லேசர் ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தல்
பிரிட்டன் இராணுவத்தின் கடற்படையினர் ,வானில் பறந்து கொண்டிருந்த உளவு விமானம் ஒன்றை ,லேசர் ஏவுகணைகளை பயன் படுத்தி சுட்டு வீழ்த்தியுள்ளனர் .
இரண்டு மைல் தொலைவில் பறந்து கொண்டிருந்த உளவு விமானத்தையே துல்லியமாக தமது லேசர் ஆயுதங்கள் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது என்கிறது ,பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சு .
லேசர் ஏவுகணை மூலம் விமானம் சுட்டு வீழ்த்தல்
சத்தம் இல்லாது தாக்குதலை மேற்கொள்ளும் லேசர் ஆயுத பாவனைகள் ,புதிய சந்ததியின் ஆயுத பாவனை என்கிறது ,ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் .
உக்கிரேன் களமுனையில் ,தமது போராயுதங்களை சோதனை செய்து வரும் ,பிரிட்டன் தற்போது தமது ஆயுத தளபாடங்களில் புதிய மேம்படுத்தலை செய்திட வேண்டிய நிலைக்கு தள்ள பட்டுள்ளது .
அவ்வாறன லேசர் ஆயுதமும் மூலம் ,உளவு விமானம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது, என்ற செய்தி ஊடக ரசியாவை எச்சரிக்கிறது பிரிட்டன் எனலாம் .
அதன் ஒரு வளர் நிலையாகவே இந்த லேசர் ஆயுதங்கள் உள்ளன .இவ்வாறான லேசர் ஆயுதங்கள் ரசியவிடமும் உள்ளது என்பது இங்கே குறிப்பிட தக்கது .