வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா

வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா

வடகொரியா அதிக வேளையில் கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது .

ஜப்பான் கடல் பகுதியில் இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .
சுமார் 550 கிலோ மீட்டர் பறந்து சென்று ஜப்பான் கடல் பகுதியில் வீழ்ந்து வெடித்துள்ளது .

தென்கொரியா துறைமுகத்தில் அமெரிக்கா கப்பல்கள் ,
நிலை நிறுத்த பட்ட ,சில மணி நேரங்களில்,
இந்த தாக்குதல்கள் மேற்கொள்ள பட்டுள்ளன .

வடகொரியாவின் இந்த செயலானது ,ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின்,
விதி மீறல் செயலாகும் என தெரிவித்துள்ளது .

வடகொரியா ஏவுகணை சோதனை அதிர்ச்சியில் ஐநா

வடகொரியா மீது பாரிய தாக்குதல்களை நடத்தும் முகமாக அமெரிக்கா
,ஜப்பான் ,தென்கொரியா என்பன இணைந்து கூட்டு பயிற்சிகளில் ஈடுபட்டு,
வரும் இவ்வேளையில் ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு
என தெரிவித்து, இந்த சோதனைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

முடிந்தால் எமது நாட்டின் மீது தாக்குதல் நடத்தி பாருங்கள் ,
உலக வரைபடத்தில் இருந்துநீங்கள் காணமல் ஆக்க படுவீர்கள் என்பதை ,
மிரட்டலாகவே வடகொரியா இதனை செய்து வருகிறது .

மிரட்டன் மட்டும் அமெரிக்கா நின்று விடுகிறது ,தாக்குதலை அது ஆரம்பிக்கவில்லை ,
ஏன் தொட்டால் வடகொரியா நொறுக்கி விடும் என்பதாலோ.

வடகொரியா ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள்

வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை ,அதிர்ச்சியில் உலகம் .
இரண்டு கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை
வடகொரியா சோதனை செய்துள்ளது .

தொடரும் இவ்வாறான ஆயுத போட்டிகள்; கொரியாக்களுக்கு இடையில்
பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .

இதில் லாதி காணொளி பார்க்க

வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை

வடகொரியா இரண்டு நாட்கள் இடைவெளியில் மீளவும் ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளது .


தென்கொரியா அமெரிக்கா இணைந்து இராணுவ போர் பயிற்சியில்
ஈடுபட்டு வரும் வேளையில் இரண்டு நாட்களின் பின்னர், மீளவும் ஒரு ஏவுகணை சோதனையை நடத்தி ,அமெரிக்கா தென்கொரியா ஜப்பானை கொதிப்பில் உறைய வைத்துள்ளது . .

ஜப்பான் கிழக்கு கடல்

ஜப்பான் கிழக்கு கடல் பகுதியை இலக்கு வைத்து ,வடகொரியாவால் இந்த ஏவுகணை சோதனை தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தொடர்ந்து ஜப்பான் கடலை இலக்கு வைத்து ,வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது .

வடகொரியா அதிரடி மீளவும் வடகொரியா ஏவுகணை சோதனை

குறும் தூர ஏவுகணை

இந்த ஏவுகணையானது குறும் தூரம் சென்று தாக்கும் ஏவுகணை என தெரிவிக்க படுகிறது .
,முழுமையான் ஏவுகணையின் பாய்ச்சல் விபரங்கள் வெளிவரவில்லை .


அமெரிக்காவுக்கு சவால்

முடிந்தால் எமது ஏவுகணையை சுட்டு வீழ்த்தி பாருங்கள் என அமெரிக்காவுக்கு சவால் விட்டு வடகொரியா இந்த ஏவுகணை தாக்குதலை நடத்தி உள்ளது குறிப்பிட தக்கது

இதில் அழுத்தி காணொளி பார்க்க

மகளை உலகிற்கு காண்பித்து அதிர வைத்த வடகொரியா | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

மகளை உலகிற்கு காண்பித்து அதிர வைத்த வடகொரியா | உலக செய்திகள்

மகளை உலகிற்கு காண்பித்து அதிர வைத்த வடகொரியா | உலக செய்திகள்

உலக செய்திகள் |வடகொரியா அதிபர் கிங் யாங் உன் அவர்கள் ,
தமது பத்து வயது மகளை மீளவும்
உலகிற்கு காண்பித்து மிரள வைத்துள்ளார் .

புதிய வீட்டு தொகுதிக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் , கலந்து கொண்ட
பொழுது தனது தந்தையுடன் இணைந்து ,மகளும் மண்ணை வெட்டி தூவும்
காட்சிகள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .

தமக்கு பிறகு மகள் ஆட்சி தான் என்பதை இது காண்பிக்கிறதா, என்ற சந்தேகத்தை இந்த செயல்கள் வெளிப்படுத்தி நிற்கின்றன .

ஏவுகணை சோதனைக்கு தயராகி வரும் வடகொரியா
Posted in உலக செய்திகள்

ஏவுகணை சோதனைக்கு தயராகி வரும் வடகொரியா

ஏவுகணை சோதனைக்கு தயராகி வரும் வடகொரியா

வடகொரியா நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை
சோதனை நடத்த தயாராகி வருகிறது .

ரசியா உக்கிரைன் போர் உக்கிரம் பெற்றுள்ள நிலையில் ,
அந்த களமுனையில் பயன் பாட்டில் உள்ள ஏவுகணைகள் திறன் ,
மற்றும் அதன் செயல் பாடுகளை கண்ணுற்ற
வடகொரியா ஆயுத தயாரிப்பு ஆரய்ச்சியாளர்கள் அதனை முறியடிக்கும் விதமான ஏவுகணைகள் மேற்பட்ட தொழில் நுட்பத்துடன் கூடிய ,
ஏவுகணைகளை சோதனை செய்த்திட தயாராகி வருகிறது .

உலக நாடுகளின் மிரட்டல்களுக்கு ,
பொருளாதார தடைகளுக்கு மத்தியிலும் ,வடகொரியா
தனது ஏவுகணை சோதனைகளை தொடர்ந்த வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

ஒலியை விட 20 மடங்கு வேகம் - வடகொரியா ஏவுகணை சுட்டுவீழ்த்த முடியாது
Posted in உலக செய்திகள்

ஒலியை விட 20 மடங்கு வேகம் – வடகொரியா ஏவுகணை சுட்டுவீழ்த்த முடியாது

ஒலியை விட 20 மடங்கு வேகம் – வடகொரியா ஏவுகணை சுட்டுவீழ்த்த முடியாது

வடகொரியா சோதனை நடத்திய ஏவுகணைகளில், ஒலியை விட இருபது மடங்கு வேகமாக பயணிக்கும் ஏவுகணைகளை சோதனை செய்துள்ளது .

இந்த ஏவுகணைகளை அமெரிக்காவினால் கூட சுட்டு வீழ்த்த முடியாது என்கிறது வடகொரியா .

அது மட்டுமா அமெரிக்கா வெள்ளை மாளிகையை இலக்குவைத்து தாக்கும் ஏவுகணைகளையும் தயாரித்து ,சோதனை விட்டுள்ளது என்கிறது வடகொரியா .

ஒரே நாளில் 23 ஏவுகணைகளை கடல் ,நிலத்தடி சுரங்கம் ,ரயில் ,நீர்மூழ்கி கப்பல்,விமானம் என பல்வேறு பட்ட நிலைகளில் இருந்து சோதனைகளை நடத்தியுள்ளது .

இந்த ஏவுகணை சோதனை வடகொரியாவின் எதிரிகளை மிரள வைத்துள்ளது .

முடிந்தால் வந்து மோதி பார் என்கிறது வடகொரியா ,வாலாட்டிய அமெரிக்கா இப்பொழுது வாலை சுருட்டி கொண்டது எனலாம் .

வடகொரியாவா கொக்கா .இப்படி ஒரு தலைவர் இந்த உலகத்திற்கு அவசியம் தான் போலும் .

Posted in Uncategorized

வடகொரியா ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

வடகொரியா ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் போர் வெடித்துள்ள நிலையில் வடகொரியா தற்பொழுது


620 km சென்று தாக்கும் கூறும் தூர ஏவுகணைகள் இரண்டினை ஏவி சோதனை செய்த்துள்ளது

தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இவை தயாரிக்க பட்டு சோதனை செய்ய படுவதாக வடகொரியா தெரிவித்து வருவதும் ,இந்த சோதனையால்


பிராந்தியத்தில் நாடுகளுக்கு இடையில் போர் பதட்டம் நிலவி வருவதாக பகைமை நாடுகள் கூக்குரல் இட்டு வருகின்றன

    வடகொரியா ஏவுகணை
    Posted in Uncategorized

    வடகொரியா ஏவுகணை – 3850 மைல் வேகத்தில் பறந்து தாக்குதல்

    வடகொரியா ஏவுகணை – 3850 மைல் வேகத்தில் பறந்து தாக்குதல்

    வடகொரியா உலக சண்டியர் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் சவாலாக வளர்ந்து

    வருகிறது ,தமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இவ்வகையான ஏவுகணைகள் முக்கியமானவை

    என்பதால் தொடர் ஏவுகணை சோதனையை மேற்கொண்டு வருகிறதது

    இவ்விதம் சில நாட்களுக்கு முன்னர் சோதிக்க பட்ட கைபிரோனிக் வகையை சேந்த

    ஏவுகணையானது ஏனைய ஏவுகணைகளை விட ஐந்து மடங்கு வேகம் கொண்டதாகக் வடிவமைக்க பட்டுள்ளது

    இதன் வேகமானது நிமிடம் ஒன்றுக்கு 3850 மைல் வேகத்தில் பறந்து சென்றும் தாக்கும் திறன்

    கொண்டதாகவும் ,இதன் தாக்குதல் எல்லை ஆயிரம் மைல்கள் ஆக உள்ளது ,இதுவே தான்

    அமெரிக்கா ,ஜப்பானை,தென்கொரியாவை மிரள வைத்துள்ளது ,இந்த சோதனையை அடுத்து

    வடகொரியா மீது மேலும் பொருளாதார தடைகள் விதிக்க அமெரிக்கா முனைந்து வருகிறது

      Posted in Uncategorized

      வடகொரியா ஏவுகணை சோதனையை நிறுத்த வேண்டும் அமெரிக்கா ஏச்சரிக்கை

      வடகொரியா ஏவுகணை சோதனையை நிறுத்த வேண்டும் அமெரிக்கா ஏச்சரிக்கை

      வடகொரியா அதனது தேசிய பாதுகாப்பிற்கு என கூறிய படி நடத்தி வரும் தொடர் ஏவுகணை சோதனையை நிறுத்த வேண்டும் என உலக சண்டியர் அமெரிக்கா தெரிவித்துள்ளது

      மேலும் தமது எச்சரிக்கை கடந்து சோதனை மேற்கொண்டால் அந்த நாட்டின் மீது போர் தொடுக்க படும் என்ற வகையில் மிரட்டியுள்ளது


      முடிந்தால் வா என நெஞ்சை நிமிர்த்தி வடகொரியா காத்துள்ளது இங்கே குறிப்பிட தக்கது