கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு
Posted in உலக செய்திகள்

கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு

கடல் வழியாக லண்டனுக்குள் நுழைந்த அகதிகள் -திணறும் அரசு

லண்டனுக்கு பிரான்சில் இருந்து கடல் வழியாக படகுகள் மூலம் அகதிகள் நுழைந்தனர் .

பலத்த பாதுகாப்பு மற்றும் கடல் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ள நிலையிலும் ,அகதிகள் படகுகள் மூலம் ஆபத்தான கடலை கடந்து நுழைகின்றனர் .

இவ்வாறு இந்த வருடத்திற்குள் மட்டும் 40.ஆயிரம் அகதிகள் நுழைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

அகதிகள் வருகையை கட்டுப்படுத்த ,இறுக்கமான நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ள பொழுதும் ,அகதிகள் தொடர்ந்து லண்டனுக்குள் நுழைந்த வண்ணம் உள்ளமை அரசுக்கு பெரும் நெருக்கடியாக மாறியுளளது .

ஒரே நாளில் லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 700 அகதிகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

ஒரே நாளில் லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 700 அகதிகள்

ஒரே நாளில் லண்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 700 அகதிகள்

பிரான்ஸ் நாட்டில் இருந்து ஆங்கில கால்வாயை கடந்து லாண்டன் டோவர் பகுதிக்குள் ஒரே நாளில் 700 அகதிகள் நுழைந்துள்ளனர் .

பிரிட்டன் வரலாற்றில் சமீப காலங்களில் இடம்பெற்ற அகதிகள் வருகையில் இதுவே அதிகமானதாக பதிவாகியுள்ளது.

லண்டனுக்குள் நுழையும் அகதிகள் ரூவாண்டவனுக்கு அனுப்பி அங்கு சிறை வைக்க படுவார்கள் என்கின்ற அறிவித்தல் விடுக்க பட்டுள்ளது .

அவ்விதம் இருந்தும் அகதிகளின் வருகை தொடர்ந்து அதிகரித்து செல்கின்றமை ஆளும் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

    Posted in Uncategorized

    லண்டனுக்குள் கடல் வழியாக 100 அகதிகள் நுழைவு

    லண்டனுக்குள் கடல் வழியாக 100 அகதிகள் நுழைவு

    லண்டனுக்குள் பிரான்சில் இருந்து கடல்வழியாக தொடர்ந்து அகதிகள் நுழைந்த வண்ணம்

    உள்ளனர் ,இவ்விதம் நூறு அகதிகள் கடந்த தினம் வந்தடைந்துள்ளார்

    தொடர் அகதிகள் நுழைவால் பிரிட்டன் பெரும், நெருக்கடியில் சிக்கியுள்ளது ,இந்தஅகதிகளை


    பராமரிக்க குடிவரவு குடியகல்வு அமைச்சு பல லட்சணங்களை செலவு செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது