பிரிட்டனில் நாயை கட்டி இழுத்து சென்ற பெண்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் நாயை கட்டி இழுத்து சென்ற பெண்

பிரிட்டனில் நாயை கட்டி இழுத்து சென்ற பெண்

பிரிட்டன் பேர்மிங்காம் பகுதியில் மூதாட்டி ஒருவர் தனது ,ஸ்கூட்டர் வண்டியில் , வளர்ப்பு நோயினை கழுத்தில் கட்டி இழுத்து சென்றுள்ள காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

அவ்வழியே பயணித்தவர்கள் நாயை கழுத்தில் கட்டி இழுத்து செல்லும் காட்சியை ,காணொளி பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர் .


அதுவே மக்கள் மத்தியில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

சமபவத்தை அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் ,நாயினை மீட்டு சென்றுள்ளதுடன் மூதாட்டி மீதான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

பிரிட்டன் மக்கள் விலங்குகள் மீது அதிகம் மதிக்க கூடியவர்கள் .நாய்களை தமது செல்ல பிராணிகளாக வளர்த்து வருகின்றனர் .

அவ்வாறு இருந்தும் இவ்விதமான சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன .

பிரிட்டன் மன்னர் சாள்ஸ் அவர் மனைவிக்கு முட்டை வீச்சு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் மன்னர் சாள்ஸ் அவர் மனைவிக்கு முட்டை வீச்சு

பிரிட்டன் மன்னர் சாள்ஸ் அவர் மனைவிக்கு முட்டை வீச்சு

பிரிட்டன் மன்னர் சாள்ஸ் மற்றும் அவர் மனைவி ஆகியோர் மக்களை சந்தித்து , கை குலுக்கிய வண்ணம் சென்றனர் .

அப்பொழுது அந்த கூட்டத்தில் நின்ற நபர் ஒருவர், திடீரென முட்டை வீச்சு தாக்குதலை மேற்கொண்டனர் .

இந்த முட்டைகள் சாள்ஸ் காலடியில் வீழ்ந்து உடைந்தன .

முட்டையை வீசியவர் காவல்துறையால் கைது செய்யப் பட்டார் .

முட்டை வீச்சை மேற்கொண்டவர் பிரிட்டன் பூர்வீக குடியை சேர்நதவராக தெரிகிறது .

பிரிட்டன் மன்னர் சாள்ஸ் மற்றும் ,மனைவியை இலக்கு வைத்து நடத்த பட்ட ,முட்டை வீச்சு தாக்குதல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் - ஈரான் மிரட்டல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் – ஈரான் மிரட்டல்

அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் – ஈரான் மிரட்டல்

அமெரிக்கா அபிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் என ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது .

சவூதி நாட்டிடம் பணத்தை பெற்று ,அதன் ஊடாக இஸ்ரேல் வழங்கிய தகவல்களை வைத்தும், அமெரிக்கா பிரிட்டன் ,எங்கள் மீது வன்மத்தை கக்கிய வண்ணம் உள்ளனர் .

இதற்கு தகுந்த விலையினை சவூதி ,பிரிட்டன் ,அமெரிக்கா,இஸ்ரேல் என்பன சந்திக்கும் என ஈரான் உளவுத்துறை தளபதி எச்சரித்துளளார் .

உலக நாடுகளின் கூட்டணியில் ,ஈரான் முக்கிய தலைவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தும் ,சதி நகர்வில் ஈடுபட்டு வருகின்றனர் .

அமெரிக்கா பிரிட்டன் இஸ்ரல் விளைவுகளை சந்திக்கும் – ஈரான் மிரட்டல்

விரைவில் ஈரான் முக்கிய தலைவர் அல்லது தளபதி அமரிக்கா இஸ்ரேல் கூட்டு நகர்வு மூலம் ,கொலை செய்யப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

கடந்த சில மாதங்களாக ஈரான் எல்லை வழியாக பெருமளவு ஆயுத கடத்தல் முறியடிக்க பட்டு ,அந்த ஆயுதங்கள் ஈரான் இராணுவத்தால் கைப்பேற்ற பட்டுள்ளது .

இந்த ஆயுத கடத்தல் பின்புலத்தில் இஸ்ரேல் மறைந்துள்ளது அமபலமாகியுள்ளது .

தொடரும் முறுகல் பெரும் அழிவுக்கு இட்டு செல்லும் என எதிர் பார்க்க படுகிறது .

துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள் - தப்பி ஓடும் ரசியா இராணுவம்
Posted in உலக செய்திகள்

துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள் – தப்பி ஓடும் ரசியா இராணுவம்

துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள் – தப்பி ஓடும் ரசியா இராணுவம்

உக்கிரேனுக்கு பிரிட்டன் இராணுவம் வழங்கிய விமான வான் எதிர்ப்பு ஏவுகணைகள் ,ரசியா இராணுவத்தின் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய வண்ணம் உள்ளன .

மேலும் இதே ஏவுகணைகள் மூலம் ரசியா இராணுவத்தின் மீதும் தாக்குதல்கள் மேற்கொள்ள பட்ட வண்ணம் உள்ளன .

பிரிட்டன் ஏவுகணைகள் உக்கிரேன் இராணுவத்தினருக்கு பலமாக உள்ளதினால் ,ரசியா இராணுவம் பலத்த சேதங்களுடன் ,அங்கிருந்து தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் .

துரத்தி தாக்கும் பிரிட்டன் ஏவுகணைகள் – தப்பி ஓடும் ரசியா இராணுவம்

மேலும் முக்கிய நகர் ஒன்றும் உக்கிரேன் இராணுவம் வசம் வீழ்ந்துள்ளது .

அங்கு தரித்து நின்ற ரசியா படைகள் பின்வாங்கிய நிலையில் ,தற்போது உக்கிரேன் இராணுவத்தின் வசம் அந்த பகுதிகள் வீழ்ச்சியடைந்துள்ளது என்கிறது உக்கிரேன் இராணுவம் .

தொடர்ந்து தாம் இழந்த பகுதிகளை மீட்கும் தாக்குதல்களை உக்கிரேன் இராணுவம் தீவிர படுத்தியுள்ளது .எனினும் மூன்று முக்கிய மாகாணங்கள் ரசியா வசமே தற்போதும் உள்ளது .

அந்த பகுதிகளுக்குள் உக்கிரேன் இராணுவம் நுழைய முனைந்தால் பெரும் இழப்புகளை உக்கிரேன் இராணுவம் ,சந்திக்க வேண்டி வரலாம், என எதிர் பார்க்க படுகிறது .

உக்கிரேன் களமுனையில் தமது உயர் ரக ,ஆயுதங்களை பிரிட்டன் ,அமெரிக்கா என்பன சோதனை செய்த வண்ணம் உள்ளது என்பன இந்த விடயங்கள் மூலம் அவதானிக்க முடிகிறது .

பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்

பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்

பிரிட்டன் பாராளுமன்றில் ஆளும் ஆசிய பிரதமர் ரிஷி சுனெக் அவர்களுக்கும் எதிர் கட்சிக்குமிடையில் கடும் மோதல்கள் இடம்பெற்றன .

பொது தேர்தலை நோக்கி சென்று அதில் வெற்றி வாகை சூடி கொள்ளும் நரி திட்டத்தில் தொழில் கட்சி சென்ற வண்ணம் உள்ளது .

ஆனால் ஆளும் பழமைவாத கட்சியோ, தாமே திறன் வாய்ந்தவர்கள் என்கின்ற வகையில் மோதி கொள்கின்றன .

இந்தியராக விளங்கும் சுனெக் அவர்கள் பிரதமராக பதவி ஏற்ற நாள் முதல், பிரிட்டனின் முக்கிய ஊடகங்கள் யாவிலும் ,சுனெக் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளார் .

பிரிட்டன் பாராளுமன்றில் மோதல் ஆசிய பிரதமரை அடித்து துரத்த திட்டம்

வெளிநாட்டவர் என்கின்ற வகையில் தமது வேலைகளை இவரகள் காட்ட, முனைவதை கூர்ந்து கவனிக்கும் பொழுது காண முடிகிறது .

ஆளும் சுனெக் ஆட்சியை இரண்டு மாததகில் கவிழ்க்கும் அணைத்து நகர்வுகளையும் ,எதிர்க்கட்சி திட்டமிட்டு அரங்கேறி வருகிறது .

அமைச்சர் பதவி விலகல் மூலத்தை மைய படுத்தி தாக்குதல்கள் வெடித்து பறந்தன .

தொடரும் இந்த முறுகல் மோதல்கள் ,தமது அதிகாரங்களை தக்க வைத்து கொள்வதை மைய படுத்தி நகர்கின்றன .

எதிர்க் கட்சிகள் மற்றும் முக்கிய ஊடகங்கள் நகர்வுகளை ,உற்று கவனிப்பவர்கள் ,விடயத்தை தலைப்பை போலவே இயம்பி கடந்து செல்கின்றனர் .

அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடு
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடு

அமெரிக்காவில் நாள்தோறும் 360 பேர் மீது துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்று வருவதாக ஆளும் அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துளளார் .


கடந்த தினம் Philadelphia பகுதியில் உள்ள சப் வே பகுதியில் 21 வயது வாலிபன் மீது 11 தடவை துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது .

சூட்டுக்கு இலக்கானவர் ,சம்பவ இடத்தில துடி துடித்து பலியாகியுள்ளார் .

ஆயுத தாரி தப்பி ஓடிய வண்ணம் உள்ளார் .அவரை கைது செய்திடும் நகர்வில் காவல் துறையினர் ஈடுபட்டு வருகினறனர் .


பெருகி வரும் துப்பாக்கி சூட்டு தாக்குதலை அடுத்து அமெரிக்கா மக்கள் பெரிதும் கொந்தளித்துள்ளனர்

மக்கள் பாவனையில் இருந்து ,ஆயுதங்கள் முற்றாக பறிக்க படும் நிலை ஏற்படலாம் என, எதிர் பார்க்க படுகிறது .

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்
Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்

வீழ்ந்து நொறுங்கிய அமெரிக்கா போர் விமானம்

அமெரிக்கா Mississippi பகுதியில் அமெரிக்கா இராணுவத்தின் போர் விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியுள்ளது .

அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடு
அமெரிக்காவில் 360 பேர் மீது துப்பாக்கி சூடுhttp://kalakam.com/?p=74843

வழமை போல இராணுவ பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த,T-38A Talon ரக விமானம் Columbus Air Force Base,விமான தளத்தில் இருந்து, பறப்பில் ஈடுபட்டது .

அவ்வேளையே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

எனினும் விமானி பரசூட் மூல குதித்துள்ளார் .பலத்த காயமான நிலையில் அவர் சிகிச்சை பெற்ற வண்ணம் உளளார் .


இந்த விமான விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .


சமீப காலங்களாக அமெரிக்காவில் தொடராக விமான விபத்துக்கள், இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

பிரிட்டன் அமைச்சர் ரஜினீமா - தயாராகும் சுனெக் ஆட்சி கவிழ்ப்பு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் அமைச்சர் ரஜினீமா – தயாராகும் சுனெக் ஆட்சி கவிழ்ப்பு

பிரிட்டன் அமைச்சர் ரஜினீமா – தயாராகும் சுனெக் ஆட்சி கவிழ்ப்பு

பிரிட்டன் புதிய பிரதமராக ரிஷி சுனெக் ஆட்சியில் ஏறிய மூன்று வாரத்தில் ,முதலாவது அமைச்சர் Sir Gavin Williamson தனது பதவியை ராஜீனமா செய்துள்ளார் .

இவரது ராஜீனாமாவை அடுத்து மேலும் பல முக்கிய அமைச்சர்கள் ராஜினாமா செய்திட கூடும், என எதிர் பார்க்க படுகிறது .

பிரிட்டன் உள்துறை அமைச்சரை இலக்கு வைத்து ,தொழில் கட்சி பெரும் நெருக்கடிகளை தருவித்து வருகிறது .

இவ்வாறான நிலையில் மக்களின் அதிக வெறுப்பின் காரணமாகவும் ,ஆளும் அரசில் நம்பிக்கையில்லாத நிலையிலும் தாம் ,தனது பதவியை ராஜீனாமா செய்துள்ளதாக ஐயா தெரிவித்துள்ளார் .

பிரிட்டன் அமைச்சர் ரஜினீமா – தயாராகும் சுனெக் ஆட்சி கவிழ்ப்பு

ஆனால் முக்கிய ஊடகங்கள் ஒன்றாக கூடி ரிஷி சுனெக் மீதான ,வெளிநாட்டவர் என்கின்ற இனவாதத்தை கக்கி ,அவரது ஆட்சியை கவிழ்ப்பதில் குறிவைத்து செயல் படுகின்றன .

அதன் எதிரொலியாகவே இவரது பதவி விலகளும் பார்க்க படுகிறது .


இது ஆரம்பம் மட்டுமே ,முடிவு ஆட்சி கவிழ்ப்பில் ,அதாவது பொது தேர்தலை நோக்கி செல்லும் நிலை ஏற்பட போவதை ,இந்த விடயங்கள் கோடிட்டு காட்டுகின்றன .

எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் - பாடசாலைகள் அடித்து பூட்டு
Posted in உலக செய்திகள்

எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் – பாடசாலைகள் அடித்து பூட்டு

எபோலா நோய்க்கு 8 பேர் மரணம் – பாடசாலைகள் அடித்து பூட்டு

உகாண்டாவில் எபோலா நோயின் தாக்குதலுக்கு உள்ளாகி எட்டு பேர் பலியாகியுள்ளனர் .இதனால் அந்த நாட்டில் பாடசாலைகள் அடித்து பூட்ட பட்டுள்ளன .

தொடர்ந்து இந்த நோயானது வேகமாக பரவும் என்பதால், இந்த அடித்து பூட்டும் நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளது .

தொடர்ந்து நோயின் தாக்குதலை தடுத்திட நடவடிக்கை மேற்கொள்ள படுவதாக ,அந்த நாட்டின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .

வெளிநாடுகளுக்கும் இந்த நோயானது பரவலாம் என்பதால ,நாடுக்ளின் ,எல்லைகளில் சோதனைகள் அராம்பிகை படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் - சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் – சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்

பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் – சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்

பிரிட்டனில் ஆளும் பிரதமர் ரிஷி சுனெக் ஆட்சியை கவிழ்க்கும் நகர்வுகளை எதிர்கட்சியாகி விளங்கும் ,தொழில் கட்சி ஆரம்பித்துள்ளது .

முன்னாள் பிரதமர் ரிஸ் அவர்கள் ஆட்சியில்,உள்துறை அமைச்சராக நியமிக்க பட்டு பின்னர், பதவி விலகி ,அவரது ஆட்சியை கவிழ்க்க ரிஷி சுனெக்குடன் இணைந்து செயல்பட்டார் Suella Braverman என்கின்ற சந்தேகம் அதிகரித்துள்ளது .

இதனால் ,தவறு செய்த ஒருவரை மீளவும் எவ்வாறு அதேபதவியில் நியமிக்க முடியும் என ,எதிர்க்கட்சி கேள்வி எழுப்பிய வண்ணம் உள்ளது .

Suella Braverman உளவுத்துறை அமைச்சராக இருக்கும் வரை ,ரிஷி சுனெக் ஆட்சிக்கு பெரும் நெருக்கடி தோன்றும் நிலை ஏற்படும் .

பிரிட்டன் உள்துறை அமைச்சர் Suella Braverman பதவி ஊசல் – சுனெக் ஆட்சி கவிழ்க்கப் படலாம்

இதனால் பெரும் தலைவலிக்கு உள்ளாகியுள்ளனர் ஆளும் பிரதமர் ரிஷி சுனெக் .


இவரது ஆட்சியு இரண்டு மாதத்தில் கவிழ்த்து புதிய தேர்தலை நடத்துவதில் தொழில் கட்சி அதிக நாட்டம் காண்பித்து வருகிறது .

அதற்கு ஆளும் உள்துறை அமைச்சர் Suella Braverman முக்கிய காரணமாக விளங்குவார் என இதன் மூலம் கணிக்க பெறுகிறது .

ரசியா போர் விமானங்கள் 278 சுட்டு வீழ்த்தல்
Posted in உலக செய்திகள்

ரசியா போர் விமானங்கள் 278 சுட்டு வீழ்த்தல்

ரசியா போர் விமானங்கள் 278 சுட்டு வீழ்த்தல்

ரசியா இராணுவத்தின் 278 போர் விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் இராணுவ அறிவித்துள்ளது .

உக்கிரேன் மீதான ரசியாவின் ஆக்கிரமிப்பு போரில் வரலாற்று பெரும் தோல்வியாக ,இந்த விமான இழப்பு உள்ளதாக உக்கிரேன் அறிவித்துள்ளது .

ரசியா சற்றும் எதிர் பாராத படு தோல்வியை சந்தித்துள்ளதாக உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது .

மேலும் இழந்த விமானங்களுக்கு பதிலாக ,புதிய விமானங்களை தயார் செய்து, தாக்குதலை தொடுக்க முடியா பெரும் நெருக்கடியில் ,ரசியா இராணுவம் சிக்கியுள்ளது என்கிறது ,உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு .

தொடர்நது வரும் மோதல்களினால் தற்போது ரசியா நீண்ட தூர
ஏவுகணைகள் மூலம் ,தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளமைக்கு, இதுவே காரணம் என்கிறது உக்கிரேன் இராணுவம் .

ஒரு இரவு £13,000 மின்சார பணம் - பிரிட்டனில் நடந்த பயங்கரம்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஒரு இரவு £13,000 மின்சார பணம் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

ஒரு இரவு £13,000 மின்சார பணம் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

பிரிட்டன் நாட்டில் வீட்டு காரர் ஒருவருக்கு ,ஒரு இரவு electricity to OVO Energy நிறுவனம் 13,000 மின்சார கட்டணம் அற விட்டுள்ளனர் .

மாதம் தோறும் 156 பவுண்டுகள் மின்சாரம் மற்றும் எரிவாயுவுக்கு செலுத்தி வந்த இவர்களது கட்டணம் ,திடீரென மாதம் 189,99 ஆக அதிகரித்துள்ளது .

முதல் நாள் சோதனை தனது வங்கியை சோதனை செய்துளளர் .அதனை அடுத்து மாறு நாளும் அவ்விதம் சோதனை செய்த பொழுது ஒரு இரவில் மட்டும் 13,000 குறித்த மின்சாரா மற்றும் எரிவாயு பெறும் நிறுவனத்தினர் அறவிட்டுள்ளனர் .

அதிர்ச்சியுற்ற அவர் குறித்த நிறுவனத்திற்கு தொலைபேசி மூலம் உரையாடியுள்ளார் .

ஒரு இரவு £13,000 மின்சார பணம் – பிரிட்டனில் நடந்த பயங்கரம்

அதற்கு அவர்கள் மிகவும் சாதாரணமாக ,உங்களுக்கு வேண்டும் எனறால் அந்த பணத்தை மீள செலுத்தி விடுகிறோம் என்கின்றனர் .

இவர்களது பேச்சால் அவர் அதிந்து போயுள்ளளார் .இந்த சம்பவம் முக்கிய ஊடகங்களில்வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது .

மக்களே ,சிமாட் மீட்டருக்கு மாறிவிடாதீர்கள் .


இந்த சிமாட் மீற்றர் மூலம் இவர்கள் ,அதிக பணத்தை அறவீடு செய்து வருகின்றனர் .


தற்போது அந்த மீட்டர் மூலம் இவ்விதம் , பெரும் தொகையில் பணம் அறவிட பட்டுள்ளது குறிப்பிட தக்கது .

பிரிட்டனில் துப்பாக்கி சண்டை பொலிஸ் குவிப்பு
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் துப்பாக்கி சண்டை பொலிஸ் குவிப்பு

பிரிட்டனில் துப்பாக்கி சண்டை பொலிஸ் குவிப்பு

இன்று பிரிட்டன் Rockingham Road, Wheatley, பகுதியில் ஆயுத தாரி ஒருவர் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர் .இதில் ஒருவர் காயமடைந்தார் .

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ,ஆயுத தாரி மீது துப்பாக்கி சூட்டை நடத்தினர் .

இதில் ஆயுத தாரி காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .

முடக்கு பகுதியில் உள்ள கடை ஒன்றுக்குஅருகில் இந்த தாக்குதல் இடம்பெற்ற தாக தெரிவிக்க படுகிறது .

இந்த சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

ஆயுத பொலிஸ் குவிக்க பட்டு, கண்காணிப்பு பலப்படுத்த பட்டுள்ளது .இது தீவிரவாத தாக்குதலா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .

ஆற்றுக்குள் வீழ்ந்த பயணிகள் விமானம் விமானத்தின் மேல் தொங்கிய பயணிகள்
Posted in உலக செய்திகள்

ஆற்றுக்குள் வீழ்ந்த பயணிகள் விமானம் விமானத்தின் மேல் தொங்கிய பயணிகள்

ஆற்றுக்குள் வீழ்ந்த பயணிகள் விமானம் விமானத்தின் மேல் தொங்கிய பயணிகள்

இலகுரக பயணிகள் விமானம் ஒன்று Victoria in Tanzania ஆற்று பகுதியில் வீழ்ந்தது .

இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 19 பேர் பலியாகினர் .மேலும் 30 பேர் காப்பாற்ற பட்டுள்ளனர் .

மீன் பிடி படகுகள் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டதால், பல மக்கள் காப்பாற்ற பட்டனர் .

இந்த விமான விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

குறித்த விமான விபத்து காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிய வண்ணம் உள்ளன .

ரசியா இராணுவ சிப்பாய் சூடு 15 பேர் மரணம் 9 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ரசியா இராணுவ சிப்பாய் சூடு 15 பேர் மரணம் 9 பேர் காயம்

ரசியா இராணுவ சிப்பாய் சூடு 15 பேர் மரணம் 9 பேர் காயம்

ரசியா இராணுவ சிப்பாய் ஒருவர் போதையில் ,இரவு விடுதியில் துப்பாக்கி சூடு நடத்தியதில், சம்பவ இடத்தில 15 பேர் பலியாகினர் ,மேலும் 9 பேர் படுகாயமடைந்தனர் .

கடந்த தினம் Kostroma பகுதியில் உள்ள இரவு விடுதியில் ,நடந்த துப்பாக்கி சூட்டில் இந்த அனர்த்தம் இடம் பெற்றுளளது .

கடந்த இரு மாதத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாவது மிக பெரும் தாக்குதல் ,இதுவாக பார்க்க படுகிறது .

போர் காலத்தில் ரசியா இராணுவத்தினர் தப்பி ஓடிய படி உள்ளனர் என்கின்ற உக்கிரேன் இராணுவத்தின் கூற்று ,இந்த விடயத்தில் சரிதான் போல் உள்ளது என்கிறது சில மேற்குலக ஊடகங்கள் .

துப்பாக்கி சூடு நடத்த பட்ட சம்பவம், ரசிய மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

விமானம் வீசிய குண்டை திருப்பி விமானத்திற்கு வீசிய ரசியா சிப்பாய்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

விமானம் வீசிய குண்டை திருப்பி விமானத்திற்கு வீசிய ரசியா சிப்பாய்

விமானம் வீசிய குண்டை திருப்பி விமானத்திற்கு வீசிய ரசியா சிப்பாய்

முன்னரங்க களமுனையில் ரசியா இராணுவத்தினர் பதுங்கி இருந்த, பதுங்கு குழியை நோக்கி ,உக்கிரேனிய உளவு விமானம் தாக்குதலை நடத்தியது .,

அப்பொழுது விமனத்தில் இருந்து குண்டு ஒன்று ,குறித்த ரசியா சிப்பாயை நோக்கி வீச பட்டது .

ரசியா சிப்பாய் தனது இடுப்பு பகுதியில் வீழ்ந்த குண்டை எடுத்து, மீள தூர வீசுகிறார் .

விமானம் வீசிய குண்டை திருப்பி விமானத்திற்கு வீசிய ரசியா சிப்பாய்

ஆனால உளவு விமானம் அவரை விட்டா பாடு இல்லை ,அவரை நோக்கி மீளவும் தாக்குதலை நடத்துகிறது .

இந்த காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ..

தனது உயிரை துணிச்சலுடன் காப்பாற்றிட முனைந்த பொழுதும் ,ரசியா சிப்பாய் அதில் பலியான காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சண்டை களங்களில் இப்படியும் சில விசித்திர அபார சம்பவங்கள் இடம் பெறுகிறது என்பதற்கு இந்த காணொளி காட்சி சான்றாக உள்ளது .

ஈரான் புதிய ஏவுகணை இணைப்பு கொதிக்கும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

ஈரான் புதிய ஏவுகணை இணைப்பு கொதிக்கும் இஸ்ரேல்

ஈரான் புதிய ஏவுகணை இணைப்பு கொதிக்கும் இஸ்ரேல்

ஈரான் இராணுவம் புதியவகையானSayyad 4B 4gm ஏவுகணைகளை தமது இராணுவ படைபிரிவில் இணைத்துள்ளது .

இந்த ஏவுகணையானது 400 கிலோ மீட்டர் தூரம் வரை சென்று தாக்கும் திறன் வாய்ந்தது .

ஈரான் நாடு மீது இஸ்ரல் அமெரிக்கா கூட்டு தாக்குதலை நடத்த கூடும் என்பதால் ,ஈரான் தற்போது புதிய ஏவுகணைகளை சோதனை செய்த வண்ணம் உள்ளது .

முதன் முதலாக hybrid solid fuel மூலம் இயங்கும் வகையிலான ஏவுகணையாக இது மாற்றம் பெற்றுள்ளது .

தமது நாட்டின் பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் அவசியம் என்கிறது ஈரான்.

.

ஏழு பொலிஸார் சுட்டு கொலை 20 பேர் கடத்தல்
Posted in உலக செய்திகள்

ஏழு பொலிஸார் சுட்டு கொலை 20 பேர் கடத்தல்

ஏழு பொலிஸார் சுட்டு கொலை 20 பேர் கடத்தல்

பாகிஸ்தான்  south Sindh பகுதியில் ஏழு பொலிசார் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .மேலும் 20 பேர் கடத்த பட்டுள்ளனர் .

கடத்த பட்டவர்கள் உயிருடன் உள்ளனரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளனரா என தெரியவரவில்லை .

முன்னாள் பாகிஸ்தான் ஜனாதிபதி இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தியதன் பின்னர் ,தற்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது .

பாகிஸ்தானில் இராணுவ குழு தாக்குதல்கள் அதிகரித்துள்ளன .இந்த தாக்குதலுக்கு இதுவரை எவரும் உரிமை .கோரவில்லை

சம்பவம் இடம் பெற்ற பகுதியில் ,இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது .

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி
Posted in உலக செய்திகள்

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி

வடகொரியா தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு என கூறியவாறு ,23 ஏவுகணைகளை ஒரே நாளில் ஏவி சோதனை புரிந்துள்ளது .

இந்த ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா ,உள்ளிட்ட எதிரி நாடுகளை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

தாம் அணு ஆயுத நாடு என்பதை வடகொரியா மீளவும் இடித்துரைத்து வருகிறது .

வடகொரியா 23 ஏவுகணை சோதனை அமெரிக்கா கூட்டாளிகள் ஒப்பாரி

அணு குண்டு பலம் பெறும் பொழுதே அமெரிக்கா போன்ற அடக்கியாளும் வல்லாதிக்க நாடுகள் மத்தியில் இருந்து, தப்பித்து கொள்ள முடியும் என்கின்ற வகையில், இந்த சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது .

வடகொரியாவின் தொடர் அத்துமீறல் ,உலக அமைதிக்கு பங்கம் விளைவிக்கின்றன .

உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் வானில் நடந்த பயங்கரம்
உடைந்த விமானம் தப்பிய பயணிகள் வானில் வானில் நடந்த பயங்கரம்

என தெரிவித்து ,வடகொரியா மீதான தடைகளை ,மேலும் விதிக்க அமெரிக்கா தலைமையிலான நாடுகள் பேச்சுக்களை ஆரம்பித்துள்ளன .

தடை மேல் தடைகளை தொடர்ந்து விதித்தால் என்ன ஆகும் என்பதை, இந்த வல்லாதிக்க நாடுகள் உணாந்து கொள்ளாத வரை ,வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளை தடுத்து நிறுத்திட முடியாது என்பதே வெளிப்படை .

ரசியா இராணுவத்தின் கையில் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரசியா இராணுவத்தின் கையில் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள்

ரசியா இராணுவத்தின் கையில் புலிகள் பயன் படுத்திய ஆயுதங்கள்

ரசியா இராணுவத்தினருக்கு புலிகள் பயன்படுத்தி வந்த சினைப்பர் குறி பார்த்து சுடும் துப்பாக்கிகள் வழங்க பட்டுள்ளன .

இவை புதிய வகையில் வடிவமைக்க பட்டவை ,சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளவரை இதன் ஊடாக துல்லியமாக, குறி பார்த்து சுட முடியும் .

அவ்வாறான சினைப்பர் பதுங்கி சுடும் துப்பாக்கிகள் வழங்க பட்டு ,ரசியாவின் முப்பது ஆயிரத்திற்கு மேற்பட்ட இராணுவத்தினர் ,உக்கிரேன் களம் நோக்கி திருப்பி விடப்பட்டுள்ளனர் .

குறித்த துப்பாக்கிகளை குறி பார்த்து ரசியா ஜனாதிபதி புட்டீன் சுட்டு பார்த்த பின்னர், இராணுவத்தினருக்கு இவை வழங்க பட்டுள்ளது .

அமெரிக்கா பிரிட்டன் இராணுவத்தினர் இவ்வகையான ஆயுதங்களை முன்னரங்க நிலைகளில் பயன் படுத்தி வருகின்றமை குறிப்பிட தக்கது .