தீபச்செல்வன் விசாரணை வலயத்தில்
தீபச்செல்வன் விசாரணை வலயத்தில் ,தீபச்செல்வனை விசாரணைக்கு வருமாறு அழைப்பு .
இலங்கையின் பிரபல எழுத்தாளராகவும் கவிஞராகவும் காணப்படும் தீவச்செல்வனை மீண்டும் விசாரணைக்கு வருமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் எழுத்து மூலம் அழைப்பு விடுத்துள்ளதாக அவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மிக முக்கியமான மூத்தவருடைய நூலை வெளியீடு செய்திருந்த நிலையில் ஆதரவாக விசாரணைக்கு உள்ளாக்கவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஈழத்தின் மூத்த எழுத்தாளின் புத்தக வெளியீட்டு வெளியீடு செய்தமைக்கு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு இருந்தார் .
அதை எடுத்து மூலமும் உரிய முறை விசாரணை நடத்துவதற்காக அவரை சமூகமளிக்குமாறு பயங்கரவாத குற்றத்தடுப்பு கேள்வி இதனூடாக எழுப்பப்படுகின்றது .
மக்களுடைய நலன் சாய்ந்தும் மக்களுடைய விடுதலைக்காக போராடிய ஒரு அவர்களின் அறம் சார்ந்த நிலையில் அவர்களது வரலாறுகளை நூலாக வெளியிடுவதில் என்ன தவறு உள்ளது என்கின்ற கேள்வியை எழுப்பப்படுகின்றது .
திசை திரும்பிச் செல்ல வேண்டும்
ஒரு தனிமத்தின் வரலாறு வெளியிட்டால் அது என்ன தவறு இருக்க முடியும் என்கின்ற கேள்வி எழுப்பப்படுகிறது .
வரலாறுகள் உரிய முறையில் திசை திரும்பிச் செல்ல வேண்டும் என்பதனை அவர்கள் கருத்தாக இருக்கின்றது .
எழுத்தாளர்களின் பேனாக்களை அடக்கி ஒடுக்குவதன் ஊடாகவும் அடக்கியாளும் அரச பயங்கரவாதம் இலங்கையில் நிலவுகிறது .
அனைத்து இனங்களும் ஒன்றுபட்டு வாழுகின்ற இந்த நிலையில் எழுத்தாளர்களின் எழுத்துக்களை அடக்கி ஒடுக்கி புதிய பதிவுகளை வர தடுப்பதால் இவர்களுக்கு என்ன லாபம் உள்ளது .
இந்த கேள்வி எழுப்பப்படுகிறது .
விசாரணை க்கு அழைக்கப்பட்டுள்ள தீபச்செல்வன் அவரிடம் கேள்விகளை கேட்டுவிட்டு நாங்கள் விடுவித்து விடுவோம் .
என்கின்ற நிலையிலையே பயங்கரவாத குற்றம் அதில் இருப்பதாக விடையவறிந்த வட்டாரங்கள் இப்படியும் தெரிவிக்கின்றனர்.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa







