ரசியா உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

ரசியா உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்

ரசியா உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்

உக்கிரேன் எல்லை பகுதி மேலாக பறப்பில் ஈடுபட்டு தாக்குதலை நடத்தி வந்த ,ரசியா இராணுவத்தின் முதல் தர தாக்குதல் உலங்கு வானூர்தி சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

உலங்கு வானூர்தி பறந்து வருவதை ,அவதானித்த உக்கிரேன் இராணுவத்தினர் ,ஏவுகணை கொண்டு தாக்குதலை நடத்தியுள்ளனர் .

மேற்குலக நாடுகளின் ஆயுத உதவிகளினால் ,ரசியா இராணுவம் பலத்த பின்னடைவை சந்தித்த வண்ணம் உள்ளது .

தற்கால பின்னடைவை சரி செய்து ,மேற்குலக ஆயுதங்களுக்கு ஏற்ப ,புதிய ஆயுதங்களை தயார் செய்திட வேண்டிய நிலைக்கு ரசியா தள்ள பட்டுள்ளது .

கடந்த சில வாரங்களாக பலத்த இழப்பினை சந்தித்து வருகிறது .

வானில் மோதி சிதறிய இரு விமானங்கள்

ஒரு நாளில் மேலும் 86 இராணுவதினரை பலிகொடுத்துள்ளது .

இவ்வாறு இறந்தவர்களில் இரண்டு ஜெனரல்கள் என, உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .