர் தொற்றின் காரணமாக நன்கு வயது அழகிய
சிறுமி நோயினால் பாதிக்க பட்ட நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்
இந்த சம்பவத்தை அடுத்து விரைந்து வந்த விசாரணை குழு அகாரிகள்
நடத்திய விசாரணையில் வீடு பழுதடைந்த நிலையில் ,பராமரிப்பு இன்று கிடந்துள்ளது காணப்பட்டுள்ளது
குறித்த வீட்டை வாடகைக்கு வழங்கிய வீட்டு உரிமையாளர் தீவிர விசாரணைகளுக்கு
உட்படுத்த பட்டுள்ளதுடன் ,இவருக்கு பல்லாயிரம் பவுண்டுகள்
தண்டம் மற்றும் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது
வீட்டை வாடகைக்கு வழங்கி பணத்தை பறிக்கும் இவர்கள்
,அங்குள்ளவர்களுக்கு உரிய வசதிகளை செய்து தர மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
இந்த சம்பவம் தமிழர்களுக்கு ஒரு பாடமாக அமையட்டும்

கொரானோவால் உடல் மெலிந்த மருத்துவ தாதி
கொரானோவால் உடல் மெலிந்த மருத்துவ தாதி
இங்கிலாந்து புறநகர் பகுதி மருத்துவமனையில் தாதியாக பணிபுரிந்த இருபத்தி மூன்று
வயது தாதி ஒருவர் கொரனோ தொற்று பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார்
அதிக நேரம் பணி புரிந்த நிலையில் இவர் தனது உடலில் பாதியை
இழந்து அழகு தேவதையாக வலம் வருவதாக மகிழ்ச்சி பட தெரிவித்துள்ளார்
கொரனோ பரவியதால் இவருக்கே அதிக நன்மை கிடைத்துள்ளதாக
நெட்டிசன்கள் கிண்டல் செய்திடவும் தவறவில்லை
சமூக வலைத் தளத்தில் இந்த பெண்மணி சூப்பர் கீரோனியாகி விட்டார்
லண்டனில் துப்பாக்கி சூடு இருவர் படுகாயம்
லண்டனில் துப்பாக்கி சூடு இருவர் படுகாயம்
இங்கிலாந்து Rinmore Drive area of Derry பகுதியில் நேற்று சனிக்கிழமை
துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது ,இதில் இருவர் பலத்த காயமடைந்த
நிலையில் மருத்துவ மனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
இந்த சம்பவம் ஏன் இடம்பெற்றது என்பது தொடர்பில் போலீசார் எதனையும்
தெரிவிக்கவில்லை ,தொடர்ந்து புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
குறித்த தாக்குதல் தொடர்பாக அந்த பகுதி பாராளுமன்ற
உறுப்பினர் கடும் கண்டம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது
சினோவில் மிதக்கும் பிரிட்டனின் ஒரு பகுதி – மஞ்சள் எச்சரிக்கை
சினோவில் மிதக்கும் பிரிட்டனின் ஒரு பகுதி – மஞ்சள் எச்சரிக்கை
பிரிட்டனின் ஒரு பகுதியான மத்திய Scotland’s பகுதியில் 20 cm அளவுக்கு
பனிமழை கொட்டியுள்ளது ,
தொடர்ந்து பனிமழை பொழிவு நாடு தழுவிய ரீதியில் அதிகம்
பாதிப்பு இருக்கும் எனவும் ,இதனால் தற்போது மஞ்சள் எச்சரிக்கை
விடுக்க பட்டுள்ளது
பனிமழை பொழிவுடன் கடும் மழையும் இடம் பெறும் எனவும் தெரிவிக்க படுகிறது
நச்சுக் குண்டில் கருகிய 18 மாத சிசு – தொடரும் இன அழிப்பு -படுகொலை
நச்சுக் குண்டில் கருகிய 18 மாத சிசு – தொடரும் இன அழிப்பு -படுகொலை
சிரியாவின் வடக்கு இட்லிப் பகுதியில் எதிரி இராணுவம் நடத்திய நச்சு
குண்டு தாக்குதலில் சிக்கி 18 மத சிசு ஒன்று பலத்த
எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளது
இதே தினத்தில் இது போல பலநூறு மக்கள் படுகாயமடைந்து இறந்துள்ளனர்
இதுவரை சிரியாவில் இடம்பெற்று வரும் பல் நாட்டு படைகளின் ஒருங்கிணைத்த
தாக்குதல் காரணமாக சுமார் பாத்து மில்லியனுக்கு மேற்பட்டாட்ட மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்
தொடரும் இனப் படு கொலைகள் ,அகதிகள் அவலம் என்பனவற்றுக்கும்
என்று முற்று புள்ளி வைக்க படும் என்பதே மக்களின் ஏக்கமாக உளள்து ,
ஆனால் சிரியாவோ சர்வதேச இராணுவ போர்க்களமாக மாற்றம் பெற்றுய் வருகின்றமை குறிப்பிட தக்கது
லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு ஒருவர் பலி -10 பேர் காயம்
லண்டன் குறைடன் பகுதியில் கத்தி வெட்டு ஒருவர் பலி -10 பேர் காயம்
தெற்கு லண்டன் குறைடன் பகுதியில் நடந்த பரவலான பல்வேறு பட்ட
கத்தி வெட்டு தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியும் பாத்து பேர் படுகாயமடைந்துள்ளனர்
இதில் இருவர் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம்
உள்ளனர் ,மேற்படி குற்ற சம்பவத்தை புரிந்த எவரும் இதுவரை கைது
செய்யப்படவில்லை ,என்னும் தீவிர விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது
இந்த தொடர் வெட்டு தாக்குதலில் ஈடுபட்டவர்களை விரைவில்
போலீசார் கைது செய்து விடுவார்கள் என எதிர்பார்க்க படுகிறது
சாப்பாட்டை குப்பை வாளிக்குள் வீசிய டிலிவரி டிரைவர்-காட்டி கொடுத்த கமரா
சாப்பாட்டை குப்பை வாளிக்குள் வீசிய டிலிவரி டிரைவர்-காட்டி கொடுத்த கமரா
Gousto customer பெண் ஒருவர் ஐம்பது பவுண்டுகள் பெறுமதியான உணவை
ஆதார் செய்துள்ளார் ,குறிப்பிட்ட நிமிடங்கள் கழித்து அவரது கைபேசிக்கு
உணவு வினியோகிக்க பட்டுள்ளது என குறும் செய்தி சென்றுள்ளது ,
அதனை பார்த்து அதிர்ந்து போன பெண் , அவர் வாசலை பார்த்துள்ளார் ,
அங்கு உணவை காணவில்லை ,வீட்டு வாசலுக்கு வந்த சாரதி தமது வீட்டு
கதவையே அன்றி அயல் வீட்டு கதவை அல்லது அயல் வீட்டு வாசலிலோ உணவை வைக்கவில்லை .
இதனால் சந்தேகம் அடைந்த அந்த பெண்மணி அயலவர் வீட்டில்
உள்ள கமராவை சோதனை செய்து பார்க்கும் படி தெரிவித்துள்ளார்
அப்பொழுது அதிர்ச்சி காத்திருந்தது ,சாரதியாக வந்த டிலிவரி பெண்மணி
ஐம்பது பவுண்டுகள் பெறுமதியான உணவை அங்குள்ள குப்பை தொட்டில் வீசும் நிலையை கண்டுள்ளனர்
குறித்த விடயத்தை குறித்த உணவு வினியோக நிறுவனத்திற்கு தெறிவித்துள்ளனர் ,
அவர்கள் வாடிக்கையாள பெண்மணி பொய் கூறுவது என எண்ணியுள்ளனர் .
காணொளி ஆதார விடயம் மற்றும் அதனை வழங்கிய நிலையில்; குறித்த
நிறுவனம் விசாரணையில் இறங்கியுள்ளது ,மேற்படி விடயம்
முக்கிய ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இந்த குற்ற செயலை புரிந்த சாரதி பெண்மணி நீதிமன்றில் நிறுத்த படும் நிலை
உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,இப்படியும் டிலிவரி சாரதிகள் இருக்கத்தான் செய்கின்றனர்
தற்கொலை படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா அகோர வான் தாக்குதல்
தற்கொலை படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா அகோர வான் தாக்குதல்
வடகிழக்கு சிரியாவில் நிலைகொண்டு அரச இராணுவத்திற்கு எதிராக
தாக்குதல் நடத்தி வரும் ஜிகாத் படைகள் பயிற்சி நிலையம் மீது ரசியா
தாக்குதல் விமானங்கள் திடீர் தாக்குதலை நடத்தின ,அதில் அந்த
முகாம்
முற்றாக அழிக்க பட்டுள்ளதுடன் அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த
அனைவரும் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
தொடர்ந்து உக்கிர தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
நாறிய சாப்பாட்டை அகதிகளுக்கு வழங்கிய கொடூரம் – லண்டனில் நடந்த பயங்கரம்
நாறிய சாப்பாட்டை அகதிகளுக்கு வழங்கிய கொடூரம் – லண்டனில் நடந்த பயங்கரம்
பிரிட்டனில் அகதிகள் தங்க வைக்க பட்டுள்ள ,அகதிகள் கொட்டலில்
பணிபுரிந்த ஊழியர் ஒருவர் அங்குள்ள அகதிகளுக்கு சாப்பாடு வழங்கியுள்ளார் ,
அதில் நாறிப்போன,பழுதடைந்த , அடையாளம் காணமுடியாத சாப்பாடுகள் வழங்க பட்டுள்ளன
இவர்கள் வழங்குவதை தட்டி கழிக்க முடியாது அகதிகளும் வாங்கி உண்டு
வருகின்றனர் ,ஆனால் இங்கே வழங்க பட்டுள்ள இந்த சாப்பாடு என்ன என்றே தெரியாது மர்மமாக உள்ளது
மேற்படி சம்பவம் முக்கிய ஊடகங்களில்வெளியான நிலையில் இது தொடர்பான
விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,இது இனவெறியுடன் செயல்
படுத்த பட்ட ஒன்றா என்றா நிலையில் மக்கள் பாரவைகள் திரும்பியுள்ளன
31 வாரத்தில் பிள்ளை வெட்டி எடுப்பு – தாய் கொரனோவால் மரணம்
31 வாரத்தில் பிள்ளை வெட்டி எடுப்பு – தாய் கொரனோவால் மரணம்
பிரிட்டன் புறநகர் பகுதியான நோர்த்தம்பன் பகுதியில் மருத்துவ மனையில்
தாதியாக பணிபுரிந்து வந்த இருபத்தி ஒன்பது வயதுடைய தாய் ஒருவர்
கர்ப்பம் தரித்தார் ,இவ்வேளை இவருக்கு கொரனோ நோயானது உள்ளது கண்டு பிடிக்க பட்டது
அதனை அடுத்து 31 வாரத்தில் சத்திர சிகிச்சை மூலம் பிள்ளை எடுக்க
பட்டு கண்ணாடி பெட்டிக்குள் வைக்க பட்டது ,தாயாரோ நோயால் மரணமாகியுள்ளார்
நான்காவது கர்ப்பத்தின் போதே இந்த இளம் தாய் மரணமாகியுள்ள
செயல் பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
இங்கிலாந்தில் அரைவாசி மக்களுக்கு தடுப்பூசி போட பட்டது என அறிவிப்பு
இங்கிலாந்தில் அரைவாசி மக்களுக்கு தடுப்பூசி போட பட்டது என அறிவிப்பு
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில்
இருந்து மக்களை காப்பாற்றும் முகமாக தற்போது மக்கள்
பாவனைக்கு எடுத்துவரப்பட்டுள்ள தடுப்பூசி வேகமாக போடப் பட்டு வருகிறது
இதன் பிரகாரம் இதில் அரைவாசி ஆண் பெண்களுக்கு இவை
போட்டு முடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
மேலும் இரு மாதங்களுக்குள் ஏனைய மக்களுக்கும் போட்டு முடிக்க
பட்டு விடும் என எதிர்வு கூற பட்டுள்ளது குறிப்பிட தக்கது







