நூறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி சிதறின -அமெரிக்காவில்
நடந்த பயங்கரம் ,சிதறிய பலியான மனித உடல்கள் -சினிமா காட்சிபோல நடந்த அகோர விபத்து
அமெரிக்காவில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக போர்ட் வொர்த் நகரில்
பனி மழையில் சிக்கி நூறு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்தில்
கொரனோ செய்வதென்ன – பாதிக்க பட்ட தமிழர்
சிக்கின, இதில் சம்பவ இடத்தில ஐந்து பேர் பலியாகியும் பதினேழு பேர் படுகாயமடைந்துள்ளனர்
கடந்த ஆண்டும் இதே போல பெரும் விபத்து ஏற்பட்டு இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது






