Tag: ஈரான் கடற்படை
கடலில் மூழ்கிய கப்பல் ஈரான் கடற்படை புரிந்த செயல் இலங்கை இனப்படுகொலை விசாரணை
கடலில் மூழ்கிய கப்பல் ஈரான் கடற்படை புரிந்த செயல் இலங்கை இனப்படுகொலை விசாரணை
கடலில் மூழ்கிய கப்பல் ஈரான் ஏவுகனை விமானங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஐரோப்பா தடை.
புயல் சிக்கி ஓமான் வளைகுடாவில் கடலில் மூழ்கிய சரக்கு கப்பல் ,ஓமான் வாளைகுடாவில் மூழ்கிய கப்பலில் பணியாற்றிய இலங்கை மாலுமிகளை காப்பாற்றிய ஈரான் கடற்படை .
ஈரான் ஏவுகனை விமானங்கள் தயாரிக்கும் பொருட்களுக்கு ஐரோப்பா தடை ,
ஐரோப்பா ஈரானிய நாட்டு இராணுவ தயரிப்பு உற்பத்திக்கு பொருட்களை ஏற்றுமதி புதிய தடையினை ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ளது .
இஸ்ரேல் மீது நடத்த பட்ட விமானங்கள் மூலமான வான்வழி தாக்குதலை அடுத்தே இந்த இடையூறு விளைவிக்க பட்டுள்ளது .
கடலில் மூழ்கிய கப்பல் ஈரான் கடற்படை புரிந்த செயல் இலங்கை இனப்படுகொலை விசாரணை
தடை மேல் தடைகளை விதித்து அடக்கியாள நினைக்கின்ற பொழுதும் எழுந்து நிமிர்ந்து தாக்குதலை நடத்தி பேரழிவை நாடுகளுக்கு பெரும் நெருக்கடியை தருவித்துள்ளது
அதேவேளை கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இலங்கையில் இடம்பெற்ற தமிழ் இனப்படுகொலை தொடர்பாக விசாரணையை நடத்தி பாதிக்க பட்ட தமிழருக்கு தீர்வினை வழங்க வேண்டும் என என்பதால் .
அவ்வாறன கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்பு தடுக்கும் இராயத்தந்திர நடவடிக்கையில் கொழும்பு ஈடுபட்டுள்ளது .
இறுதி முள்ளிவாய்க்கால் பேரழிவில் சிக்கன் கொத்து ,சிக்கன் புரியாணி போல ,தமிழர்கள் எங்கும் கலைவைகளாக சிதறி கிடந்தனர் .
அதற்கு தீர்வு தேடி கனடா இதனை அறிவிக்க கூடும் என்பதால் கொழும்பு பதட்டத்தில் உறைந்துள்ளது .
2000 மைல் கடற்பரப்பு எமது கண்காணிப்பில் வந்தால் தாக்குவோம் ஈரான்
2000 மைல் கடற்பரப்பு எமது கண்காணிப்பில் வந்தால் தாக்குவோம் ஈரான்
2000 மைல் கடற்பரப்பு எமது கண்காணிப்பில் ,இதற்குள்
நுழைந்தால் தாக்குவோம் என ஈரான் அறிவிப்பு .ஈரான் இந்த எச்சரிக்கை செங்கடல்கடலில் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் பலஸ்தீன போர் தீவிரம் பெற்றுள்ள நிலையில் இந்த அபாய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .
எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
எண்ணெய் திருடி சென்ற கப்பல் துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
ஈரான் நாட்டின் தெற்கு பகுதி கடல் வழியாக
212 000 லீட்டர் எண்ணெய் திருடி சென்ற கப்பல் ஒன்றை ,
ஈரானிய கடற்படையினர் துரத்தி பிடித்தனர் .
இந்த கப்பலில் பயணித்த மாலுமிகள் யாவரும் கைது செய்யப்பட்டு ,
அவர்கள் மீது ஒன்பது குற்ற சாட்டுக்கள் பதிய பெற்றுள்ளன .
ஈரான் கடல் வழியாக அமெரிக்கா நிறுவனங்கள் எண்ணெய் திருடி செல்வதாக ,ஈரான் தொடராக குற்ற சுமத்தி வருவதும் ,
இவ்வாறான கடத்தல் கப்பல்கள் சிறை பிடிக்க பட்டு வருகின்றமை தொடர்கிறது .
எரிபொருள் கடத்தல் கப்பலை – துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
எரிபொருள் கடத்தல் கப்பலை – துரத்தி பிடித்த ஈரான் கடற்படை
ஈரான் கடலோர பகுதில் வழியாக சுமார் 47.4 billion ஈரானிய பண பெறுமதியான 160.000 லீடர் எரிபொருள் கடத்தில் சென்ற கப்பல் , ஈரான் கடற்படையால் துரத்தி பிடிக்க பட்டது .
இந்த கப்பலில் இருந்த, ஆறு கடத்தல் காரர்கள், ஈரான் கடற்படையால் கைது செய்யப் பட்டுள்ளனர் .
கைதானவர்கள் தொடர்ந்து விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர். .
ஈரானில் இவ்வாறான கடத்தலில் ஈடுபடுபவர்கள் சிக்கினால், அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .





























