கொரனோவின் கோரத்தாண்டம் அமெரிக்காவில் இன்று மட்டும் 2,116 மரணமாகியுள்ளனர் ,இதுவே இன்றைய உலகில் அதிகம் பேர் பலியான நாடாக இடம்பிடித்துள்ளது
இரண்டா ம் அலையாக பாவி வரும் கொரனோ தொற்று நோயில் சிக்கி உலக வல்லரசு அமெரிக்காவில் கடந்த சி 24
மணித்தியாலத்தில் மட்டும் சுமார் 2,116 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 77,412 பேர்
பாதிக்க பட்டுள்ளனர் .அதேபோல இங்கிலாந்தில் 678 பேர்
பலியாகியும் 13,494 பேர் பாதிக்க பட்டும் உள்ளனர்
தொடர்ந்து கொரனோ நோட்டின் தோற்று அதிகரித்து செல்வதால்
உயிர் சேதங்கள் அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்க படுகிறது