ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் மரணம்
Posted in உலக செய்திகள்

ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் மரணம்

ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து 21 பேர் மரணம்

எகிப்த் நாட்டில் பயணிக்களை காவிய படி பயணித்த மினி பஸ் ஒன்று ,Egypt‘s Nile River ஆற்றுக்குள் கவிழ்ந்தது .

சாரதியின் காட்டுப் பாட்டை இழந்து ஆற்றுக்குள் பாய்ந்த பேரூந்தில் ,பயணித்த 21 பேர் பலியாகியுள்ளனர் .

பலியானவர்களில் , மூன்று சிறுவர்களும் அடங்கும் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

சராதிகளின் அலட்சியம் , வீதி விதிகளை பின்பற்றாமை காரணமாக ,இந்த விபத்துக்கள் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது .

ஆற்றுக்குள் கவிழ்ந்த பேரூந்து விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஒருமாத கால பகுதியில் இடம்பெற்ற, இரண்டாவது மிக பெரும் விபத்தாக இது பதிய பெற்றுள்ளது .