Tag: ஈரான் ஏவுகணைகள்
உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்
உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்
உக்கிரேன் மீதான போரின் பின்னடைவு காரணமாக ,ரசியா தற்போது ஈரான் ஏவுகணைகளை கொள்வனவு செய்து தாக்கி வருகிறது .
ஈரான் கரும்புலி தாக்குதல் விமானங்கள் ,கோரமான தாக்குதலை உக்கிரேனில் நடத்தி வந்தன .
அதனை அடுத்து தற்பொழுது ஈரான் நாட்டின் கூறும் தூர Fateh-110 and Zolfaghar types ஏவுகணைகளை ரசிய கொள்வனவு செய்துள்ளது .
இந்த ஏவுகணைகள் மூலமே அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகளை தாக்கி வருவதுடன் ,உக்ரேன் முக்கிய நிலைகள் மீதும் தாக்குதல் நடத்துகிறது .
உக்கிரேன் இராணுவத்தை ஓடவைக்கும் ஈரான் ஏவுகணைகள்
ரசியாவுக்கு ஈரான் ஆயுத உதவிகளை வழங்கி வருவதால் , அமெரிக்கா பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்தன .
அது கடந்து தற்பொழுது , ஈரான் ஆயுத உதவிகளை தொடர்ச்சியாக வழங்கி வருகிறது .
ஈரான் நாட்டினை முற்றாக அழித்துவிடலாம் என வால் ஆட்டிய அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளுக்கு ,ஈரான் உக்கிரேன் களத்தில் , இந்த நாடுகளின் ஏவுகணைகள் பலத்தை சோதனை செய்கிறது .
ஈராக் அமெரிக்கா முகாம் மீது நடத்த பட்ட ஈரான் ஏவுகணை தாக்குதலில் ,130 பேருக்கு மேற்பட்ட அமெரிக்கா இராணுவத்தினர், மண்டை கலங்கிய நிலையில் பாதிக்க பட்டனர் .
அவ்வாறான கொடிய வகை ஆயுதத்தை , ரசியா ஈரானிடம் கொள்வனவு செய்து, தாக்குதலை மேற்கொள்கிறது, என்கிறது மேற்குலக நாடுகளின் உளவுத்துறைகள் .
அமெரிக்கா கப்பல் அருகில் வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள் – அதிர்ச்சியில் அமெரிக்கா
அமெரிக்கா கப்பல் அருகில் வீழ்ந்து வெடித்த ஈரான் ஏவுகணைகள் – அதிர்ச்சியில் அமெரிக்கா
ஈரான் நாட்டை முற்றாக தாக்கி அழிக்கும் நோக்குடன் இஸ்ரேல்
அமெரிக்கா கூட்டாக இணைந்து பெரும் படையெடுப்பை நடத்தி வருகின்றன
அமெரிக்காவின் விமான தாங்கி கப்பல் மற்றும் ,மிதக்கும் நீர்மூழ்கி கப்பல்கள்
அருகில்
ஈரான் நாட்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இவை இந்திய கடல் எல்லை ,இந்தியன் ஓசோன் பகுதியில் நிலை எடுத்து
நகர்ந்து வரும் அமெரிக்கா கப்பல்கள் அருகில் இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
மேற்படி சம்பவம் அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
1100 மைல்கள் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட குறும் தூர ஏவுகணை
சோதனைகளை ஈரான் நடத்தியது
அப்போதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது
இது தாம் அமெரிக்காவுக்கு விடுத்துள்ள மிக பெரும் செய்தி என ஈரான் தெரிவித்துள்ளது ,
தொடர்ந்து இடம்பெற்று வரும் நாடுகளுக்கு இடையிலான முறுகல் பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் நகர்கிறது
எவ்வேளையும் போர் வெடிக்கும் அபாயத்தை இந்த விடயங்கள் எடுத்து இயம்புகின்றன –


















