பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனிக் உக்கிரேனில் 50 மில்லியன் ஆயுத உதவி
Posted in உலக செய்திகள்

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் உக்கிரேனில் 50 மில்லியன் ஆயுத உதவி

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனிக் உக்கிரேனில் 50 மில்லியன் ஆயுத உதவி

பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் திடீரென உக்கிரேன் பயணித்துள்ளார் .

உக்கிரேனுக்கு பயணித்த ரிஷி சுனெக் ஐம்பது மில்லியன் அமெரிக்கா டொலர்களுக்கு ஆயுத உதவிகளை
வழங்குவதாக உறுதி அளித்துள்ளார் .

அதன் பிரகாரம் ஏவுகணைகள் உள்ளிட்ட முக்கிய ஆயுதங்களை எதிர் வரும் நாட்களில் வழங்கிட தீர்மானிக்க பட்டுள்ளது .

உக்கிரேனுக்கு உதவிகள் என்கின்ற போர்வையில் பாரிய அளவில் ஆயுத விற்பனையில் ,அமரிக்கா பிரிட்டன் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .

லண்டன் Peckham உள்ளிட்ட பகுதிகளில் 5 பேர் மீது கத்தி குத்து
Posted in உலக செய்திகள்

லண்டன் Peckham உள்ளிட்ட பகுதிகளில் 5 பேர் மீது கத்தி குத்து

லண்டன் Peckham உள்ளிட்ட பகுதிகளில் 5 பேர் மீது கத்தி குத்து

லண்டன் பெக்கம் பகுதி உள்ளட்ட பகுதிகளில் ஒரே நாளில் ,5 பேர் மீது கத்தி வெட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது .

இந்த கத்தி குத்து தாக்குதலில் சிக்கிய 17 வயது வாலிபன் ,உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு எடுத்து செல்ல பட்டார் .

கடந்த வெள்ளிக்கிழமை இரவு 9,30 மணியளவில் இந்த ,கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது .

இதுவரை இந்த கத்தி வெட்டு சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை .விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

சமீப காலங்களாக லண்டன் பகுதிகளில் அதிக கத்தி வெட்டு சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .

ரஷியாவில் பற்றி எரியும் எரிவாயு மையம் தாக்குதல் நடத்தியது யார்
Posted in உலக செய்திகள்

ரஷியாவில் பற்றி எரியும் எரிவாயு மையம் தாக்குதல் நடத்தியது யார்

ரஷியாவில் பற்றி எரியும் எரிவாயு மையம் தாக்குதல் நடத்தியது யார்

ரஷியாவில் பற்றி எரியும் எரிவாயு மையம் தாக்குதல் நடத்தியது யார்

ரசியாவின் இரண்டாவது மிக பெருமான் நகரமாக விளங்கி வரும் St. Petersburg பகுதியில் உள்ள எரிவாயு வயல்கள் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இதனால் அந்த பகுதி பலத்த புகை மூட்டம் கொண்டதாக காண படுகிறது .

இங்கு தாக்குதல் நடத்தியது யார் என இதுவரை தெரிவிக்க படவில்லை .

உக்கிரேன் உளவு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டு இருக்கலாம் என அஞ்ச படுகிறது .

உக்கிரேனின் எரிவாயு மற்றும் மின்சார வயல்கள் மீது ரசியா தாக்குதல் நடத்தியதற்கு ,பதிலடியாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுளது எனப்படுகிறது .

தொடர்ந்து ரசியா உக்கிரேனுக்குள் இடையில் போர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

மகளை உலகிற்கு அறிமுகம் படுத்திய வடகொரியா |North Korea introduced its daughter to the world
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

மகளை உலகிற்கு அறிமுகம் படுத்திய வடகொரியா |North Korea introduced its daughter to the world

மகளை உலகிற்கு அறிமுகம் படுத்திய வடகொரியா |North Korea introduced its daughter to the world

வடகொரியா அதிபர் தனது மகளை உலக அரங்கிற்கு அறிமுக படுத்தியுள்ளார் .

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை சோதனை புரிந்த நாள் அன்று தனது மக்கள் ,மனைவியுடன் சென்றுள்ள காட்சிகளை வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுளளார் .

முழுமையாக காணொளியை பாருங்கள் .

https://www.youtube.com/watch?v=IwIdCel7RdM
உக்கிரேனில் வீழ்ந்து வெடித்த 90 ஏவுகணைகள் -உக்கிரம் பெரும் மோதல்
Posted in உலக செய்திகள்

உக்கிரேனில் வீழ்ந்து வெடித்த 90 ஏவுகணைகள் -உக்கிரம் பெரும் மோதல்

உக்கிரேனில் வீழ்ந்து வெடித்த 90 ஏவுகணைகள் -உக்கிரம் பெரும் மோதல்

உக்கிரேன் தலைநகர் கீவ்,கேர்சன் மற்றும் டினிப்ரோ பகுதிகள் மீது ரசியா இராணுவத்தினர் குரூஸ் ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன .

தாலிபான்களிடம் சிக்கிய அமெரிக்கா ஆயுதங்கள் வெளியிட மறுக்கும் அமெரிக்கா
தாலிபான்களிடம் சிக்கிய அமெரிக்கா ஆயுதங்கள் வெளியிட மறுக்கும் அமெரிக்கா

உக்கிரேனில் போர் ஆரம்பித்து மாசி மாதம் அகோர ஏவுகணை தாக்குதல்கள் இடம்பெற்றன.

அதன் பின்னர் தற்பொழுது கடந்த தினம் 90 ஏவுகணைகள் ஒரே நாளில் வீச பட்டுள்ளது .

ரசியா மிக நீண்டதூர ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தி வருவதால் , உக்கிரேன் பெரும் நெருக்கடியை சந்தித்து வருகிறது .

தொடர்ந்து ரசியா தாக்குதல்கள் உக்கிரம் பெற்றால் ,உக்கிரேன் நாட்டை கைவிட்டு நேட்டோ அமெரிக்கா கூட்டு படைகள் வெளியேறும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ரசியா 10 கப்பல்களை காவி செல்லும் ஏவுகணை சோதனை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரசியா 10 கப்பல்களை காவி செல்லும் ஏவுகணை சோதனை

ரசியா 10 கப்பல்களை காவி செல்லும் ஏவுகணை சோதனை

ரசியா 10 கப்பல் எடையை காவி சென்று தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது .

இந்த ஏவுகணையானது கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை என்பதுடன் ,இந்த ஏவுகணையை 10 கப்பல் எடையை காவி செல்ல முடியும் என்கின்ற செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

காணொளியை முழுமையாகி பார்க்க

https://www.youtube.com/watch?v=uBJP6q7eevI
அமெரிக்கா மூடிக்கிட்டு இருக்கணும் வடகொரியா எச்சரிக்கை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்

அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்

வடகொரியா அமெரிக்காவின் இதய பகுதியை அதாவது வெள்ளைமாளிகை வரை சென்று தாக்கும் , கண்டம் விட்டு கண்டனம் பாயும் அணுகுண்டு ஏவுகணையை சோதனை புரிந்துள்ளது .

https://www.youtube.com/watch?v=uBJP6q7eevI

இன்று அதிகாலை வேளை .ஜப்பான் நாட்டின் ஹொக்கைடோ தீவுக்கு அப்பால் இந்த ஏவுகணை வீழ்ந்து வெடித்தது .


சுமார் ஆறாயிரம் கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணை இது என ஜப்பான் தெரிவித்துள்ளது .


இதனால் அமெரிக்காக்காவின் உப ஜனாதிபதி கமலா ஹாரீஸ் ,வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை தொடர்பில் அவசரமாக கூடி ஆராய்ந்து வருகிறார் .

அமெரிக்காவை தாக்கும் ஏவுகணை வடகொரியா சோதனை -அவசரமாக கூடும் நாடுகள்

இவருடன் பல முக்கிய நாடுகள் பேச்சில் ஈடுபட்டுள்ளன .

வடகொரியா மீது தொடராக பொருளாதார தடையினை விதித்து ,அந்த நாட்டு மக்களை பட்டினியால் கொல்லும் நிலைக்கு அமெரிக்கா வைத்துள்ளது .

நமக்கு தீர்வை வழங்குங்கள் என ,அமெரிக்காவின் மனடையில் வீழ்ந்து வெடிக்கும் ஏவுகணை மூலம், வடகொரியா செய்தியை சொல்லி அனுப்பியுள்ளது.

ஒரு மாதத்தில் நடந்தேறிய அதி முக்கிய அணுக்களுண்டு ஏவுகணை சோதனை இதுவாக பார்க்க பாடுகிறது .


வடகொரியா மீளவும் உலக மாநாடுகளை ஓடவைத்துள்ளது என்றால் ,அது எதையோ ஒன்றை செய்ய போகிறது என்பது பொருளாக மாற்றம் பெற்றுள்ளது.


ரொக்கட் கிங் என வடகொரியா அதிபரை டிரம்ப் கூறியது சரி தன் போல் உள்ளது .

தாலிபான்களிடம் சிக்கிய அமெரிக்கா ஆயுதங்கள் வெளியிட மறுக்கும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

தாலிபான்களிடம் சிக்கிய அமெரிக்கா ஆயுதங்கள் வெளியிட மறுக்கும் அமெரிக்கா .

தாலிபான்களிடம் சிக்கிய அமெரிக்கா ஆயுதங்கள் வெளியிட மறுக்கும் அமெரிக்கா .


ஆப்கான் நாட்டில் தற்போது ஆட்சியில் உள்ள தலிபான்கள் வசம் ,எவ்வகையான ஆயுத தளபாடங்கள் சிக்கின என்பது தொடர்பில் தமக்கு தெரியவில்லை என்கிறது அமெரிக்கா இராணுவ தலைமையகம் .

தலிபான்கள் வசம் ஆப்கான் நாடு வீழ்ந்த பொழுது 7.12 பில்லியன் அமெரிக்கா டொலர்கள் பெறுமதியான ஆயுத தளபாடங்கள் அங்கு இருந்ததாக அமெரிக்கா கூறுகிறது .


அப்படி என்றால் எவ்வகையான நவீன ஆயுத தளபாடங்களை அமரிக்கா தாலிபான்கள் வசம் சென்றுள்ளது என்பதை ஏன் தெரிவிக்க மறுக்கிறது என்பதை மக்களே புரிந்து கொள்ளுங்கள் .

முதன் முதலாக ஒரு நாட்டை ஆக்கிரமித்து, அவர்கள் வசம் உள்ள அதி நவீன விமானங்கள் ,போர்க் கப்பல்கள் உள்ளிட்ட ஆயுதங்களை , மீட்டுள்ளவர்களாக உலக வரலாற்றில் தலிபான்கள் இடம் பிடித்துள்ளனர் .

அமெரிக்காவினால் பயங்கரவாதிகள் என முத்திரை குற்ற பட்ட அதே தலிபான்கள் ,இன்று மக்கள் ஜனநாயக அரசாக மாற்றம் பெற்றுள்ளது .

மேலும் இதே தலிபான்கள் நாட்டில் தமது தூதரகங்களையும் திறந்து வைத்துள்ளது .

அமெரிக்காவின் ஆயுத இழப்பின் மூடி மறைப்பின் பின்னால் ,மிக பெரும் ஆபத்து தாலிபான்களினால் உள்ளது என்பதை எடுத்துரைக்கிறது .

அதனால் தான் என்னவோ ,தாம் இழந்த ஆயுத புள்ளி விபரங்கள் தெரியாது என்கிறது ,உலகை மிரட்டி ஆளும் அமெரிக்கா இராணுவ தலையகமான பென்டகோன்

இது போன்ற நிலை இலங்கையில் ஏற்பட்டால் மகிழ்ச்சியே என்பது தமிழர்கள் ஆவலாக உள்ளது .

லண்டனில் தாய் சிசுவை கத்திமுனையில் மிரட்டிய திருடர்கள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் தாய் சிசுவை கத்திமுனையில் மிரட்டிய திருடர்கள்

லண்டனில் தாய் சிசுவை கத்திமுனையில் மிரட்டிய திருடர்கள்

லண்டன் தென் மேற்கு பகுதியில் தாய் சிசுவை கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிய திருடர்கள் செயல் ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

வீட்டுக்கு சென்று கதவை தட்டிய திருடர்கள் ,திருடர்கள் என அறியாது அந்த பெண்மணியும் கதவை திறந்துள்ளார் .

கதவை திறந்த பெண்ணை அப்டியே கத்திமுனையில் வீட்டுக்குள் தள்ளி சென்றனர் .

அவ்வேளை அந்த பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பணத்தை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளனர் .

நீல நிற டெஸ்க்கோ ஜாக்கட் அணிந்த கறுப்பினத்தவர்களை சேர்ந்த இருவரே இந்த பட்ட பகல் வேளையில் பகிராங்க கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர் .

வீட்டில் இருந்த ரிங் டோர் கமராவில் இந்த காட்சிகள் பதிவாகியா நிலையில் , தற்போது அவை வைரலாகி வருகிறது .

இரண்டு திருடர்களை கைது செய்திடும் ,தீவிர நகர்வில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர் .

குறித்த பகுதியில் மேலதிக காவல்துறை ரோந்து அதிகரிக்க பட்டுள்ளது .

இதுவரை திருடர்கள் கைது செய்யப் படவில்லை ,.

போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர் .

அமெரிக்கா விமான தாங்கி கப்பல் பிரிட்டனில் தரிப்பு
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா விமான தாங்கி கப்பல் பிரிட்டனில் தரிப்பு

அமெரிக்கா விமான தாங்கி கப்பல் பிரிட்டனில் தரிப்பு

அமெரிக்கா இராணுவத்தின் மிக பெரியா இராணுவ விமான தாங்கி கப்பலான, USS Gerald R Ford இங்கிலாந்தின் தெற்கு கடல்பகுதியில் நங்கூரம் இட்டுள்ளது .

333 அடி நீளமானதாகும் .இதன் மொத்த மதிப்பு 12.8 பில்லியன் அமெரிக்கா டொலராகும் .

அவ்வாறான மிக விலை உயர்ந்ததும் ,சக்தி வாய்ந்த கப்பல் இங்கிலாந்தில் நங்கூரம் இட்டுள்ளது பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

கருங்கடலை நோக்கி செல்லும் முகமாக ,பிரிட்டனில் நங்கூரம் இட்டுள்ளதா என்கின்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

உக்கிரேனில் ரசியா படைகள் விரட்டியடிக்க பட்ட நிலையில் ,இந்த கப்பல் இங்கிலாந்துக்கு வருகை தந்துள்ளது சந்தேகத்தை எழுப்பியுள்ளது .

பிரிட்டனில் இருந்து பிரான்சுக்கு அகதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் - அகதிகளுக்கு ஆப்பு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் இருந்து பிரான்சுக்கு அகதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் – அகதிகளுக்கு ஆப்பு

பிரிட்டனில் இருந்து பிரான்சுக்கு அகதிகளை திருப்பி அனுப்பும் ஒப்பந்தம் – அகதிகளுக்கு ஆப்பு

பிரான்ஸ் கடல்வழியாக இங்கிலாந்துக்கும் நுழையும் அகதிகளை தடுத்து நிறுத்தும் புதிய ஒப்பந்தம் ஒன்று ,பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு இடையில் கைச்சாத்திட பட்டுள்ளது .

இதன் மூலம் கடல்வழியாக பிரிட்டனுக்குள் நுழையும் அகதிகள் மீளவும் பிரான்சுக்கு திருப்பி அனுப்பும் ,புதிய ஒப்பந்தம் ,அகதிகள் நுழைவை கட்டு படுத்தும் என உள்துறை அமைச்சர் ,சர்ச்சை நாயகி Suella Braverman, தெரிவித்துள்ளார் .

இவர் ஒரு இந்தியா பூர்வீக குடியை சேர்ந்தவர், இவ்விதம் கடும் போக்கை மேற்கொண்டு வருகிறார் .

இவருக்கு முன்னதாக விளங்கிய பரோட்டா ரூவாண்டாவுக்கு அகதிகளை அனுப்பி வைக்கும் ஒப்பந்தத்தை கைச்சாத்திட்டார் ..

ஆனால் ஆளும் இந்திய குடி பிரதமர் சுனெக் 3000 இந்தியர்கள் பிரிட்டனில் வேலை செய்திடும் ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டு தனது இந்திய மக்களை குஷி படுத்தியுள்ளார் என்கிறது எதிர்மறை மக்கள் கருத்துக்கள் .

அரசியலில் இதெல்லாம் சகயமப்பா .

பாலியல் குற்றச்சாட்டில் மதபோதகருக்கு 8 658 ஆண்டுகள் சிறை
Posted in உலக செய்திகள்

பாலியல் குற்றச்சாட்டில் மதபோதகருக்கு 8 658 ஆண்டுகள் சிறை

பாலியல் குற்றச்சாட்டில் மதபோதகருக்கு 8 658 ஆண்டுகள் சிறை

துருக்கியில், பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் மத போதகர் ஒருவருக்கு 8 ஆயிரத்து 658 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அங்காரா நகரைச் சேர்ந்த அட்னான் அக்தார், ஏ9 என்கிற ஆன்லைன் தொலைக்காட்சி சேனல் வழியாக மதப்பிரச்சாரம் நடத்தி வந்தார்.

கடந்த ஆண்டு அவர் மீது பாலியல் வன்கொடுமை, அரசியல் மற்றும் இராணுவ உளவு முயற்சி உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் படி 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு, நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில், மேல்முறையீட்டில் அக்தார் உட்பட மேலும் 10 பேருக்கு 8,658 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து,
இஸ்தான்புல் உயர் குற்றவியல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மோடி சுனெக் பேச்சு இந்தியர்கள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

மோடி சுனெக் பேச்சு இந்தியர்கள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை

மோடி சுனெக் பேச்சு இந்தியர்கள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் ஆகியோர் ஜீ 20 மாநாட்டில் கலந்து கொண்டபொழுது சந்தித்து பேசினர் .

இந்த பேச்சின் போழுது இந்திய பட்டதாரிகள் 3000 பேருக்கு பிரிட்டனில் வேலை செய்திட அனுமதி வழங்க பட்டுள்ளது .

இதன் ஊடக இந்தியா பிரிட்டன் நாடுகளுக்கு இடையில் வர்த்தக உடன் படிக்கையில் பார்ஸபுர இரயத்தந்திர உறவுகள் மேம்படுவதை காண்பிக்கிறது .

உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்
Posted in உலக செய்திகள்

உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்

உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்

உக்கிரேன் ஜனாதிபதி பொய்க்காரன் என நேட்டோ கூட்டு நாடுகளின் சர்ச்சையில் சிக்கியுள்ளார் .

ரசியா போலந்து மீது ஏவுகணை தாக்குதலை நடத்திவிட்டது ,உடனே ரசியா மீது தாக்குதல் நடத்த வேண்டும் .இது உலக நாடுகளுக்கு பேராபத்து என உக்கிரேன் ஜனாதிபதி ஜெலோன்சி தெரிவித்து வந்தார் .

இவரது இந்த பேத்தி நம்பி அப்படியே சில நாட்டு தலைவர்கள் கடும் கண்டணத்தையும் கோபத்தையும் வெளியிட்டனர் .

அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் ,அது உக்கிரேன் ஏவுகணை என தெரிவித்து பதட்டத்தை தணித்தார் .

உக்கிரேன் ஜனாதிபதி பொய்காரன் சர்ச்சையால் சிக்கிய நடிகர்

ரசியா ஏவுகணைகளை தடுத்து தகர்க்க ஏவிய உக்கிரேன் வான்மறிப்பு ஏவுகணைகள் ,போலந்து நாட்டின் மீது வீழ்ந்து வெடித்துள்ளது என அறிவிக்க பட்டது .

சட்டவிரோத போரை தொடுத்துள்ள ரசியா மீதே குற்றம் என, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம் சுமத்தி வருகின்றன .

உதவிகளை அள்ளி வழங்கிய நேட்டோ நாடுகள் தற்போது உக்கிரேன் ஜனாதிபதி பொய் கூறல் மூலம் உதவுதலில் இருந்து பின் வாங்கும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

TikTok செயல் இழப்பு மக்கள் பீதி
Posted in உலக செய்திகள்

TikTok செயல் இழப்பு மக்கள் பீதி

TikTok செயல் இழப்பு மக்கள் பீதி


சமூக வலைத்தளங்களில் முதன்மையன ஒன்றாக விளங்கி வருவது TikTok ஆகும் .

அவ்விதமான TikTok இன்று புதன் கிழமை மதியம் மூன்று மணியளவில் செயல் இழந்தது . 56 வீதமான பாவனையாளர்கள் உள்நுழைய முடியா தொழில் நுட்ப கோளாறுக்கு உள்ளாகினர் .

ஒரு வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது தடையாக இவை பார்க்க படுகிறது .

தற்போது ஏற்பட்ட தவறு சீர் திருத்த பட்டு வழமைக்கு சென்றுள்ளதாக TikTok நிறுவனம் அறிவித்துள்ளது .

உலக புகழ் பெற்ற பல தமிழர்கள் TikTok வாயிலாக திடிர் செல்வந்தர்களாகவும் ,நடிகர்களாகவும் மாறியுள்ளனர் .

அவ்விதமான சீனா நிறுவனத்தின் TikTok செயல் இழந்த செயல் ,
பாவனையாளர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது.

எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவுதி அரேபியா
Posted in உலக செய்திகள்

எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவுதி அரேபியா

எண்ணெய் கப்பலை சிறை பிடித்த சவுதி அரேபியா

ஏமான் நாட்டு எண்ணெய் கப்பல் ஒன்றை சவூதி அரேபியா இராணுவத்தினர் சிறை பிடித்துள்ளனர் .

இந்த எண்ணெய் கப்பலானது Al-Hudaydah துறை முகம் அருகில் பயணித்து கொண்டிருந்த பொழுது சிறை பிடிக்க பட்டுள்ளது .

சவுதிக்கு ஏமன் நாட்டுக்கும் இடையில் கடும் போர் இடம்பெற்று வரும் நிலையில் ,ஏமன் நாட்டு கப்பல்களை சவூதி இராணுவம் சிறை பிடித்த வண்ணம் உள்ளது .

அதன் தொடர்ச்சியாக இந்த எண்ணெய் கப்பல் சிறை பிடிக்க பட்டுள்ளது ,நாடுகளுக்கு இடையில் மீளவும் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

இது போன்ற சம்பவம் ஒன்று இடம்பெற்ற பொழுதே, சவூதி விமான தளம் மீது ஏமான் இராணுவ படைகள் ,ஏவுகணை தாக்குதல் நடத்தி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது .

உக்கிரேனை தாக்கும் வடகொரியா ஏறிகணைகள்
Posted in உலக செய்திகள்

உக்கிரேனை தாக்கும் வடகொரியா ஏறிகணைகள்

உக்கிரேனை தாக்கும் வடகொரியா ஏறிகணைகள்

உக்கிரேன் மீது ரசியா ஆக்கிரமிப்பு போரினை தொடுத்துள்ளது .இந்த போரில் ரசியாவுக்கு வடகொரியா நீண்ட தூர ஆட்டிலறி பல்குழல் ஏவுகணைகளை வழங்கியுள்ளது .

அதுபோலவே தென் கொரியா உக்கிரேனுக்கு வழங்கியுள்ளது .இதனால் இரு கொரியாவின் எறிகணைகள் உக்கிரேனில் மோதிய வண்ணம் உள்ளது .

தற்போது உக்கிரேன் போர் முனையானது. பல நாடுக்ளின் ஆயுத சோதனை களமாக மாற்றம் பெற்றுள்ளது .

இந்த ஆயுத சோதனைகள் உதவி என்கின்ற போர்வையில் நடக்கின்றன .இவ்வாறான நகர்வுகள் மிக பெரும் பேரழிவை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது .

ரசியா இராணுவத்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் உக்கிரேன் மக்கள்
Posted in உலக செய்திகள்

ரசியா இராணுவத்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் உக்கிரேன் மக்கள்

ரசியா இராணுவத்தை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் உக்கிரேன் மக்கள்

ரசியா இராணுவத்தின் இரு சிப்பாய்களை சிறை பிடித்த உக்கிரேன் மக்கள் ,அவர்களை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .

கேர்சன் பகுதியில் இருந்து ரசியா இராணுவம் விலக்கியதாக அறிவிக்க பட்டது .

ஆனால் ஐநூறுக்கு மேற்பட்ட ரசியா இராணுவத்தினர், மக்கள் உடையில் மறைந்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் அறிவித்தது .

அதனை தொடர்ந்து நடத்த பட்ட தேடுதலில் ,சிவில் உடையில் மறைந்திருந்த இரண்டு ரசியா சிப்பாய்கள் ,மக்களினால் பிடிக்க பட்டு, இவ்விதம் ,மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்க பட்டுள்ளனர் .

இவை மனித உரிமை மீறலாகவே பார்க்க படுகிறது .

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

இஸ்ரேல் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய சிரியா இராணுவம்

இஸ்ரேல் இராணுவத்தின் போர் விமானங்கள் ஏவிய எட்டு ஏவுகணைகளில் எட்டில் ஐந்தை, தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக சிரியா இராணுவம் அறிவித்துள்ளது .

மேலும் மூன்று ஏவுகனைகள் Homs மாகாணத்தின் இராணுவ இலகுக்குகளை தாக்கியதில் ,இரண்டு இராணுவத்தினர் பலியாகியும் ,மூவர் படுகாயமடைந்துள்ளதாக சிரியா பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

சிரியா மீது தொடர் வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் இராணுவத்தினர் மேற்கொண்ட வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

அல் சபா தலைவருக்கு 10 மில்லியன் சன்மானம் அறிவித்த அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

அல் சபா தலைவரை காட்டிக் கொடுப்பவருக்கு 10 மில்லியன் சன்மானம் அறிவித்த அமெரிக்கா

அல் சபா தலைவரை காட்டிக் கொடுப்பவருக்கு 10 மில்லியன் சன்மானம் அறிவித்த அமெரிக்கா

சோமாலியா அரசுக்கு எதிராக போராடி வரும் ,அல் சபா அமைப்பினரின் தலைவரை காட்டி கொடுப்பவருக்கு ,பத்து மில்லியன் அமெரிக்கா டொலர்கள் வழங்க படும் என அறிவிக்க பட்டுள்ளது .

இந்த அமைப்பினருக்கு எங்கிருந்து நிதி செல்கிறது ,என்பதை கண்டறியும் நோக்குடனும் ,அவர்களுக்கு நிதி வழங்கி வரும் நபர்களை கைது செய்திடவும் இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது .

பின்லாடனை காட்டி கொடுப்பவர்களுக்கு சன்மானம் அறிவித்தது போல ,அல் சபா தலைவரும் மற்றும் முக்கிய நபர்களுக்கும் இந்த சன்மானம் அறிவிக்க பட்டுள்ளது .

அப்படி என்றால் விரைவில், அல் சபா புலிகளை போல அழிக்க பட போகின்றனர் என்பது தெளிவாகிறது .