யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா
Posted in இலங்கை செய்திகள்

யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா

யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா

 யாருக்கும் ஆதரவில்லை சந்திரிகா ,முன்னாள் ஜனாதிபதி சந்தித்த குமராதூங்க இந்த தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளார்.

 சுதந்திர கட்சியில் சிலர் தாங்கள் சில ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவுகளை வழங்க உள்ளதாக தெரிவித்து வந்த நிலையில் சந்திரிகா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 சில மாதங்களில் இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் 16 க்கு மேற்பட்டவர்கள் ஜனாதிபதி வேட்பாளராக போட்டி வருகின்ற இவ்வேளையில் இந்த மாற்றத்தினை அவர்கள் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சுதந்திர கட்சிக்கு ஏற்பட்டுள்ள பல முரண்பாடுகள் பிளவுகளை அடுத்து சந்திரிகாவுடைய காட்சிகள் தற்போது இலங்கையில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அதிரடி அறிவிப்பினை சந்திக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

 சில காலங்களுக்கு முன்னர் ரணிலுக்கு ஆதரவு அளித்து அவர்களுடைய மேடையில் தோன்றி சமூகமளித்திருந்தனர் .

அவ்வாறான காலப்பகுதியில் இந்த தேர்தலில் எந்த ஒரு ஜனாதிபதி வேட்பாளருக்கும் தான் ஆதரவு அளிக்கப் போவதில்லை சந்திரிகா தெரிவித்துள்ள சம்பவம் கொழும்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

 இந்த ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வெற்றி வாய்ப்பை தட்டி செல்வார் என எதிர்பார்க்கப்படுகின்ற மக்கள் கருத்து காணப்படுகின்ற நிலையில் சந்திரிகாவின் இந்த அறிவிப்பு பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு

சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு

சந்திரிகா வீட்டில் துப்பாக்கிச் சூடு , இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்காவிற்கு சொந்தமான ஹரஹலா தோட்டத்தில் தேங்காய் திருட முற்பட்ட திருடன் மீது அங்கு இருந்து வாயில் காவலாளி திடீர் துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினார்.

இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் .

பொலிஸ் துப்பாக்கிச் சூடு

23 வயதுடைய இளைஞனே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காக பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தார் .

அவசர சிகிச்சை மேலதிகமாக வழங்கப்பட வேண்டிய காரணத்தினால் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டுள்ளார் .

அதனை அடுத்து இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்திய 2 போலீஸ் காவலர்கள் காவலர்கள் தற்பொழுது கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர் .

தேங்காய் திருட வந்தவர் மீது ஏன் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்த வேண்டும் என்ற கேள்வி இப்பொழுது எழுப்பப்பட்டுள்ளது .

இலங்கையில் காவல்துறையினர் வன்முறையாளர்கள்

இலங்கையில் காவல்துறையினர் வன்முறையாளர்கள் என தெரிவித்து அவர்கள் மீது உடனடியாக துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்துவது இயல்பான ஒரு விடயமாக காணப்படுகின்றது.

தேர்தல் இடம்பெற உள்ள இந்த காலப்பகுதியில் சந்திரிகாவின் வீட்டில் இடம்பெற்ற இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தேர்தலை விட மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது .

இது ஒரு திட்டமிடப்பட்ட சதியா அல்லது தவறுதலாக இடம்பெற்ற ஒரு விடயமா என்பது தொடர்பாகவே ,போலீசார் தற்பொழுது விசாரணை ஆரம்பித்து இருக்கின்றனர்.