Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தீபச்செல்வன் விசாரணை வலயத்தில்
தீபச்செல்வன் விசாரணை வலயத்தில்
தீபச்செல்வன் விசாரணை வலயத்தில் ,தீபச்செல்வனை விசாரணைக்கு வருமாறு அழைப்பு .
இலங்கையின் பிரபல எழுத்தாளராகவும் கவிஞராகவும் காணப்படும் தீவச்செல்வனை மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் எழுத்து மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மிக முக்கியமான மூத்தவருடைய நூலை வெளியீடு செய்திருந்த நிலையில் ஆதரவாக விசாரணைக்கு உள்ளாக்கவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஈழத்தின் மூத்த எழுத்தாளின் புத்தக வெளியீட்டு வெளியீடு செய்தமைக்கு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தார் .
அதை எடுத்து மூலமும் உரிய முறை விசாரணை நடத்துவதற்காக அவரை சமூகமளிக்குமாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு கேள்வி இதனூடாக எழுப்பப்படுகின்றது .
மக்களுடைய நலன் சாய்ந்தும் மக்களுடைய விடுதலைக்காக போராடிய ஒரு அவர்களின் அறம் சார்ந்த நிலையில் அவர்களது வரலாறுகளை நூலாக வெளியிடுவதில் என்ன தவறு உள்ளது என்கின்ற கேள்வியை எழுப்பப்படுகின்றது .
திசை திரும்பிச் செல்ல வேண்டும்
ஒரு தனிமத்தின் வரலாறு வெளியிட்டால் அது என்ன தவறு இருக்க முடியும் என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது .
வரலாறுகள் உரிய முறையில் திசை திரும்பிச் செல்ல வேண்டும் என்பதனை அவர்கள் கருத்தாக இருக்கின்றது .
எழுத்தாளர்களின் பேனாக்களை அடக்கி ஒடுக்குவதன் ஊடாகவும் அடக்கியாளும் அரச பயங்கரவாதம் இலங்கையில் நிலவுகிறது .
அனைத்து இனங்களும் ஒன்றுபட்டு வாழுகின்ற இந்த நிலையில் எழுத்தாளர்களின் எழுத்துக்களை அடக்கி ஒடுக்கி புதிய பதிவுகளை வர தடுப்பதால் இவர்களுக்கு என்ன லாபம் உள்ளது .
இந்த கேள்வி எழுப்பப்படுகிறது .
விசாரணை க்கு அழைக்கப்பட்டுள்ள தீபச்செல்வன் அவரிடம் கேள்விகளை கேட்டுவிட்டு நாங்கள் விடுவித்து விடுவோம் .
என்கின்ற நிலையிலையே பயங்கரவாத குற்றம் அதில் இருப்பதாக விடையவறிந்த வட்டாரங்கள் இப்படியும் தெரிவிக்கின்றனர்.
தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம்
தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம்
தமிழருக்கு எதிரானது பயங்கரவாத தடைச் சட்டம் ,பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிரானது .
தமிழர்களை அடக்கியாளும் நடவடிக்கையை மேற்கொண்ட இலங்கைஆளும் அரசுகளினால் பயங்கரவாத தடைச் சட்டம் விதிக்கப்பட்டிருந்தது.
விடுதலைப் புலிகள்
15 ஆண்டுகளுக்கு மேலாக விடுதலைப் புலிகள் வேரோடும் வேரோடு மண்ணோடும் அந்த தாய் மண்ணிலிருந்து அகற்றப்பட்ட பின்னரும் பயங்கரவாத தடைச் சட்டம் இதுவரை நீக்கப்படவில்லை.
எனவே உடனடியாக இந்த சட்டத்தினை நீக்கி நீதிய நிலைநாட்டி இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி சமாதானமான நாட்டாக இலங்கையை கட்டியமைக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளது .
சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கிய பாரிய மில்லியன் கடன் உதவியின் பொழுதும் இந்த விடயத்தினை அவர்கள் வலியுறுத்தி இருந்தனர் .
இலங்கை பொருளாதாரத்தில் மூன்றெழு வேண்டுமாக இருந்தால் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி மக்கள் மத்தியில் சமரசத்தை நிலைநாட்ட வேண்டும் .
ஆளுகின்ற இலங்கை அரசாட்சிகள்
ஆனால் ஆளுகின்ற இலங்கை அரசாட்சிகள் தமது பதவிகளை தக்க வைத்து சுகபோகம் அனுபவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றதே தவிர இணக்கப்பாட்டு அரசியலில் ஏற்படுத்தி தீர்வுகளை வழங்கி இலங்கை ஒரு உரிமை ஒருங்கிணைந்த ஒன்றுபட்ட ஐக்கிய இளமையாக மாற்றம் பெற வைக்கவில்லை .
என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது .
அதனால் தான் இந்த சட்டங்களை கடுமையாக இருக்கிறது.
இந்த வரைபை ஏற்றுக்கொண்டு உடனடியாக இனணங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி, பயங்கரவாத தடை சட்டத்தை நீக்க வேண்டும் என்கின்ற கோரிக்கைகள் இவ்வளவு மேலோங்கி ஒலித்து வருகின்றன .
தமிழர்களை அடக்கி கொடுக்க வேண்டும் என்பதற்காகவே பயங்கரவாத தடைச் சட்டம் எனும் அந்த சட்டம் மூலம் தொடர்ந்து நீடித்து வருகின்றது .
இவ்வாறானிலேயே தமிழர்கள் எவ்வாறு இந்த அரசியல்வாதிகளுக்கு தமது ஆதரவுகளை வழங்க முடியும் என்ற கேள்விகளை இப்பொழுது எழுத ஆரம்பித்து இருக்கின்றனர் .
அரச இயந்திரம் தனது அடக்குமுறையை தொடர்ந்து விரித்து செல்கின்ற பொழுது இவ்வாறன நீதியான விடயங்கள் நிலை பெறும் என்பதே இப்பொழுது கேள்வியாக உள்ளது .
மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்
மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில்
மன்னர் ஆயரை சந்தித்தார் ரணில் ,ஜனாதிபதி ரணில் விக்ரமா சிங்கா அவர்கள் மன்னர் மறை மாவட்ட ஆயர் ஆதி வணக்கத்திற்குரிய கலாநிதி இமானுவேல் ஆகியோருடன் சந்திப்பை மேற்கொண்டுள்ளார் .
இவர் மிக முக்கியமான மதத் தலைவராக இலங்கையில் காணப்படுகின்றார் .
ஒரு சக்தி வாய்ந்த மதத் தலைவராக காணப்படும் இவருடன் இந்த நேரத்தில் ராணுவ விக்கிரமசிங்கா பேச்சுவார்த்தையில் நடத்தியுள்ளார் .
இலங்கையில் இடம்பெற்ற தேவாலய குண்டுவெடிப்பு தொடர்பாகவும் அதற்கான நீதி விசாரணைகள் தேவை எனவும் அவர் ஜனாதிபதியிடம் வேண்டுதல் விடுதுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன .
தேவாலயத்தில் இடம்பெற்ற குண்டு வெடிப்பின் முக்கிய சூத்திரதாதிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை எனவும் அவர்கள் தற்பொழுது ரணில் அரசுடன் ஆதரவு தெரிவித்து சுகபோகங்களை அனுபவித்து வருவதான குற்றச்சாட்டு ஒன்று மக்கள் சமூகத்தின் முன்னாள் வைக்கப்படுகின்றது .
அவ்வாறு அவர்களை கைது செய்து நீதியை நிலை நாட்டி இலங்கை இறையாண்மை கொண்ட நீதியின் சட்டத்தின் பால் உயிர் வாழ்கிறது என்பதே நிலைநாட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வருகின்ற நேரத்தில் இவ்வாறான மதத்தலைவர்கள் மிக முக்கியமான தலைவர்கள் தமிழ் மக்கள் பிரதிநிதிகளை சந்திது வருகின்றார் .
தனது கட்சிக்கு ஆதரவைத் தேடும் பொருட்டு இவ்வாறான சந்திப்புகளை அவர்கள் மேற்கொண்டு வருவது இது அரசியல் ராஜதந்திர என தெரிவிக்க படுகிறது .
மக்களை கவரும் ஒரு நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது .
அவரது ஆதரவு ஊடகங்கள் வாயிலாக இவர் என்ன செய்திகளை பரப்பி நாங்கள் இணக்கப்படும் கூடிய அரசியல் தீர்வை ஏற்படுத்தப் போவதான ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துவதாக காண முடிகின்றது.
15 ஆண்டுகள் கழிந்தும் தமிழர்களுக்கான தீர்வு வழங்கப்படாத நிலையிலும், தங்களுடைய விதிக்கப்பட்டிருந்த பயங்கரவாத தடைச் சட்டம் எடுக்கப்படாத போதும் ,இப்பொழுதும் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகிறது .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண்
தவறிவிழுந்த வெளிநாட்டுப் பெண்
தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண் ,ரயிலில் தவறிவிழுந்து வெளிநாட்டுப் பெண் காயம் ,ஒகியா பட்டி போல தொடர்ந்து நிலையங்களுக்கு இடைப்பட்ட பத்தாவது சுரங்க பகுதியில் தொடர்ந்திருந்து வெளிநாட்டு பெண்மணி காயவடந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார் .
இலங்கையின் உல்லாச பயணியாக வருக தந்திருந்த இந்த பெண்மணியே இவ்வாறு காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
காயமடைந்தவர் உக்கரை நாட்டைச் சேர்ந்த 24 வயதுடைய பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த பெண் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் ஊடாக அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
சுரங்கத்தில் காயம் அடைந்த நிலையில் பின்னர் நோயாளி அமைப்புலன்ஸ் மூலமாக தியத்தலாவ ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கை சுற்றுலா பயணிகளை அதிகமாக கவர்ந்து அதனால் வருகின்ற வருமானத்தில் தனது நாட்டை ஓட்டி செல்கின்றது .
அவ்வாறு வருகின்ற உல்லாச பயணிகளை பாதுகாப்பாகவும் கவனமாகவும் கையாள வேண்டிய தேவை இலங்கை வெளியுறவு அமைச்சுக்கும் ,உல்லாச துறைக்கும் காணப்படுகின்றது .
அதனால் வெளிநாட்டு உல்லாச பயணிகள் வடிவத்தில் இலங்கை ஆளுகின்ற அரசுகள் மிக கவனமாக செயலாற்றி வருவது இதன் ஊடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தடம் புரண்ட பிரதான ரயில்
தடம் புரண்ட பிரதான ரயில்
தடம் புரண்ட பிரதான ரயில் கொழும்பு கோட்டையில் இருந்து நானு ஓயா நோக்கி பயணித்த டிகிரி ரயில் பயணிகள் வடகொட்ட நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
117 வது மைல் கம்பத்துக்கு அருகில் உள்ள பாலத்து தடம் புரண்டது என நாவலப் பட்டிய கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இவ்விதமான தொடரூந்துகள் தொடராக விபத்தில் சம்பவித்து வருகின்றது .
இவ்வாறன சம்பவம் பெரும் சந்தேகங்களையும் பாதிப்புகளையும் ஏற்படுத்தி உள்ளது .
இந்த ரயில்களின் தண்டவாளங்களில் விரிசல்
பயணிக்கும் இந்த ரயில்களின் தண்டவாளங்களில் விரிசல் எவ்வாறு ஏற்படுகிறது ஏன் இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றது என்ற கேள்வி தற்போது எழுப்பப்பட்டுள்ளது.
பேருந்து விபத்துகளும் தொடருந்து விபத்துகளும் விபத்துகளும் பின்புலத்தில் அரசியல் இருக்கக் கூடுமோ என்கின்ற கேள்விகள் வினாக்களாக எழுந்துள்ளது .
இதற்குரிய காரணத்தை அறிய வேண்டியது மக்களுடைய கடமையாக இருக்கின்றது .
வீதி விதிமுறைகள்
இலங்கையில் பல்வேறுபட்ட வீதி விதிமுறைகள் நடைமுறை சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் பேருந்து விபத்துகளும் தொடர்ந்து ரயில் விபத்துகளும் அதிகமாக காணப்படுவது ஏன் என்கின்ற கேள்வியை இப்பொழுது எழுப்பி இருக்கின்றது.
தமது அரசியல் நிலங்களுக்காக மக்களை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லது பலியாக்கிக் கொள்ளலாம் என்பதற்காக அரசியல் கட்சிகள் துடிப்பதாகவே காணப்படுகிறது .
தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்வதற்காக இவ்வாறான விபத்துக்களை ஏற்படுத்தி அதன் ஊடாக தம்மை பலப்படுத்திக் கொள்வதற்கு அவர்கள் முனைவதாக தெரிய வருகின்றது.
பெண் மீது துப்பாக்கிச் சூடு
பெண் மீது துப்பாக்கிச் சூடு
தனிமையில் வசித்த பெண் மீது துப்பாக்கிச் சூடு , இலங்கை காத்தான்குடி பகுதியில் தனிமையில் மகுடன் வசித்து வந்த பெண் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
மட்டக்களப்பு காத்தான்குடி பகுதியில் குறித்த பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர் திடீரென அவர் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்திவிட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டார் .
காயமடைந்த நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குறித்த இளம் பெண் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் .
இளம் பெண் மீது துப்பாக்கி சூடு
32 வயதுடைய இந்த இளம் பெண் உடைய கணவர் ஒரு ஆஸ்திரேலிய நாட்டில் வசித்து வருவதாகவும் அவ்வாறான அந்த இளம் தாய் மீது மர்ம நபர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை மேற்கொண்டார் .
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவத்திற்கான காரணம் தொடர்பாக உடனடியாக எதுவும் தெரியவில்லை.
துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்திய மர்ம நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவரிடத்தில் விசாரணைகள் இடம் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
தனிநபர் பகமை காரணமாகவே இந்த துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிய வருகின்றது.
எனினும் துப்பாக்கி சூடு சம்பவத்தை நடத்தியவர் தொடர்பான விடயங்கள் தற்பொழுது கிடைக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு பின்புலத்தில் உள்ளவர்கள் யார் என விசாரிக்க படுகிறார்கள் .
கூலிக்கு படுகொலை துப்பாக்கி சூடு
கூலிக்கு படுகொலையினை இவர் மேற்கொள்ள முயன்றாரா அல்லது இவரது தனிப்பட்ட பகைமை காரணமாக மேற்கொண்டாரா என்பது தொடர்பாக பல்வேறுபட்ட விடயங்கள் ஊடாக இந்த விசாரணங்கள் இடம் பெற்று வருகின்றன.
இலங்கையில் என்றும் இல்லாதவாறு படுகொலை கள் அதிகரித்து காணப்படுகின்ற நிலையில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்களும் எகிறி காணப்படுகின்றது .
நாள்தோறும் அல்லது வாரத்தில் இரண்டுக்கு அல்லது மூன்றுக்கும் மேற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் இலங்கை எங்கும் காணப்படுகின்றது .
அமெரிக்காவில் இடம்பெறுகின்ற துப்பாக்கிச் சூடு சம்பவத்தை போன்று இலங்கையிலும் தற்பொழுது காணப்படுவது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது .
இடம்பெற்று வருகின்ற விசாரணை பின்னரே முழுமையான விடயங்கள் தெரிய வருமென காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
துப்பாக்கி சூட்டை நடத்தியவருக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது தொடர்பாகவும் ,விசாரணை நடத்திக் கொண்டிருக்கின்ற இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர்.
வீதிக்கு வந்த அனந்தி
வீதிக்கு வந்த அனந்தி
வீதிக்கு வந்த அனந்தி ,பொது வேட்பாளராக களமிறங்க தயார் ஆனந்தி தெரிவித்துள்ளார் .
இலங்கையின் தமிழ் அரசியல் கட்சிகள் பொது வாக்காளர் ஒருவரை களமிறக்க தயாராகி வருகின்றனர் .
அந்த வழியில் இதுவரை அமைதியாக இருந்த அனந்தி அவர்கள் தற்பொழுது பொது வேட்பாளராக தான் வருவதற்கு தயார் என்று அறிவிப்பை கொடுத்திருக்கின்றார் .
ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலர் நாயகம் அனந்தி
ஈழத்தமிழர் சுயாட்சிக் கழகத்தின் செயலர் நாயகம் ஆனந்தி இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் .
வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று இடம்பெற்ற சந்திப்பின்போது இந்த கருத்தினை அவர்தெரிவித்துள்ளார் .
2009 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் துணை பொறுப்பாளராக விளங்கிய எழிலன் மனைவியே ,ஆனந்தி அவர்கள் விளங்கி வருகின்றார் .
பொது வேட்பாளராக
அவரை இப்பொழுது பொது வேட்பாளராக தான் களமிறங்க உள்ளதாக தெரிவித்து இருக்கின்றார் .
மக்கள் மத்தியில் பொது சேவைகள் விடையத்தில் அதிக அக்கறை காட்டாத ஆனந்தி திடீரென இப்பொழுது வேட்பாளராகத் தான் வருவதற்கு தயார் என்ற இந்த விடயம் பேசுபொருளாகவே மாற்றப்பட்டிருக்கின்றது.
மக்களுடைய விடயங்கள் மற்றும் மக்களை நேரடியா சந்தித்து பேசுவதற்கு மறுத்தவர்கள் அரசியல் கட்சிகள் தேர்தல் வருகின்ற பொழுது மட்டும் கரையான் புத்துக்குள் இருந்து எழுந்து வந்தவர்கள் போல திடீரென தோண்டி கருத்துக்களை வெளியிடுவது வளமையாக காணப்படுகின்றது.
இலங்கையில் தமிழ் அரசியல் கட்சிகளும் சிங்கள அரசியல் கட்சியினரும் இவ்வாறான விடயத்தில் அவர்கள் ஊறிப்போனவர்கள் ஒரே மட்டையில் ஊறிய குட்டைகளாக காண படுகின்றனர் .
தேர்தல் வருகின்ற பொழுது வீதிக்கு வரும் இவர்களை நேரடியாக சென்று சந்தித்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்காதது ஏன் என்ற கேள்வி எழுப்ப படுகிறது .
இதுவே பல்வேறுபட்ட சந்தேகங்களை எழுப்பி நிற்கிறது .
இதுவரை எங்கே இருந்தீர்கள் என்ற கேள்விக்கு ஆனந்தி என்ன பதில் சொல்லப் போகின்றார் .
பலமுறை நாங்கள் இவரை போட்டி காண அழைத்த பொழுதும் ,அவர் எமது அழைப்புக்கு வரவில்லை என்பதை ,இங்கே தெளிவாகவே சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இலங்கை தலையில் சர்வதேச நாணய நிதியம் குட்டு
இலங்கை தலையில் சர்வதேச நாணய நிதியம் குட்டு
இலங்கை தலையில் சர்வதேச நாணய நிதியம் குட்டு ,இலங்கைக்கு நிதி வழங்கி மற்றும் உடன்படிக்கையை உள்ள சரத்துக்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் தலையில் எட்டி குத்து .
இலங்கையின் தலையில் சர்வதேச நாணய நிதியம் தற்போது குத்து போட்டுள்ளது .
இந்த குத்து காரணமாக இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட சரத்துக்கள் விதிமுறைகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது .
வரி விகிதங்கள் அதிகரிக்கப்பட வேண்டும் ,அபிவிருத்திகள் ஏற்படுத்தப்பட வேண்டும் ,விவசாய உற்பத்தி முறை அதிகரிக்கப்பட வேண்டும் .
பாரியளவிலான பொருளாதார நடவடிக்கை
அதனூடாகவே பாரியளவிலான பொருளாதார நடவடிக்கையை மேம்படுத்த முடியும் .
அது தவிர நல்லிணக்கத்தை ஏற்படுத்தி இனங்களுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தாது மக்களை அழைத்துச் சென்று அதனூடாக ஒரு பாரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் .என்கின்ற பல விதிகள் காணப்படுகின்றன.
அந்த விதிகளில் மனித உரிமை மீறல்கள் தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாகவும் அந்த விதிகளில் சூட்டி காட்டப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
ஆகவே உடனடியாக இனங்களுக்கு நல்லிணக்கத்தை ஏற்பாட்டில் அரசியல் தீர்வு கண்டு நாட்டினை காட்டி எழுப்ப வேண்டும் என்கின்ற தொலைநோக்கு பார்வையுடன் சர்வதேச நாணயம் வைத்துள்ளது .
இலங்கை அரசாங்கம்
இந்த விதிமுறைகளை இலங்கை அரசாங்கம் பின்பற்ற வேண்டும்.
அவ்வாறு பின்பற்றாவிட்டால் இலங்கை சர்வதேச நாணயத்தின் பிடியிலிருந்து மீண்டு விட முடியாத நெருக்கடி அவர்களுக்கு ஏற்படும்.
நான்கு வருடத்திற்கு பின்னர் நான்கு பில்லியன் அமெரிக்கா டொலரை இலங்கை மூளை செலுத்த வேண்டும் .
அதற்கு வட்டியுடன் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் .அதை செலுத்த தவறினால் இலங்கை இன்றைய பொருளாதாரத்தை விட மிக மோசமான நிலைய காணப்படும் .
இலங்கையில் ஆளவரும் எந்த ஒரு ஜனாதிபதி களினாலும் இலங்கையை கொண்டு நடத்த முடியாத நெருக்கடி ஏற்படும் .
ஆதலால் தங்களுடைய பிரச்சனைக்கு அடிப்படை தீர்வை காணுதல் வரிவிதங்களை அதிகரித்தல் தேவையாகிறது .
தன்னிறவு உற்பத்தியிலும் முன்னோக்கி நகர்வது குறிப்பிடப்பட்டுள்ளது . அதைத்தான் இப்பொழுது சர்வதேச நாணயனிடம் நிதியம் மீளவும் வலியுறுத்தியுள்ளது.
கல்வி முறையில் மாற்றம் ரணில்
கல்வி முறையில் மாற்றம் ரணில்
கல்வி முறையில் மாற்றம் ரணில் ,இலங்கையில் சிறந்த கல்வி முறை கொண்டுவரப்படும் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கம் முழக்கம் .
இலங்கையில் தெற்காசியாவுக்கு முன்னுதாரணமான புதிய கல்வி முறை உருவாக்கப்படும் என இலங்கையின் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கா தெரிவித்திருக்கின்றார் .
மகளிர் தேசிய பாடசாலை
பௌத்த மகளிர் தேசிய பாடசாலைக்கு பயணத்தை மேற்கொண்ட அவர் அங்கு மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகின்ற பொழுதே தெற்காசியாவில் முதன்மையான கல்வி நாடாக இலங்கை மலரும் என சூளுரைத்தார் .
மாணவர்கள் கல்வி ரீதியில் மேற்கு நாடுகளைப் போல மாற்றப்பட்டால் .அடிப்படை விடயங்கள் கற்றுக் கொடுத்தால் வசியம் என்பதை ரணில் உணர்ந்து கொண்டுள்ளார் .
இலங்கையில் வீதிகளில் சிசுக்கள் எறிவது தடுக்கப்படும், பாலியல் கல்விமுறை அனைத்து விதமான கேள்விகளும் உரிய முறையில் மேற்கு நாடுகள் போல இலங்கை மாணவர்கள் கற்றுக் கொடுத்தால் இல்.இலங்கை மாறுதலை சந்திக்கும் .
இலங்கை ஒரு தன் எழுச்சியான பொருளாதார சாலையிலிருந்து ஒரு நாட்டினுடைய மாற்றத்தினை ஏற்படுத்த முடியும்.
பாடசாலையில் அடிப்படை கல்வி கட்டமைப்பில் மாற்றம்
ஆதலால் பாடசாலையில் அடிப்படை கல்வி கட்டமைப்பில் புதிய முறையிலான மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் அப்பொழுதுதான் இலங்கை ஒரு சிறந்த நாடாகவும் சிறந்த புத்திஜீவிகள் வாழ்கின்ற நாடாகவும் மாற்றம் பெறுவார் .
அறிவு சார்ந்த மக்கள் சமூகமாகும் அந்த சமூகம் கட்டமைக்கப்படும் அதற்கு அமைவாகவே தெற்காசியாவின் முதல் தர கல்வி நிலையமாக இலங்கை மாற்றம் வரும் எனவும் ரணில் சூளுரைத்தார் .
இலங்கையை பல்வேறுபட்ட நாடுகள் முன்னுதாரணமாக உற்று நோக்குவார்கள் என பௌத்த மகளிர் தேசிய பாடசாலைக்கு சென்று
மாணவர்கள் மத்தியில் உரையாற்றுகின்ற பொழுது இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரம் சிங்கா இவ்வாறு தெரிவித்திருக்கின்றார் .
மாணவர்கள் மக்கள் கல்வி அறிவில் தேர்ச்சி பெற்றால் மாற்று சிந்தையுடன் சிந்திக்க முடிந்தால் இலங்கையில் ஆட்சியாளர்கள் லஞ்ச ஊழல் மோசடியில் ஏமாற்று அரசியலை நடத்த முடியாது ,என்பதையும் ரணில் விக்ரம் சிங்கா உணராமல் இல்லை தான்.
யாழில் மனித சடலம் மீட்பு
யாழில் மனித சடலம் மீட்பு
யாழில் மனித சடலம் மீட்பு ,யாழ்ப்பாணம் ஊர் காவல்துறை குறிபட்டுவான் பகுதியில் அடையாளம் தெரியாத ஆன் ஒருவர் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார் .
ஊர்காவல்துறை போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு மரணப் பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றனர்.
இறந்தவர் 50 வயதுக்கு உள்ளான நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
இவர் எவ்வாறு இங்கு வந்தார் எவ்விதம் மரணமானர் என்பது தொடர்பான விடயங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
நாள்தோறும் சடலங்கள் மீட்பு
இலங்கையில் நாள்தோறும் நீர் ஏரிகள் குளங்கள் வீடுகள் என்பனவற்றில் மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றது .
ஆண் பெண்கள் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டு தூக்கில் தொங்க விடப்பட்ட நிலையிலும் சடலங்காக மீட்க ப்பட்டு வருகின்றனர் .
இலங்கையில் அதிகரித்துச் செல்லும் இந்த மர்மக் கொலைகளின் பின்னால் உள்ளது யார் என்பதை கண்டறிந்து அவர்களை கண்டுபிடித்து கைது செய்வதற்கு இலங்கை குறித்த புலன்களை தாமதித்து வருவதற்கான குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன .
ஆங்காங்கே அவ்வப்போது சில படுகொலை சாட்சிகள் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்படுகின்ற பொழுதும் ஏனைய கொலையாளிகளை முக்கியமானவர்களை கண்டுபிடிக்க படவில்லை .
யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை கூறுகட்டுவான் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த ஆண் யார் .
எவ்வாறு இவர் படுகொலை செய்யப்பட்டார்
எவ்வாறு இவர் படுகொலை செய்யப்பட்டார் இந்த படுகொலையின் பின்புறத்தில் உள்ளவர்கள் யார் என்பது தொடர்பாக இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
நாள்தோறும் இடம்பெறுகின்ற இவ்விதமான தொடர் படுகொலை காரணமாக மக்கள் மத்தியில் ஒருமிது அச்ச உணர்வு காணப்படுகிறது .
இலங்கையில் தேர்தல் சூடாக இடம் பெற உள்ள காலப் பகுதியில் இவ்வாறு மனித சடலங்கள் ஆங்காங்கே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது .
இது மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவது என்பது இயல்பான ஒன்றுதான்.
சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு
சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு
சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு , இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவிற்கு சொந்தமான ஹரஹலா தோட்டத்தில் தேங்காய் திருட முற்பட்ட திருடன் மீது அங்கு இருந்து வாயில் காவலாளி திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினார்.
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .
பொலிஸ் துப்பாக்கிச் சூடு
23 வயதுடைய இளைஞனே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார் .
அவசர சிகிச்சை மேலதிகமாக வழங்கப்பட வேண்டிய காரணத்தினால் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார் .
அதனை அடுத்து இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்திய 2 போலீஸ் காவலர்கள் காவலர்கள் தற்பொழுது கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் .
தேங்காய் திருட வந்தவர் மீது ஏன் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்த வேண்டும் என்ற கேள்வி இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .
இலங்கையில் காவல்துறையினர் வன்முறையாளர்கள்
இலங்கையில் காவல்துறையினர் வன்முறையாளர்கள் என தெரிவித்து அவர்கள் மீது உடனடியாக துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்துவது இயல்பான ஒரு விடயமாக காணப்படுகின்றது.
தேர்தல் இடம்பெற உள்ள இந்த காலப்பகுதியில் சந்திரிகாவின் வீட்டில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தேர்தலை விட மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது .
இது ஒரு திட்டமிடப்பட்ட சதியா அல்லது தவறுதலாக இடம்பெற்ற ஒரு விடயமா என்பது தொடர்பாகவே ,போலீசார் தற்பொழுது விசாரணை ஆரம்பித்து இருக்கின்றனர்.
இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமிஸ்தா
இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமிஸ்தா
இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமிஸ்தா ,இந்தியாவின் உள்துறை அமைச்சரை சந்தித்தார் செந்தில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக விளங்கிவரும் செந்தில் அவர்கள் இந்தியாவின் உள்துறை அமைச்சர் அமிஸ்தாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார் .
இந்த பேச்சுவார்த்தை இப்பொழுது தமிழர்களுடைய விடயம் தொடர்பாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
கிழக்கு மாவட்ட ஆளுநராக தமிழர் ஒருவர்
கிழக்கு மாவட்ட ஆளுநராக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளது இலங்கை வரலாற்றில் புதிய சாதனையாக பார்க்கப்படுகின்றது .
அவ்வாறு நிலையை தற்பொழுது நமது மக்களுக்கான உதவிகளை வழங்கும் நோக்குடன் இந்தியாவில் உள்துறை அமைச்சர் சந்தித்து இந்த பேச்சு வார்த்தையில் அவர் இடம்பெற்றுள்ளார்.
மக்களுக்கான உதவித்தொட்டாக தொடர்பாக அதிகம் பேசப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
தேர்தலில் யாருக்கு சார்பு நிலை
அதேபோல இடம் பெற உள்ள தேர்தலில் யாருக்கு சார்பு நிலை எடுக்க வேண்டும் என்று தொடர்பாக இந்த விடயங்களில் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
இந்தியா இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளை கட்டுப்படுத்துகிறதா என்கின்ற கேள்வி இருக்கின்றது .
உள்துறை அமைச்சர் மிக முக்கியமான அரசியல்வாதியாக கட்சியில் விளங்கி வருகின்றார் .
அவ்வாறான பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவரை சந்தித்தது மிகப்பெரும் பேசு பொருளாக ,இன்றைய இலங்கை செய்திகளில் இடம் பிடித்திருக்கின்றது.
ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்
ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம்
ஊடகவியலாளர் தாக்குதல் விசாரணைகள் ஆரம்பம், யாழ்ப்பாணம் அச்சுவலி பகுதியில் ஊடகவியலாளர் ஒருவர் வீட்டுக்குள் நுழைந்த மர்மகும்பல் அங்கு திடீர்னு நடத்தி மோட்டார் சைக்கிள் எரித்து வீடுகளை தாக்கி சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றனர் .
மாற்று பாலினத்துக்கு எதிராக குறித்த ஊடகவியலாளர்கள் மாற்றுக்கருத்தினை தெரிவித்த நிலையில் ஆக்கிரமித்தவர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது .
ஆனால் மிகப்பெரும் ஊடகவியலாளராகவும் மக்கள் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருபவர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனிநபர் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.
யாழ்ப்பாணம் அச்சுவேலி பத்தமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளரான பிரதிபரின் வீட்டின் மீது இந்த தாக்குதல் இடம்பெற்றது .
இந்த தாக்குதல் தனிநபர் தாக்குதலாக பார்க்கப்படுகின்றது.
இதன் பொழுது போக்கில் உள்ள வாகனங்கள் சேதமாக்கப்பட்ட நிலையில் தற்போது யாழ்ப்பாணத்தின் ஆளுநரின் விசேட உத்தரவின் அடிப்படையில் நான்கு போலீஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விசாரணையின் பொழுது மர்ம நபர்கள் தாக்குதலை நடத்தியவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர்களது பின்புலம் யாது என்பது விரைவில் தெரியவரும் என்பதாக அந்த ஊடக நபர் வட்டாரங்கள் ஊடாக செய்திகள் வெளியாகி உள்ளது .
யாழ்ப்பாணத்தில் இவ்வாறான வாள் வெட்டு அத்துமீறல் சம்பவங்கள் வன்முறை சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன .
காவல்துறையும் ராணுவமும் வீதிக்கு வீதி குவிப்பு
எனினும் காவல்துறையும் ராணுவமும் வீதிக்கு வீதி குவிக்கப்பட்டுள்ள பொழுதும் இவ்வாறான பல்வேறுபட்ட சம்பவங்கள் தொடர்கின்றன .
தாலியறுப்பு சம்பவங்கள், நகைதிருட்டுகள், தடுக்க முடியாது இலங்கை போலீசார் திணறி வருகின்றனர் .
அவ்வாறான நிலையில் தற்போது ஊடகவியலாளர் வீட்டில், இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளது ,பேசு பொருளாக தற்போது மாற்றம் பெற்றுள்ளது.
தடம்புரண்ட ரயில் போக்குவரத்து தாமதம்
தடம்புரண்ட ரயில் போக்குவரத்து தாமதம்
தடம்புரண்ட ரயில் போக்குவரத்து தாமதம் .கடந்த தினம் வாராந்துறையில் ரயிலுண்டு தடம் புரண்டது அடுத்து அந்த வழி ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் கரையோர ரயில்வே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதியிட்ட நிலையில் காணப்படுகின்றனர் .
பாணந்துறை நோக்கி பயணித்த ரயில் தடம் புரண்டது
கொழும்பிலிருந்து பாணந்துறை நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம் புரண்டது .
அதனாலயே அந்த வழிச்சாலை தற்போது போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளதால் போக்குவரத்துகள் யாவும் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ரயில் தடம் புரண்ட இடத்தில் தற்பொழுது பழுது பார்க்கும் பணிகள் இடம் பெற்று வருவதால் மிக விரைவில் சாதாரண நிலைக்கு இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது .
தொடரூந்து தடம்புரள்வது சாதாரண நிகழ்வு
இலங்கையில் இவ்வாறான ரயில்வே தண்டவாளங்களில் தடம்புரள்வது சாதாரண நிகழ்வு ஒன்றாக மாற்றம் பெற்று வருகின்றது .
ரயில்வே தடவைகளில் ரயில் மோதி பல வாகனங்கள் மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர் .
பாதுகாப்பற்ற கடமை ஊடாக பயணிக்கின்ற வாகனங்களை ரயிலில் மோதுண்டு காயமடைந்து அந்த வழிச்சாலைகளில் பயங்கரத்தையும் ஆபத்தையும் ஏற்படுத்தி வருகின்றது .
அவ்வாறு தற்பொழுது கடந்த தினம் பாணந்துறை பகுதியில் ரயில் தடம் புரண்டதில் இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.
மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய்
மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய்
மகளை தகாதமுறையில் படம்பிடித்த தாய், இலங்கை புதுக்குடியிருப்பு பகுதியில் பதிமூன்று வயது மகளின் மார்பகங்களை படம்பிடித்த தாயார் ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டு இருக்கின்றார் .
உறக்கத்தில் இருந்த 13 வயதுடைய மார்பகங்களை வீடியோ பிடித்த நிலையில் அதனை கண்ணுற்ற மகள் தனது சித்திக்கு தெரியப்படுத்திய நிலையில் ,32 வயதுடைய தாயார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மகளுடன் பசித்து வரும் தாய்
கணவனை பிரிந்து மகளுடன் பசித்து வரும் குறித்த தாயே தனது மகளை இவ்வாறு தகாத முறையில் வீடியோ பிடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் ஏன் இந்த வீடியோவினை பிடித்தார் என்பது தொடர்பாக போலீசார் விசாரணங்களை மேற்கொண்ட பொழுது அதற்குரிய காரணம் கண்டறியப்பட்ட நிலையில் தற்பொழுது தாயாரை நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .
கணவனை பிரிந்து வாழ்ந்த மனைவி
கணவனை பிரிந்து வசித்து வாழ்ந்த மனைவி தகாத நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தார் என்கின்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது .
அதற்காகவே மகளின் மார்பகங்களை படம் பிடித்து சில நபர்களுக்கு அவர் அனுப்ப முனைந்தார் என்கின்ற விடயமே அதனூடாக தெரிய வந்துள்ளதாக அந்த செய்திகள் தெரிவிக்கின்றன.
இலங்கையில் தற்பொழுது யுத்தம் முடிவுற்ற நிலையில் அதிகமான கைபேசிகள் பாவனையும் மது போதை போதை வாஸ்து பாவனைகள் தலைக்கேறிய நிலையில் இவ்வாறான அருவருப்பான சம்பவங்கள் ஆங்காங்க இடம்பெற்று வருவதாக சமூக நல அக்கறை உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர் .
வளர்ந்து வருகின்ற காலத்தில் வளர்ந்துவிட்ட தொழில் நுட்பங்களை பயன்படுத்தி இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்று வருவதும் ஒருவித மனநிலையில் அல்லது மயக்க நிலையில் தமிழர் சமூகம் மாறி செல்கின்றதையும் இந்த விடயங்கள் எடுத்துக்காட்டுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த சம்பவம் தற்பொழுது புது குடியிருப்பு பகுதியில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது .
தாயார் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் பரப்படுத்தும் நகர்வில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர் .
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

கடற்கரையில் சடலம் மீட்பு
கடற்கரையில் சடலம் மீட்பு
கடற்கரையில் சடலம் மீட்பு , களுத்துறை பஸ் கடவ பாதியில் உள்ள கொட்டல் ஒன்றின் பின்பகுதியில் உள்ள கடற்கரையில் ஆண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என இலங்கை காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .
இவ்வாறு சடலமாக அமைக்கப்பட்டவர் 70 வயதுடைய முதியோர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் .
இவர் இயற்கையாக மரணம் எய்தினாரா அல்லது திட்டமிடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அங்கு இவரது உடல் வீசப்பட்டதா என்பது தொடர்பில் தற்பொழுது போலீசார் விசாரணைகளை ஆரம்பித்து இருக்கின்றனர் .
மரண பரிசோதனை
சடலம் மரண பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றது.
மரண பரிசோதனை வெளியிடப்படுகின்ற தகவலின் அடிப்படையிலேயே இவருக்கு நடந்தது என்ன என்ற விடயம் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது .
இலங்கையில் நாள்தோறும் நீரேரிகள் காடுகள் ,பாழடைந்த வீடுக; , மலசல கூடங்கள் என்பனவற்றில் இருந்து மனிதர்கள் சடலங்கள் மீட்கப்பட்ட வண்ணமே உள்ளது .
அதிகரித்து செல்லும் படுகொலைகள்
இலங்கையில் அதிகரித்து செல்லும் இந்த படுகொலை சம்பவங்கள் இலங்கை வாழ் மக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது .
இந்து தொடராக இடம்பெற்று வருகின்ற இந்த படுகொலையின் பின்புறத்தில் உள்ளது யார்.
ஏன் இந்த படுகொலை தொடர்கின்றன என்பதற்கான கேள்விகளுக்கு இலங்கை குற்ற புலனாய்வு துறையிடம் இருந்து இதுவரை எதுவும் பதிலும் வழங்கப்படவில்லை என்பது இங்கே கவனிக்க தக்கது .
இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது
இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது
இஸ்ரேல் நகரங்கள் எரிகிறது ,வடக்கு இஸ்ரேல் நகரங்களை இலக்கவைத்து ஹிஸ்புல்லா ராணுவத்தினர் 215 ரொக்கெட்டுகளைக் கொண்டு கடும் தாக்குதலை நடத்தினர் .
வடக்கு இஸ்ரேல் பகுதியில் ஆக்கிரமித்து நிறுவப்பட்டிருந்த இஸ்ரேலிய ராணுவத்தின் ஆறு இரு ராணுவ முகாம்களை இலக்கு வைத்தும் ஆக்கிரமிக்கப்பட்ட மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து இந்த ரொக்கேட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கு இழப்பு
இந்த ரொக்கட் தாக்குதலில் இஸ்ரேல் படைகளுக்கும் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு மக்கள் வாழ்விடங்களுக்கும் பலத்த சேதங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மிக முக்கியமான கட்டளை தளபதி ஒருவர் இஸ்ரேலிய ராணுவத்தின் விமான குண்டு வீச்சில் பலியாகியதை அடுத்து,அதற்கு பலி வாங்கும் பதிலடி தாக்குதலாகவே இந்த தாக்குதலை தாங்கள் நடத்தியுள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
ராணுவத்தின் ஆயுத கூடங்கள் ஏவுகணைத் தளங்கள் பீரங்கி தளங்கள் அயோண்டோம் ஏவுகணைகள் ராடர் கோபுரங்கள் கண்காணிப்பு மையங்கள் உளவுத்துறை மையங்கள் உள்ளிட்டவை மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது .
அதேபோல இஸ்ரேலிய ராணுவத்தின் விமானத் தளமும் இலக்கு வைத்து தாக்குதலுக்கு உள்ளாக இருந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும் தாக்குதலை ஏற்றுக் கொண்டுள்ள இஸ்திரிய ராணுவத்தினர் தமக்கு ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் தொடர்பாக இதுவரை எதனையும் தெரிவிக்கவில்லை.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு

வன்முறை கும்பல் தாக்குதல்
வன்முறை கும்பல் தாக்குதல்
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் வீட்டின் மீது வன்முறை கும்பல் தாக்குதல் .
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரது வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல் அந்த வீட்டுக்கு தீவைத்து அங்கிருந்த மோட்டார் சைக்கிள் உடைமைகள் என்பனத்தை தாக்கி அழித்து சென்றுள்ளது.
அச்சுவேலி பத்மமேனி காளி கோவில் பகுதியில் உள்ள ஊடகவியலாளர் தம்பிதுரை பிரதிபனின் வீட்டின் மீது இந்த தாக்குதல் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மீன் தொட்டிகளை அடித்து உடைத்து
வன்முறை கும்பல் கூரிய ஆயுதங்களுடன் மேற்கொண்டுள்ளது வீட்டில் ஜன்னல்கள் கண்ணாடிகள் மீன் தொட்டிகளை அடித்து உடைத்து வீட்டின் வரவேற்புரையில் வைக்கப்பட்டிருந்த பொருட்களையும் அடித்து தீ வைத்து சென்றுள்ளனர் .
மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
வன்முறை கும்பலின் தாக்குதல்கள் நடவடிக்கைகள் தொடர்பாக இவர் செய்தியை பிரசுரித்ததே இதற்குரிய காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .
திரு நங்கைகளில் உணவுகளை தவறாக சித்தரிக்காதே என அச்சடிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வீட்டில் வீசி விட்டு குறித்த கும்பல் சென்றுள்ளது .
மூன்றாம் பாலினத்தின் உடைய நடவடிக்கை தொடர்பாக ஊடகவியலாளர் கடுமையான விமர்சனங்களை வைத்து ,அந்த பாலினத்தை இழிவு படுத்தியதாகவே தாக்குதலை நடத்திய குழு தெரிவித்துள்ளது .
சர்வதேச நாணய நிதியம் உதவி
சர்வதேச நாணய நிதியம் உதவி
சர்வதேச நாணய நிதியம் உதவி ,இலங்கை அரசாங்கத்துக்கு சர்வதேச நாணய நிதியம் குறிபிட்ட பணத்தினை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .
சர்வதேச நாணய இணையத்தால் இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மூன்றாவது ஆரம்பிக்கப்பட்டிருந்தது .
பில்லியன் டொலர்கள்
அதனை அடுத்து திட்டமிட்டபடி இரண்டு தசம் ஒன்பது பில்லியன் டொலர்கள் மூன்றாவது தவணை ஊடாக வழங்க படுகிறது .
336 பில்லியன் டாலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிறுவனம் தற்பொழுது அனுமதி அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை அடுத்து எதிர்வரும் சில தினங்களில் 336 மில்லியன் அமெரிக்க டொலர் இலங்கைக்கு வழங்கப்பட உள்ளது.
இதன் ஊடாக இலங்கை தனது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்துச் செல்ல உள்ளது.
நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் தெரிவித்திருந்தது.
அந்த பணத்தை கடனாக வாங்கி அபிவிருத்தி பேரவையில் இலங்கை அரசு தனது பைக்குகள் போட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
பணவீக்கம் அதிகரித்து செல்கின்றது .
ஆனால் தொடர்ந்து இலங்கையுடைய பணவீக்கம் அதிகரித்து செல்கின்றது .
அபிவிருத்தி மக்கள் நலன் என கூறிக்கொள்ளும் இலங்கையினுடைய அரசியல்வாதிகள் வெளிநாடுகளில் இருந்து பெறுகின்ற நிதியை தமது பொக்கட்டுக்குள் போட்டு லஞ்ச உடலில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
இந்த கடனை உரிய முறையில் அடைக்க மறுத்தால் மீளவும் இலங்கை இதைவிட பல பொருளாதார நெருக்கடியை அதிகமாக சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாதூதுவர் சுமந்திரன் திடீர் சந்திப்பு
இந்தியாதூதுவர் சுமந்திரன் திடீர் சந்திப்பு
இந்தியாதூதுவர் சுமந்திரன் திடீர் சந்திப்பு ,இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷம் இலங்கையின் தமிழரச கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எம்ஏ சுமந்திரனுக்கும் இடையில் முக்கிய பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.
எதிர்வரும் தேர்தலில் கூட்டமைப்பினர் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்பது தொடர்பாகவும் தமிழருடைய பிரச்சனை தொடர்பாகவும் ஆராயப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது .
யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் கழிகின்ற பொழுதும் இந்திய அரசினால் இதுவரை பாதிக்கப்பட்ட இனத்தவர்களுக்கு ஏதுவான நடவடிக்கை ஏதும் மேற்கொள்ளப்படவில்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பு
ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பும் மற்றும் இதர தமிழ் கட்சிகளுடன் இந்தியா சுற்று பேச்சு வார்த்தைகள் தொடராக ஈடுபட்டு வருகிறது .
கட்சிகளுக்கு ஏற்ற தேவைகளை மட்டும் நிவர்த்தி செய்துவரும் இந்தியா பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு ஏதுவான எந்த ஒரு தீர்ப்பை நடவடிக்கை மேற்கொள்ளாது இழுத்தடிப்பு செய்து வருகின்றது .
இலங்கையை சீனா முழுவதுமாக ஏப்பமிட்டு வரும் நிலையில் பூகோள நிலையில் ஏற்பட்டுள்ள பாதிப்பையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த மறந்து தன்னுடைய பிரச்சனைக்கு தீர்வு காண தொடர்ந்து இழுத்தடிப்பு செய்து வருகிறது.
ஆளும் மோடியின் உடைய அரசினால் எதுவிட தீர்வு கிடக்காது என்பது ஈழதமிழர்களின் நிலைப்பாடாக காணப்படுகிறது .
ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் இந்தியா தொடர்ந்து பேசுகிறது என்ன பேசுகிறது என்பதுதான் இப்பொழுது கேள்வி.
- மோட்டார் சைக்கிள் திருட்டு

- டெங்கு அபாயம் தொடர்கிறது

- ஹம்பாந்தோட்டை முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் இறுதிச் சடங்கு சனிக்கிழமை

- இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டு பாராளுமன்ற அதிகாரிகள் ஆஜரானார்கள்

- ஊழல் ஒழிப்பு மசோதாவை எதிர்த்துத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை உச்ச நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியது

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் காரணமாக அம்பர் எச்சரிக்கை

- பேச்சுவார்த்தை மேசைக்கு ஈரானைக் கட்டாயப்படுத்த நான் முயற்சிக்கவில்லை டிரம்ப்

- பிரென்ட் எண்ணெய் விலை 96 அமெரிக்க டாலரைத் தாண்டியது

- திருகோணமலை இந்தியப் பெருங்கடலில் கடற்படை

- அரசாங்கக் கடன் 190 பில்லியன் அதிகரிப்பு




























