பிரிட்டன் ஏவுகணைகளை கொப்பி அடித்த ஈரான் -உக்கிரேனில் சிக்கிய மர்ம தகவல்

பிரிட்டன் ஏவுகணைகளை கொப்பி அடித்த ஈரான் -உக்கிரேனில் சிக்கிய மர்ம தகவல்
Spread the love

பிரிட்டன் ஏவுகணைகளை கொப்பி அடித்த ஈரான் -உக்கிரேனில் சிக்கிய மர்ம தகவல்

பிரிட்டன் நாட்டின் வான் மறிப்பு ஏவுகணைகள் மாடலை, ஈரான் கொப்பி அடித்துள்ளது என்கிறது பிரிட்டன் உளவுத்துறை .

இந்த பிரிட்டன் ஏவுகணைகளை, ஈரானுக்கு ரசியா வழங்கியது என்கிறது பிரிட்டன் .

அந்த ஏவுகணைகளை கொப்பி அடித்துள்ள ஈரான் ,அதனை வைத்தே தாக்குதலை நடத்துவோம் என் மிரட்டி வருகிறது .

ஆனால் அதனால் எங்களுக்கு அச்சம் இல்லை என்கிறது பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு .

அச்சம் இல்லை என தெரிவிக்கும் பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு ,ஏன் இப்பொழுது இந்த தகவலை வெளியிட்டுள்ளது என்கின்ற கேள்வி எழுகிறது அல்லவா .

அதற்கு பிரிட்டன் தெரிவிக்கும் கருத்து என்னவென்றால் .தாம் புதிய சந்ததி வகையான தொழில் நுட்பத்தை கொண்டுள்ள ஏவுகணைகளை வைத்துள்ளோம் .

ஆனால் ரசியா ஈரானுக்கு வழங்கியதில் அவை இல்லை என்கிறது .

பிரிட்டன் ஏவுகணைகளை கொப்பி அடித்த ஈரான் -உக்கிரேனில் சிக்கிய மர்ம தகவல்

டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளும் அவ்விதமே .அமெரிக்காவின் டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் முதல் நகர்வுகளை தடுத்து நிறுத்தி, ரசியாவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது .

அவ்விதமான டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகளையே கொப்பி அடித்துள்ளது ஈரான் .இவை அமெரிக்காவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சுருங்க சொல்ல போனால் ,அமெரிக்கா பிரிட்டன் ,இஸ்ரேல் முக்கிய ஆயுதங்களை, ஈரான் ஆட்டையை போட்டு, அதனை மேம்படுத்திய வகையில் ஏவுகணை ,டாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் என்பனவற்றை வடிவமைத்துள்ளது என்கிறது உளவுத்துறை .

உக்கிரேன் களத்தில் ஈரான் இந்த விழி தடம் கண்டு பிடிக்க பட்டது ,என்பதை மையமாக வைத்தே இந்த விடயத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளன .

ஈரான் இராணுவத்தின் வாயை கிளறி ,உண்மையை போட்டு வாங்க, இந்த மூன்று நாட்டு உளவு துறைகள், துடிப்பதில் இருந்து ஈரானிடம் ஏதோ பெரிதாக உள்ளது என்பதே நிலவரமாகிறது .