Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு
கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு
லண்டனுக்கு பிரான்சில் இருந்து கடல் வழியாக படகுகள் மூலம் அகதிகள் நுழைந்தனர் .
பலத்த பாதுகாப்பு மற்றும் கடல் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ள நிலையிலும் ,அகதிகள் படகுகள் மூலம் ஆபத்தான கடலை கடந்து நுழைகின்றனர் .
இவ்வாறு இந்த வருடத்திற்குள் மட்டும் 40.ஆயிரம் அகதிகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அகதிகள் வருகையை கட்டுப்படுத்த ,இறுக்கமான நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ள பொழுதும் ,அகதிகள் தொடர்ந்து லண்டனுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளமை அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுளளது .
அமெரிக்காவுக்குள் நுழைய 42 ரசியா ஆதரவாளர்களுக்கு தடை
அமெரிக்காவுக்குள் நுழைய 42 ரசியா ஆதரவாளர்களுக்கு தடை
அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு ரசியா ஆதரவாளர்கள் என கருதப்படும் 42 பேருக்கு எதிராக தடை விதிக்க பட்டுள்ளது .
இந்த புதிய பட்டியலில் இணைக்க பட்டுள்ளவர்கள் ,ரசியா இராணுவத்தின் தொழில் நுட்ப பிரிவில் இணைந்து செயல் படுகின்றவர்கள் என தெரிவிக்க பட்டுள்ளது .
ரசியாவின் பொருளாதார மற்றும் ,இராணுவ பலத்தை ,சிதைக்கும் முகமாக இந்த தடைகள் விதிக்க படுகின்றன .
இவ்வாறான தடைகள் ஊடாக ,ரசியாவை கட்டு படுத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது .
லண்டனில் கவிழ்ந்த கார் தப்பிய சாரதி
லண்டனில் கவிழ்ந்த கார் தப்பிய சாரதி
கடந்த தினம் மேற்கு லண்டன் பார்க் பகுதியில் வேகமாக பயணித்த கார் ஒன்று முடக்கும் திரும்புகையில் கவிழ்ந்தது .
அதி வேகமாக சாரதி காரை செலுத்தி சென்ற நிலையில் ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ,கார் விபத்தில் சிக்கியது .
இந்த விபத்தில் கார் தலைகீழாக கவிழ்ந்தது .எனினும் ஓய்வூதியம் பெறும் வயதான சாரதி காயங்கள் இன்றி தெய்வாதீனமாக தப்பித்து கொண்டார் .
காவல்துறையினர் ,மீட்பு படைகள் களமுனைக்கு விரைந்து ,காரை மீட்டு ,வீதி போக்குவரத்து நெரிசலை தவிர்த்தனர் .
இவ்விதம் தொடராக லண்டன் பகுதியில் கார்கள் கவிழ்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
காதலனை கூலி படை வைத்து தாக்கிய காதலி
காதலனை கூலி படை வைத்து தாக்கிய காதலி
தமிழகம் கன்னியாகுமாரி பகுதியில் ,முன்னாள் காதலனை புதிய காதலனுடன் இணைந்து ,கூலி படை வைத்து தாக்கியுள்ளார் காதலி .
ஊந்துருளியில் வருகை தந்த காதலனை அவ்வழியே வந்த கூலி படையினர் ,அவரது ஊந்துருளியால் மோதி தள்ளி சரமாரியாக தாக்கியுள்ளனர் .
முன்னாள் காதலன் தாக்குவதை வேடிக்கை பார்த்து ரசித்துள்ளார் 19 வயது காதலி .
காதலனை கூலி படை வைத்து தாக்கும் காட்சிகள் ,அருகில் இருந்த கமராவில் பதிவாகிய நிலையில் ,காதலி ,புதிய காதலன் உள்ளிட்ட நான்கு கூலிப்படையை காவல்துறையினர் தேடி வருகின்றனர் .
பலத்த காயமடைந்த நிலையில் முன்னாள் காதலன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார் .
பெண் புத்தி பின் புத்தி என்பதை இதை தான் சொல்லுவாங்க போல .இதுக்கு பேர் தான் காதலோ ..?
எரிபொருள் கடத்தல் கப்பலை – துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
எரிபொருள் கடத்தல் கப்பலை – துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
ஈரான் கடலோர பகுதில் வழியாக சுமார் 47.4 billion ஈரானிய பண பெறுமதியான 160.000 லீடர் எரிபொருள் கடத்தில் சென்ற கப்பல் , ஈரான் கடற்படையால் துரத்தி பிடிக்க பட்டது .
இந்த கப்பலில் இருந்த, ஆறு கடத்தல் காரர்கள், ஈரான் கடற்படையால் கைது செய்யப் பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர். .
ஈரானில் இவ்வாறான கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிக்கினால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .
சிரியா இராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல்
சிரியா இராணுவ தளம் மீது இஸ்ரேல் தாக்குதல்
சிரியா இராணுவத்தின் அதி முக்கிய Shayrat air base தளம் மீது இஸ்ரேல் விமானங்கள் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளன .
இந்த ஏவுகணை தாக்குதல்களால் ,அந்த விமான படை தளம் பலத்த சேதமடைந்துள்ளது .
எனினும் இஸ்ரேல் வான் தாக்குதலினால் , ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை .
இரண்டு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தாக்குதல் இது என்பது குறிப்பிட தக்கது .
ரசியா உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
ரசியா உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
உக்கிரேன் எல்லை பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு தாக்குதலை நடத்தி வந்த ,ரசியா இராணுவத்தின் முதல் தர தாக்குதல் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
உலங்கு வானூர்தி பறந்து வருவதை ,அவதானித்த உக்கிரேன் இராணுவத்தினர் ,ஏவுகணை கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .
மேற்குலக நாடுகளின் ஆயுத உதவிகளினால் ,ரசியா இராணுவம் பலத்த பின்னடைவை சந்தித்த வண்ணம் உள்ளது .
தற்கால பின்னடைவை சரி செய்து ,மேற்குலக ஆயுதங்களுக்கு ஏற்ப ,புதிய ஆயுதங்களை தயார் செய்திட வேண்டிய நிலைக்கு ரசியா தள்ள பட்டுள்ளது .
கடந்த சில வாரங்களாக பலத்த இழப்பினை சந்தித்து வருகிறது .

ஒரு நாளில் மேலும் 86 இராணுவதினரை பலிகொடுத்துள்ளது .
இவ்வாறு இறந்தவர்களில் இரண்டு ஜெனரல்கள் என, உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .
பிரிட்டனில் இருவர் வெட்டி கொலை மூவர் காயம்
பிரிட்டனில் இருவர் வெட்டி கொலை மூவர் காயம்
பிரிட்டன் Houghton Regis, Bedfordshire, பகுதியில் இருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளனர் .மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளனர் .
காயமடைந்தவரில் ஒருவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இன்று அதிகாலை 1.430 அம்னயளவில் காரில் வந்த நபர் ஒருவர் ,மோதியதாகவும் ,அதன் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .
இந்த இரட்டை கொலை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது .இதுவரை குற்றவாளி கைது செய்யப்படவில்லை .
பிரிட்டனில் தொடர்ந்து இவ்விதமான குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
விமானங்கள் இரண்டு நேரெதிர் மோதி சிதறின
விமானங்கள் இரண்டு நேரெதிர் மோதி சிதறின
அமெரிக்கா டெக்ஸாஸ் பகுதியில் இடம் பெற்ற விமான கண்காட்சியின் பொழுது ,இரண்டு விமானங்கள் நேரெதிர் மோதி சிதறின .
விமான கண்காட்சியை பார்வை இட்டு கொண்டிருந்த மக்கள், பெரிதும் அதிர்ச்சியில் உறைந்தனர் .
விமான சகாசங்களை காண்பித்து கொண்டிருந்த பொழுதே ,இந்த விமான விபத்து இடம் பெற்றுள்ளது .
இந்த விபத்தின் பொழுது எத்தனை பேர் இறந்தனர் என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்
உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்
உக்கிரேன் மீதான போரின் பின்னடைவு காரணமாக ,ரசியா தற்போது ஈரான் ஏவுகணைகளை கொள்வனவு செய்து தாக்கி வருகிறது .
ஈரான் கரும்புலி தாக்குதல் விமானங்கள் ,கோரமான தாக்குதலை உக்கிரேனில் நடத்தி வந்தன .
அதனை அடுத்து தற்பொழுது ஈரான் நாட்டின் கூறும் தூர Fateh-110 and Zolfaghar types ஏவுகணைகளை ரசிய கொள்வனவு செய்துள்ளது .
இந்த ஏவுகணைகள் மூலமே அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை தாக்கி வருவதுடன் ,உக்ரேன் முக்கிய நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துகிறது .
உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்
ரசியாவுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் , அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன .
அது கடந்து தற்பொழுது , ஈரான் ஆயுத உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது .
ஈரான் நாட்டினை முற்றாக அழித்துவிடலாம் என வால் ஆட்டிய அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு ,ஈரான் உக்கிரேன் களத்தில் , இந்த நாடுகளின் ஏவுகணைகள் பலத்தை சோதனை செய்கிறது .
ஈராக் அமெரிக்கா முகாம் மீது நடத்த பட்ட ஈரான் ஏவுகணை தாக்குதலில் ,130 பேருக்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவத்தினர், மண்டை கலங்கிய நிலையில் பாதிக்க பட்டனர் .
அவ்வாறான கொடிய வகை ஆயுதத்தை , ரசியா ஈரானிடம் கொள்வனவு செய்து, தாக்குதலை மேற்கொள்கிறது, என்கிறது மேற்குலக நாடுகளின் உளவுத்துறைகள் .
ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் மரணம்
ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் மரணம்
எகிப்த் நாட்டில் பயணிக்களை காவிய படி பயணித்த மினி பஸ் ஒன்று ,Egypt‘s Nile River ஆற்றுக்குள் கவிழ்ந்தது .
சாரதியின் காட்டுப் பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த பேரூந்தில் ,பயணித்த 21 பேர் பலியாகியுள்ளனர் .
பலியானவர்களில் , மூன்று சிறுவர்களும் அடங்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
சராதிகளின் அலட்சியம் , வீதி விதிகளை பின்பற்றாமை காரணமாக ,இந்த விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது .
ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஒருமாத கால பகுதியில் இடம்பெற்ற, இரண்டாவது மிக பெரும் விபத்தாக இது பதிய பெற்றுள்ளது .
குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்
குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்
ரசியா இராணுவத்தினால் கட்டுப் பாட்டில் இருந்த கேர்சன் மாநிலம் விடுவித்து ரசியா இராணுவம் பின் வாங்கியது .
ரசியா இராணுவம் பின்வாங்கியதும் ,Nova Kharkova குளத்தை உடைத்துள்ளது .அதில் அமைக்க பட்ட பாலங்கள் சேதமடைந்தன .
மேலும் குளக்கட்டு உடைந்து வெள்ளம் பாய்ந்து வருகிறது .
இதனால் விடுவிக்க பட்ட கேர்சன் பகுதியில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .
குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்
இந்த குளத்தில் இருந்தே அதிக நீரினை, குறித்த பகுதி மக்கள் பெற்று கொள்கின்றனர் .
குளிர் காலத்தில் பெருக்கெடுத்துள்ள வெள்ள பெருக்கால் ,மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .
கேர்சன் பகுதியில் நிலைகொண்டிருந்த முப்பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் பின் வாங்கி சென்றுள்ளனர் .
அதன் பின்னர் முக்கிய பகுதியில் அமைக்க பட்டுள்ள ,பாலம் மற்றும் ,குளங்களை ரசியா உடைத்துள்ள காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .
ஒலியை விட 20 மடங்கு வேகம் – வடகொரியா ஏவுகணை சுட்டுவீழ்த்த முடியாது
ஒலியை விட 20 மடங்கு வேகம் – வடகொரியா ஏவுகணை சுட்டுவீழ்த்த முடியாது
வடகொரியா சோதனை நடத்திய ஏவுகணைகளில், ஒலியை விட இருபது மடங்கு வேகமாக பயணிக்கும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது .
இந்த ஏவுகணைகளை அமெரிக்காவினால் கூட சுட்டு வீழ்த்த முடியாது என்கிறது வடகொரியா .
அது மட்டுமா அமெரிக்கா வெள்ளை மாளிகையை இலக்குவைத்து தாக்கும் ஏவுகணைகளையும் தயாரித்து ,சோதனை விட்டுள்ளது என்கிறது வடகொரியா .
ஒரே நாளில் 23 ஏவுகணைகளை கடல் ,நிலத்தடி சுரங்கம் ,ரயில் ,நீர்மூழ்கி கப்பல்,விமானம் என பல்வேறு பட்ட நிலைகளில் இருந்து சோதனைகளை நடத்தியுள்ளது .
இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவின் எதிரிகளை மிரள வைத்துள்ளது .
முடிந்தால் வந்து மோதி பார் என்கிறது வடகொரியா ,வாலாட்டிய அமெரிக்கா இப்பொழுது வாலை சுருட்டி கொண்டது எனலாம் .
வடகொரியாவா கொக்கா .இப்படி ஒரு தலைவர் இந்த உலகத்திற்கு அவசியம் தான் போலும் .
உக்கிரேனுக்கு ஏவுகணைகள் – சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத வியாபாரம்
உக்கிரேனுக்கு ஏவுகணைகள் – சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத வியாபாரம்
அமெரிக்கா உக்கிரேனுக்கு 400 மில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு Avenger air defence systems ஏவுகணைகள் உள்ளிட்ட ஆயுத தொகுதிகளை அவசரமாக வழங்குகிறது .
இந்த ஆயுதங்கள் ,உக்கிரேன் இராணுவத்தால் மீள விடுவிக்க பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பதற்கு என்கிறது அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோன் .
உக்கிரேன் நாட்டு மக்களையும் ,அதன் இராணுவத்தையும் ,இறைமையையும் பாதுகாக்கும் நோக்குடன் ,இந்த ஆயுத வழங்குதல் இடம்பெறுகிறது என்கிறது அமெரிக்கா.
உக்கிரேனுக்கு ஏவுகணைகள் – சூடு பிடிக்கும் அமெரிக்கா ஆயுத வியாபாரம்
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் ஆரம்பித்த நாள் முதல் ,இதுவரை அமெரிக் பல பில்லியன் டொலர்களுக்கு உக்கிரேனுக்கு ஆயுதங்களை விற்றுள்ளது .
உதவி என்கின்ற போர்வையில் தமது ஆயுத வியாபாரத்தை, மிக கச்சிதமாக அமெரிக்கா நடத்திய வண்ணம் உள்ளதை, இதன் மூலம் மீண்டும் ஒருமுறை காண முடிகிறது .
ஆடு நனைகிறது என ஓணானான் அழுத கதையாக அமெரிக்கா ஆயுத விற்பனை உள்ளது பாருங்க .
லேசர் ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தல்
லேசர் ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தல்
பிரிட்டன் இராணுவத்தின் கடற்படையினர் ,வானில் பறந்து கொண்டிருந்த உளவு விமானம் ஒன்றை ,லேசர் ஏவுகணைகளை பயன் படுத்தி சுட்டு வீழ்த்தியுள்ளனர் .
இரண்டு மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்த உளவு விமானத்தையே துல்லியமாக தமது லேசர் ஆயுதங்கள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என்கிறது ,பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு .
லேசர் ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தல்
சத்தம் இல்லாது தாக்குதலை மேற்கொள்ளும் லேசர் ஆயுத பாவனைகள் ,புதிய சந்ததியின் ஆயுத பாவனை என்கிறது ,ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் .
உக்கிரேன் களமுனையில் ,தமது போராயுதங்களை சோதனை செய்து வரும் ,பிரிட்டன் தற்போது தமது ஆயுத தளபாடங்களில் புதிய மேம்படுத்தலை செய்திட வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
அவ்வாறன லேசர் ஆயுதமும் மூலம் ,உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது, என்ற செய்தி ஊடக ரசியாவை எச்சரிக்கிறது பிரிட்டன் எனலாம் .
அதன் ஒரு வளர் நிலையாகவே இந்த லேசர் ஆயுதங்கள் உள்ளன .இவ்வாறான லேசர் ஆயுதங்கள் ரசியவிடமும் உள்ளது என்பது இங்கே குறிப்பிட தக்கது .
97 தீவிரவாதிகள் சுட்டு கொலை
97 தீவிரவாதிகள் சுட்டு கொலை
சோமாலியா அரச இராணுவத்தினரால் தமது தேச விடுதலைக்கு போராடி வரும் தீவிரவாதிகள் என அழைக்க படும் அல் சபா போராளி குழுவை சேர்ந்த 97 பேர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளனர் .
இராணுவத்தினர் மேற்கொண்ட தேடி அழிப்பு தாக்குதல் நடவடிக்கையின் பொழுது ,மூன்று நகர் பகுதிகளில் இவர்கள் சுட்டு கொலை செய்யப் பட்டுளனர் என்கிறது சோமாலியா இராணுவம் .
அப்பாவி மக்களை கொன்று குவித்து, அவர்களையும் தீவிரவாத பட்டியலில் இணைத்து அறிக்கை விடுத்தது வருகிறது ,சோமாலிய அரச இராணுவம் என்பது ,இங்கே குறிப்பிட தக்கது .
தப்பி ஓடும் ரசியா இராணுவம் – துரத்தி தாக்கும் உக்கிரேன் படைகள் VIDEO
தப்பி ஓடும் ரசியா இராணுவம் – துரத்தி தாக்கும் உக்கிரேன் படைகள் VIDEO
உக்கிரேனை ஆக்கிரமிக்கும் படை நகர்வை மேற்கொண்ட ரசிய இராணுவம் பின் வாங்கி தப்பி ஓடிய வண்னம் உள்ளது .
இந்த பின்னடைவு ஏன் என்கின்ற கேள்வி எழுந்துள்ளதுடன் .,அடுத்து ரசியா என்ன செய்ய போகிறது என்பதை காணொளியில் பார்க்க.
இதில் அழுத்தியும் காணொளி பார்க்கலாம்
ஈரானிடம் புதிய ஏவுகணை எதிரிகளுக்கு எச்சரிக்கை
ஈரானிடம் புதிய ஏவுகணை எதிரிகளுக்கு எச்சரிக்கை
ஈரானிடம் புதிய hypersonic ballistic missile ஏவுகணைகள் தயாரித்து சோதனை நடத்த பட்டுள்ளது என்கிறது ஈரான் முக்கிய படைப் பிரிவு .
இவ்வாறு சோதனைக்கு உள்ளாக்க பட்ட ஏவுகணைகள், தற்போது தமது முக்கிய படைப் பிரிவில் இணைக்க பட்டுள்ளது என்கிறது ஈரான் .
இந்த ஏவுகணைகள் வான் தடுப்பு ஏவுகணைகளை , தாக்கி அழித்து, தமது இலக்கை சென்றடையும் வல்லமை பொருந்தியது என்கிறது ஈரான் .
அதாவது அந்த வான் காப்பு ஏவுகணை கண்களில் மண்ணை தூவி விட்டு, இலக்கை துல்லியமாக சென்று தாக்கும் திறன் கொண்டது என்கிறது என தெரிவித்து ,எதிரிகளுக்கு எச்சரிக்கை செய்தியை எனுப்பியது ஈரான் .
அதனால் தான் என்னவோ எதிரிகளான ,அமெரிக்கா,இஸ்ரேல் ,பிரிட்டன் ஈரான் வாயை கிளறி வந்தன .
அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஈரான் விடயத்தை போட்டுடைத்துள்ளது .
அப்படி கூறியவற்றில் உண்மை தன்மை எவ்வளவு என்பதே கேள்வியாகவும் உள்ளது .
அப்படி என்றால் இந்த மூன்று நாடுகளும், தற்போது புதிய தொழில் நுட்பம் தாங்கிய ஏவுகணைகளை தயாரிக்க வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளன எனலாம்.
பிரிட்டன் ஏவுகணைகளை கொப்பி அடித்த ஈரான் -உக்கிரேனில் சிக்கிய மர்ம தகவல்
பிரிட்டன் ஏவுகணைகளை கொப்பி அடித்த ஈரான் -உக்கிரேனில் சிக்கிய மர்ம தகவல்
பிரிட்டன் நாட்டின் வான் மறிப்பு ஏவுகணைகள் மாடலை, ஈரான் கொப்பி அடித்துள்ளது என்கிறது பிரிட்டன் உளவுத்துறை .
இந்த பிரிட்டன் ஏவுகணைகளை, ஈரானுக்கு ரசியா வழங்கியது என்கிறது பிரிட்டன் .
அந்த ஏவுகணைகளை கொப்பி அடித்துள்ள ஈரான் ,அதனை வைத்தே தாக்குதலை நடத்துவோம் என் மிரட்டி வருகிறது .
ஆனால் அதனால் எங்களுக்கு அச்சம் இல்லை என்கிறது பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு .
அச்சம் இல்லை என தெரிவிக்கும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு ,ஏன் இப்பொழுது இந்த தகவலை வெளியிட்டுள்ளது என்கின்ற கேள்வி எழுகிறது அல்லவா .
அதற்கு பிரிட்டன் தெரிவிக்கும் கருத்து என்னவென்றால் .தாம் புதிய சந்ததி வகையான தொழில் நுட்பத்தை கொண்டுள்ள ஏவுகணைகளை வைத்துள்ளோம் .
ஆனால் ரசியா ஈரானுக்கு வழங்கியதில் அவை இல்லை என்கிறது .
பிரிட்டன் ஏவுகணைகளை கொப்பி அடித்த ஈரான் -உக்கிரேனில் சிக்கிய மர்ம தகவல்
டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் அவ்விதமே .அமெரிக்காவின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் முதல் நகர்வுகளை தடுத்து நிறுத்தி, ரசியாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது .
அவ்விதமான டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையே கொப்பி அடித்துள்ளது ஈரான் .இவை அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
சுருங்க சொல்ல போனால் ,அமெரிக்கா பிரிட்டன் ,இஸ்ரேல் முக்கிய ஆயுதங்களை, ஈரான் ஆட்டையை போட்டு, அதனை மேம்படுத்திய வகையில் ஏவுகணை ,டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் என்பனவற்றை வடிவமைத்துள்ளது என்கிறது உளவுத்துறை .
உக்கிரேன் களத்தில் ஈரான் இந்த விழி தடம் கண்டு பிடிக்க பட்டது ,என்பதை மையமாக வைத்தே இந்த விடயத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன .
ஈரான் இராணுவத்தின் வாயை கிளறி ,உண்மையை போட்டு வாங்க, இந்த மூன்று நாட்டு உளவு துறைகள், துடிப்பதில் இருந்து ஈரானிடம் ஏதோ பெரிதாக உள்ளது என்பதே நிலவரமாகிறது .
பெல்ஜியத்தில் பொலிசார் வெட்டி கொலை – தீவிரவாதி தாக்குதல்
பெல்ஜியத்தில் பொலிசார் வெட்டி கொலை – தீவிரவாதி தாக்குதல்
இன்று வியாழக்கிழமை இரவு ஏழு முப்பது மணியளவில் பெல்ஜியம் தலைநகர் Brussels. பகுதியில் வடக்கு ரயில்வே நிலையம் அருகில் வைத்து, இரண்டு காவல்துறையினர் மீது கத்தி குத்து தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
காவல்துறையினர் ஒருவர் கழுத்தில் தீவிரவாதி பலமாக குதியாதல் ,அந்த காவல்துறை ஊழியர் சம்பவ இடத்தில பலியானார் .
மேலும் இருவர் காயமடைந்த நிலையில் ,மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
தீவிரவாதி அல்லா காப்பர் என கத்தியபடியே, கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .
மேலதிகமாக வரவழைக்க ப்பட்ட காவல்துறையினர், தீவிரவாதி மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .
இந்த துணிகர தீவிரவாத சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


























































