வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா தலைநகர் டில்லி
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா தலைநகர் டில்லி

வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா தலைநகர் டில்லி

இந்தியா தலைங்கர் டில்லி வெள்ளத்தில் மிதக்கிறது .
ஆறு அடிக்கு மேல் சில பகுதிகளில் வெள்ள நீர் காண படுவதால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்

வீடுகள் வெள்ளத்தில் மிதப்பதால் ,மக்கள் தமது உடமைகளை இழந்து தவித்து வருகின்றனர் .

பல நூறு வீடுகள் வெள்ளத்தில் மூழ்கி இடிந்து அழிந்துள்ளன ,
மக்கள் வளர்த்து வந்த கால்நடைகளும் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .

பாதிக்க பட்ட மக்களுக்கு அரசு உரிய முறையில் ,
உதவவில்லை என மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்

வெள்ளத்தில் மிதக்கும் சோமாலியா 14 பேர் பலி
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் சோமாலியா 14 பேர் பலி

வெள்ளத்தில் மிதக்கும் சோமாலியா 14 பேர் பலி

வெள்ளத்தில் மிதக்கும் சோமாலியா 14 பேர் பலியாகியுள்ளனர் ,வீடுகளுக்குள் வெள்ள நீர் நுழைந்ததினால் ,பல நூறு வீடுகள் சேதமடைந்துள்ளன .

உடைமைகள் என்பன வெள்ள நீரில் அடித்து செல்ல பட்டுள்ளன .
பாதிக்க பட்ட பகுதிகளில் மந்த கதியில் மீட்பு பணிகள் இடம்பெற்று
வருவதால் மக்கள் ,சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

உயிரிழப்பு மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது .

அதில் அமைக்க பட்ட பாலங்கள் சேதமடைந்தன .
Posted in உலக செய்திகள்

குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்

குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்

ரசியா இராணுவத்தினால் கட்டுப் பாட்டில் இருந்த கேர்சன் மாநிலம் விடுவித்து ரசியா இராணுவம் பின் வாங்கியது .

ரசியா இராணுவம் பின்வாங்கியதும் ,Nova Kharkova குளத்தை உடைத்துள்ளது .அதில் அமைக்க பட்ட பாலங்கள் சேதமடைந்தன .

மேலும் குளக்கட்டு உடைந்து வெள்ளம் பாய்ந்து வருகிறது .

இதனால் விடுவிக்க பட்ட கேர்சன் பகுதியில் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .

குளத்தை உடைத்த ரசியா – வெள்ளத்தில் மிதக்கும் உக்கிரேன் நகரம்


இந்த குளத்தில் இருந்தே அதிக நீரினை, குறித்த பகுதி மக்கள் பெற்று கொள்கின்றனர் .

குளிர் காலத்தில் பெருக்கெடுத்துள்ள வெள்ள பெருக்கால் ,மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .

கேர்சன் பகுதியில் நிலைகொண்டிருந்த முப்பத்து ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் பின் வாங்கி சென்றுள்ளனர் .


அதன் பின்னர் முக்கிய பகுதியில் அமைக்க பட்டுள்ள ,பாலம் மற்றும் ,குளங்களை ரசியா உடைத்துள்ள காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன .

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்
Posted in இலங்கை செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்

வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள கிராமங்கள்

தென் இலங்கையின் சில கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கும் கட்சிகள் வெளியாகியுள்ளன .

இலங்கையில் பருவகால மழை ஆரம்பித்துள்ளதால் ,குளங்கள் மற்றும் நீர் நிலைகள் நிரம்பி வழிவதாலும் ,அதிக மழைவீழ்ச்சி காரணமாக இந்த வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது .

மேலும் பல குளங்கள் நிரம்பியுள்ளதால் ,அதன் கதவுகள் சிலதும் திறந்து விட பட்டுள்ளது .

வெள்ள நீர் வீடுகளுக்குள் நுழைந்துள்ளதால், மக்கள் பெரிதும் இடர்களை சந்தித்த வண்ணம் உள்ளனர் .

அதிக மழை வெள்ளத்தில் மிதக்கும் தென் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

அதிக மழை வெள்ளத்தில் மிதக்கும் தென் இலங்கை

அதிக மழை வெள்ளத்தில் மிதக்கும் தென் இலங்கை

இலங்கையில் பருவகால மழை பெய்து வருவதால் ,தென் இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன .

நாள் ஒன்றுக்கு பொழிந்த ,மழையின் அளவு 100 மில்லி லிட்டராக பதிவாகியுள்ளது .

மழைவீழ்ச்சி அதிகமாக உள்ளதினால் ,வெள்ளத்தில் நாடு மூழ்கும் அபாயம் எழுந்துள்ளது .

குளங்களின் அருகில் கீழ் பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர் .

https://www.youtube.com/user/ethiricom1
Posted in உலக செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா – தவிக்கும் மக்கள்

வெள்ளத்தில் மிதக்கும் இந்தியா – தவிக்கும் மக்கள்

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் அசாம், மேகாலயா மற்றும் பீகார் மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

விடுக்கப்பட்டு உள்ள நிலையில், அங்கு தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

அசாமில் பெய்து வரும் கனமழை காரணமாக பிரம்மபுத்திரா நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல்வேறு சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது.

இந்நிலையில், அசாமில் மழை தொடர்பான விபத்துக்களில் சிக்கி நேற்று 4 பேர் பலியாகினர். இதையடுத்து, கனமழையில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது.

இதுதொடர்பாக பேரிடர் மீட்புக்குழுவினர் கூறுகையில், கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் 7 லட்சத்துக்கும் அதிகமான

பெரிய விலங்குகள், 4 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறிய விலங்குகள் பாதிக்கப்பட்டு உள்ளன.

25 மாவட்டங்களை சேர்ந்த13 லட்சத்து 16 ஆயிரத்து 927 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். 273 நிவாரண முகாம்களில் 27 ஆயிரத்து 452 பேர் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என தெரிவித்தனர்.

வெள்ளத்தில் மிதக்கும்
வெள்ளத்தில் மிதக்கும்
      Posted in இலங்கை செய்திகள்

      வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதி – இருவர் உயிரிழப்பு

      வெள்ளத்தில் மிதக்கும் சிங்கள பகுதி – இருவர் உயிரிழப்பு

      நாட்டின் சில இடங்களில் பெய்த கடும் மழையை அடுத்து ஏற்பட்ட அனர்த்தத்தால் இருவர் உயிரிழந்துள்ளனர். 1805 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

      பல பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. மா – ஓயாவின் நீர்மட்டம் கிரியுல்ல பகுதியில் உயர்வடைந்துள்ளது. ; கிரியுல்ல – மரதகொல்ல பகுதியில் சிறிதளவு வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத்

      திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
      சப்பிரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் வெள்ளத்தில்

      சிக்கியுள்ள மக்களை மீட்பதற்கும் பணியில் கடற்படையின் பல பிரிவினர் ஈடுபட்டுள்ளனர்.

      மழை தொடருமாயின் கிரியுல்ல – குருணாகல் வீதியின் கிரியுல்ல பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதிகள் நீரில் மூழ்கும் அபாயம் நிலவுவதாக திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

      களனி கங்கையின் ஹொலொம்புவ பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குகுலே கங்கை மற்றும் தெதுறு ஓயா

      நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. குறித்த நீர்த்தேக்கங்களை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வாழும்

      மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

      நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பல தாழ்நிலப் பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. கேகாலை மாவட்டமே மழையினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

      கேகாலை – இம்புல்கஸ்தெனிய பகுதியில் வெள்ளத்தினால் 48 வயதான ஒருவர் உயிரிழந்துள்ளார். இதே பகுதியில் வல்தெனிய

      பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் 65 வயதான பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். கேகாலை மாவட்டத்தில்

      இதுவரை 530 குடும்பங்களை சேர்ந்த 1830 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதி பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.

      மழையுடனான வானிலையை அடுத்து மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளை தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் மூன்று கட்டங்களாக வகைப்படுத்தியுள்ளது.

      கடந்த 24 மணித்தியாலங்களில் 75 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவான இடங்களை முதல் கட்டத்திற்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

      மழை தொடருமாயின் அந்தப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும்

      நிலம் தாழிறங்கல் தொடர்பில் அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

      இரண்டாம் கட்டத்திற்குள் அவதானத்துடன் செயற்பட வேண்டிய பகுதிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணித்தியாலங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவான இடங்கள்

      இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன், மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும் நிலம் தாழிறங்கல் தொடர்பில்

      அபாயம் நிலவுமாயின் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

      சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்படும் மூன்றாம் கட்டப் பகுதிகளிலிருந்து மக்கள் வெளியேற வேண்டியது கட்டாயமானதாகும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

      கடந்த 24 மணித்தியாலங்களில் 150 மில்லிமீட்டருக்கும் அதிக மழை வீழ்ச்சி பதிவான பகுதிக்கு உட்பட்ட மக்கயேள இவ்வாறு அறிவுறுத்தப்பட்டள்ளனர்.

      மூன்றாம் கட்ட எச்சரிக்கை விடுக்கப்படும் பகுதிகளில் மண்சரிவு, மண்மேடு சரிந்து வீழ்தல், கற்பாறை சரிதல் மற்றும் நிலம் தாழிறங்கல் அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கு மக்கள்

      பாதுகாக்கான இடங்களை நாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாட்டின் 9 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காலி, மாத்தளை,

      இரத்தினபுரி, களுத்துறை, மாத்தறை, கொழும்பு, கேகாலை, குருணாகல் மற்றும் கண்டி மாவட்டங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

      இதேவேளை, நாட்டைச் சூழவுள்ள கடற்பிராந்தியங்கள் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது. இதனால் நாட்டை சூழவுள்ள

      கடற்பரப்பிற்கு செல்வதை மீனவர்கள் தவிர்க்க வேண்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.


      நேற்று (15) காலை 8.30 மணியில் இருந்து இன்று அதிகாலை 3 மணி வரையான காலப்பகுதியில் கேகாலை கலிகமுவ பகுதியில் அதிக

      மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அங்கு 212 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

      காலி – சிறிகந்துர பகுதியில் 20 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும், காலி – ஹேகொடவில் 191 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.


      காலி நகர எல்லைக்குட்பட்ட பகுதியில் 163.3 மில்லிமீட்டரும், இரத்தினபுரி – கிரிஎல்லவில் 147.4 மில்லிமீட்டரும், இரத்தினபுரி –

      பரகடுவ பகுதியில் 141.5 மில்லிமீட்டரும் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

      களுத்துறை – மதுராவல பகுதியில் 133.5 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. கொழும்பு – மட்டக்குளி பகுதியில் 112 மில்லிமீட்டர்

      மழைவீழ்ச்சியும் களுத்துறை – மத்துகம பகுதியில் 105 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது. மழையை அடுத்து களு, களனி மற்றும் கிங் கங்கைகளின் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.

      வெள்ளத்தில் மிதக்கும்
      வெள்ளத்தில் மிதக்கும்