Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இங்கிலாந்தில் 21 வருடங்களின் பின்னர் இம்முறை சினோ கோரத் தாண்டவம்

இங்கிலாந்தில் 21 வருடங்களின் பின்னர் இம்முறை சினோ கோரத் தாண்டவம்,Snow warnings issued

இங்கிலாந்தில் 1995 ஆண்டின் பின்னர் இந்த வருடம் அதிக சினோ பொழிவு

இடம்பெற்றுள்ளது
கடும் குளிர் நிலவுகிறது , மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர்

இதன் பொழிதல் 22.9C ஆக பதிய பெற்றுள்ளது ,தற்போது அதிகம்

உறைபணியில் பிரிட்டனின் கிழக்கு ,வடக்கு மாற்று ஸ்கொட்லாந் பகுதியில் உள்ளன

தொடர்ந்து வரும் வாரங்களிலும் இதன் வீழ்ச்சி அதிகமாக

காணப்படும் என எதிர்பார்க்க படுகிறது ,மாசி மாதத்தில் இந்த உறைபணியில் சிக்கி மக்கள் தவிக்கின்றனர்