ஒரே வீட்டில் இரு சகோகதரர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை

Spread the love

கொரனோ எதிரொலி,வறுமை காரணமாக இரு சகோதர்கள் மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கி சாவு ,தவிக்கும் மனைவி பிள்ளைகள்

தமிழகம் காஞ்சிபுரம் பகுதியில் இரு சகோதரர்கள் வீட்டின் அறை

ஒன்றுக்குள் பானில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளனர்

குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை மாற்றும் அதனால் ஏற்பட்ட மன

உளைச்சல் காரணமாக இந்த தற்கொலை இடம் பெற்றுள்ளது

கொரனோ காலத்தில் லொக்கடவுன் காரணமாக மக்கள் பெரும் பான்மையானவர்கள்

பாதிக்க பட்டு வருகினர் ,இவ்வேளையே இவர்கள்

பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்

அதன் எதிரொலியே இந்த தற்கொலைக்கு காரணம் என தெரிவிக்க

படுகிறது ,குடும்ப தலைவரை இழந்து மனைவி பிள்ளைகள் கண்ணீரில் தவிக்கின்றனர்

Leave a Reply