Tag: தூக்கில்
3இஸ்ரேல் உளவாளிகளை தூக்கில்போட்ட ஈரான்
3இஸ்ரேல் உளவாளிகளை தூக்கில்போட்ட ஈரான்
3இஸ்ரேல் உளவாளிகளை தூக்கில்போட்ட ஈரான் ,இஸ்ரேல் இராணுவ தளபதிகள் மற்றும்முக்கிய நபர்கள் படுகொலை செய்ய காரணமாக விளங்கிய ,மூன்று இஸ்ரேல் மொஸாட் உளவாளிகளை ஈரான் தூக்கு தண்டனை வழங்கியது .
ஈரானுக்கும் நுழைந்து அதே ஈரான் நாட்டவர்களை விலை கொடுத்து வாங்கி உளவு பார்த்தலில் ஈடுபட்ட ,இஸ்ரேல் உளவாளிகள் மூவருக்கு ஈரான் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது .
தமது தேவைகளுக்கு இந்த உளவாளிகளை பயன் படுத்தி விட்டு பின்னர் அவர்களை ,இஸ்ரேல் அதே ஈரானுக்கு காட்டியும் கொடுத்து விடுகிறது .
இதனை அடுத்தே கைது செய்யப்பட்ட அவர்கள் மீது இடம்பெற்ற விசாரணைகளை அடுத்தே ,குற்றங்களை ஒப்பு கொண்ட நிலையில் ,மூவருக்கும் தூக்கு தண்டனை வழங்கியுள்ளது .
இஸ்ரேல் தொடுத்த போருக்கு மிக பெரும் பதிலடி தாக்குதலை வழங்கி வரும் ஈரான் தாக்குதலில் நிலை குலைந்து போயுள்ள இஸ்ரேல் என்ன செய்வது என தெரியாது திணறி வருகிறது .
அவ்வாறான கால பகுதியில் இவருக்கு வழங்க பட்ட மரண தண்டனை மிக பெரும் நெத்தியடியாக பார்க்க படுகிறது .
தூக்கில் தொங்கிய நிலையில் முல்லையில் சடலம் மீட்பு
தூக்கில் தொங்கிய நிலையில் முல்லையில் சடலம் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேசத்திற்குற்பட்ட பாண்டியன்குளம் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் இன்று அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
அதே இடத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ஐயாத்துரை துரைரட்ணசிங்கம் (65) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த குடும்பஸ்தர் நீண்ட காலமாக தனிமையில் வாழ்ந்து வந்த நிலையில் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நட்டாங்கண்டல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
தூக்கில் தொங்கிய நிலையில் முல்லையில் மீட்க பட்ட சடலம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
மல்லாவியில் கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபன் சடலம் மீட்பு
மல்லாவியில் கிணற்றில் தூக்கில் தொங்கிய நிலையில் வாலிபன் சடலம் மீட்பு
முல்லைத்தீவு மாவட்டம் மல்லாவி தேறாங்கண்டல் பகுதியில் இளைஞர் ஒருவர் அவரின் வீட்டு
வளவினுள் உள்ள கிணற்றினுள் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மல்லாவி தேறாங்கண்டல் பகுதியை சேர்ந்த கணேசன் புஸ்பராஜ் (23) என்ற இளைஞரே சடலமாக
மீட்கப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் கொலையா?தற்கொலையா என்ற கோணத்தில் மல்லாவி பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையில் மரங்களில் தொங்கும் மனித சடலங்கள் – நடப்பது என்ன ..?
இலங்கையில் மரங்களில் தொங்கும் மனித சடலங்கள் – நடப்பது என்ன ..?
இலங்கையில் மரங்களில் தொங்கும் மனித சடலங்கள் – நடப்பது என்ன ..?
வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப தலைவர் ஒருவர் நேற்று (03) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் வசித்து வந்த 20 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீட்டில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.
வீட்டிற்கு வந்த தாயார் குறித்த இளைஞன் தூக்கில் தொங்குவதை அவதானித்து, அயலவர்களின் உதவியுடன் குறித்த இளம் குடும்ப தலைவரை மீடடு நோயாளர் காவு வண்டியின் உதவியுடன்
செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதும் குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் பறயனாலங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
முல்லைத்தீவில் மரத்தில் தொங்கிய வாலிபன் – கண்ணீரில் குடும்பம்
முல்லைத்தீவில் மரத்தில் தொங்கிய வாலிபன் – கண்ணீரில் குடும்பம்
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குள கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் உடலம் இன்று (24) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேப்ப மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த நபரின் சடலம் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதே கிராமத்தினை சேர்ந்த 29 அகவையுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து நேற்று இரவு முதல் கணவனை காணவில்லை என உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
உடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஒரே வீட்டில் இரு சகோகதரர்கள் தூக்கில் தொங்கி தற்கொலை
கொரனோ எதிரொலி,வறுமை காரணமாக இரு சகோதர்கள் மன உளைச்சல் காரணமாக தூக்கில் தொங்கி சாவு ,தவிக்கும் மனைவி பிள்ளைகள்
தமிழகம் காஞ்சிபுரம் பகுதியில் இரு சகோதரர்கள் வீட்டின் அறை
ஒன்றுக்குள் பானில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளனர்
குடும்பத்தில் ஏற்பட்ட வறுமை மாற்றும் அதனால் ஏற்பட்ட மன
உளைச்சல் காரணமாக இந்த தற்கொலை இடம் பெற்றுள்ளது
கொரனோ காலத்தில் லொக்கடவுன் காரணமாக மக்கள் பெரும் பான்மையானவர்கள்
பாதிக்க பட்டு வருகினர் ,இவ்வேளையே இவர்கள்
பொருளாதாரத்தில் பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளனர்
அதன் எதிரொலியே இந்த தற்கொலைக்கு காரணம் என தெரிவிக்க
படுகிறது ,குடும்ப தலைவரை இழந்து மனைவி பிள்ளைகள் கண்ணீரில் தவிக்கின்றனர்














